வ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கிலா 1
வகிர் 9
வகிர்களாக 1
வகிர்ந்த 3
வகிர்ந்தது 1
வகிர்ந்தான் 1
வகிர்ந்து 1
வகிர்பட்டு 1
வகிர்வுற்றார் 1
வகிரின் 1
வகுக்கல் 1
வகுக்கலாமோ 1
வகுக்கின்றாரை 1
வகுக்கும் 3
வகுக்குமாறு 1
வகுக்குறும் 1
வகுத்த 23
வகுத்ததன் 1
வகுத்தது 5
வகுத்தவாறும் 1
வகுத்தன 4
வகுத்தனர் 1
வகுத்தனவும் 1
வகுத்தால் 2
வகுத்தாள் 1
வகுத்தான் 4
வகுத்தி 1
வகுத்திட்ட 1
வகுத்திரால் 1
வகுத்து 22
வகுத்தோர் 1
வகுதியின் 1
வகுந்தில் 1
வகுந்தின் 1
வகுந்து 2
வகுப்ப 1
வகுப்பு 1
வகுப்பு-உற்ற 1
வகுளம் 2
வகை 136
வகை_வகை 2
வகைக்கு 1
வகைகள் 1
வகைத்து 3
வகைந்து 1
வகைபட 1
வகைமையின் 1
வகைய 3
வகையாது 1
வகையாய் 1
வகையார் 1
வகையால் 4
வகையாலும் 1
வகையான் 1
வகையிற்று 1
வகையின் 5
வகையினால் 3
வகையினும் 1
வகையும் 3
வகையே 2
வகைஇ 1
வங்க 4
வங்கத்து 1
வங்கம் 13
வங்கமும் 1
வங்கர் 1
வங்கா 2
வங்கியம் 2
வங்கூழ் 2
வச்சிய 1
வச்சிர 9
வச்சிரத்த 1
வச்சிரத்தான் 1
வச்சிரத்தினும் 1
வச்சிரத்து 4
வச்சிரத்து_எயிற்றவன் 1
வச்சிரத்து_எயிற்றனும் 1
வச்சிரத்தோன் 1
வச்சிரம் 4
வச்சிரமுட்டி 1
வச்சிரமுட்டியும் 1
வச்சிரமும் 1
வச்சிராயுதம் 1
வச்சை 4
வச்சை_மாக்கள் 1
வச்சையர் 1
வச்சையன் 1
வசஞ்செய்வாயேல் 1
வசத்து 2
வசந்தன் 1
வசம் 3
வசமாயினையோ 1
வசமும் 1
வசி 9
வசிக்கும் 1
வசிட்ட 1
வசிட்டன் 10
வசிட்டன்-காண் 1
வசிட்டனும் 3
வசிட்டனே 1
வசித்ததை 1
வசிந்து 2
வசிபு 5
வசிவு 1
வசை 37
வசை-மன்னோ 1
வசை_இல்லான் 1
வசை_இல 1
வசை_இலா 1
வசை_இலான் 1
வசைக்கு 1
வசைப்பொருள் 1
வசையாலே 1
வசையின் 1
வசையினை 1
வசையுநர் 1
வசையும் 4
வசையை 1
வசையோ 1
வசையோடும் 1
வஞ்ச 9
வஞ்சக 1
வஞ்சகத்தாளை 1
வஞ்சகத்து 1
வஞ்சகர் 10
வஞ்சகனை 1
வஞ்சத்தான் 1
வஞ்சம் 16
வஞ்சமாய் 1
வஞ்சமும் 6
வஞ்சமோ 4
வஞ்சர் 12
வஞ்சரால் 1
வஞ்சரும் 1
வஞ்சரை 1
வஞ்சன் 19
வஞ்சன்-மேலே 1
வஞ்சனாய் 1
வஞ்சனுக்கு 1
வஞ்சனும் 2
வஞ்சனேன் 3
வஞ்சனை 39
வஞ்சனையால் 3
வஞ்சனையான் 1
வஞ்சனையும் 1
வஞ்சி 35
வஞ்சிக்கு 1
வஞ்சிக்கும் 1
வஞ்சிகள் 1
வஞ்சித்த 3
வஞ்சித்தான் 1
வஞ்சித்து 3
வஞ்சியர்கள் 1
வஞ்சியா-முன்னம் 1
வஞ்சியாம் 1
வஞ்சியும் 4
வஞ்சியே 1
வஞ்சியை 4
வஞ்சின 1
வஞ்சினம் 9
வட்கர் 1
வட்ட 18
வட்டணை 2
வட்டணை-மேல் 1
வட்டத்தவை 1
வட்டம் 10
வட்டமொடு 1
வட்டா 1
வட்டி 4
வட்டித்து 5
வட்டிப்ப 1
வட்டிப்போரை 1
வட்டியர் 2
வட்டியள் 1
வட்டியும் 1
வட்டியுள் 1
வட்டில் 1
வட்டிலும் 1
வட்டின் 1
வட்டினி 1
வட்டு 11
வட 83
வட-பால் 4
வட-வயின் 5
வட_குன்றத்து 1
வட_தெற்கு 1
வட_பெருங்கல் 2
வட_மலை 3
வட_மலைக்கு 1
வட_மலையை 1
வட_மீன் 2
வட_மொழி 2
வட_வரை 3
வட_வரை-தானும் 1
வட_வரையின் 2
வட_அனல் 1
வட_அனற்கு 1
வடக்கதோ 1
வடக்கிருந்தனன் 1
வடக்கிருந்து 1
வடக்கிருந்தோனே 1
வடக்கு 6
வடக்கும் 1
வடக 1
வடகத்தோடு 1
வடகமும் 2
வடங்களும் 2
வடசொல் 1
வடந்தை 4
வடநூல் 1
வடம் 9
வடமும் 1
வடவர் 3
வடவனம் 1
வடவனல் 2
வடவாஅனல் 1
வடவை 10
வடவைக்கு 1
வடவையின் 1
வடவையை 1
வடாது 3
வடாஅது 5
வடி 94
வடி_கணாள்-தன் 1
வடிக்கும் 2
வடித்த 9
வடித்ததை 1
வடித்திசின் 1
வடித்து 9
வடித்தும் 1
வடிந்த 3
வடிந்தது 1
வடிப்பு 1
வடிம்பின் 6
வடிம்பின 1
வடிம்பு 6
வடிய 1
வடியா 3
வடியின் 1
வடிவம் 9
வடிவர் 1
வடிவாலும் 1
வடிவிற்று 1
வடிவின் 4
வடிவின 1
வடிவினள் 1
வடிவினால் 1
வடிவினானுடன் 1
வடிவினை 2
வடிவு 30
வடிவும் 2
வடிவே 1
வடிவேலான் 1
வடிவேலோன் 1
வடிவை 3
வடு 58
வடுக்கள் 1
வடுகர் 10
வடுத்து 1
வடுப்படுத்து 1
வடுவின் 5
வடுவினான் 1
வடுவும் 5
வடுவொடு 2
வண் 101
வண்டல் 23
வண்டலவர் 1
வண்டலும் 2
வண்டன் 1
வண்டாய் 1
வண்டானங்கள் 1
வண்டிற்கு 1
வண்டின் 22
வண்டினது 1
வண்டினால் 1
வண்டினும் 1
வண்டினொடும் 1
வண்டு 242
வண்டு-அரோ 1
வண்டு_இனம் 19
வண்டுகள் 5
வண்டும் 18
வண்டுமே 1
வண்டே 2
வண்டொடு 14
வண்டொடும் 6
வண்ண 58
வண்ண_அரும் 1
வண்ணத்தன் 1
வண்ணத்தான் 1
வண்ணத்தான்-தன் 1
வண்ணத்து 3
வண்ணம் 58
வண்ணமாய் 1
வண்ணமும் 7
வண்ணமே 3
வண்ணமோ 1
வண்ணவண்ணத்த 1
வண்ணன் 12
வண்ணனுக்கு 1
வண்ணனும் 5
வண்ணனே 2
வண்ணனை 1
வண்ணனொடு 1
வண்மை 20
வண்மை-தானும் 1
வண்மைக்கும் 1
வண்மையால் 1
வண்மையாள 1
வண்மையான் 1
வண்மையின் 3
வண்மையினால் 1
வண்மையும் 6
வண்மையை 1
வண்மையொடு 2
வண்மையோனே 1
வணக்கம் 10
வணக்கி 1
வணக்கிய 4
வணக்கு 1
வணக்கு-உறுத்து 1
வணக்கும் 1
வணங்க 10
வணங்கல் 3
வணங்கல்-பால 1
வணங்கல்-பாலார் 1
வணங்கலாதார் 1
வணங்கலும் 5
வணங்கவும் 2
வணங்கவே 1
வணங்கற்கு 1
வணங்கா 3
வணங்காத 1
வணங்காது 1
வணங்கார் 1
வணங்கார்க்கு 1
வணங்கி 83
வணங்கிட 3
வணங்கிய 11
வணங்கியும் 1
வணங்கியே 1
வணங்கியோர் 1
வணங்கிலள் 1
வணங்கின 1
வணங்கினர் 8
வணங்கினராய் 1
வணங்கினவாறு 1
வணங்கினன் 6
வணங்கினனால் 1
வணங்கினார் 3
வணங்கினாள் 2
வணங்கினான் 12
வணங்கினானை 3
வணங்கினேம் 1
வணங்கினை 1
வணங்கு 29
வணங்குதல் 1
வணங்குதி 1
வணங்கும் 3
வணங்குவன் 1
வணங்குவார் 1
வணங்குறு 1
வணத்த 1
வணத்தின் 1
வணர் 20
வணர்ந்து 3
வணிக 1
வணிகர் 1
வணிகராய் 1
வணிகன் 1
வத்தம் 1
வதன 4
வதனத்த 1
வதனத்தன 2
வதனத்தாள் 1
வதனத்து 1
வதனத்தோன் 1
வதனம் 23
வதனமும் 5
வதனன் 1
வதி 9
வதி-மின் 1
வதி-வயின் 1
வதிகென 1
வதிட்டன் 1
வதிந்த 9
வதிந்த-கால் 1
வதிந்தது 1
வதிந்ததே 1
வதிந்தன 2
வதிந்து 3
வதிந்தேன் 1
வதிய 6
வதியுநர் 1
வதியுநன் 1
வதியும் 21
வதியும்-மன்னே 1
வதுவை 32
வதுவையில் 1
வதுவையும் 1
வதுவையுள் 3
வதை 2
வதைத்தல் 1
வதையின் 2
வதையுண்டன 1
வந்த 270
வந்த-கால் 3
வந்த-காலை 1
வந்த-போது 1
வந்த-போதே 1
வந்ததற்கு 1
வந்ததன் 3
வந்ததன்-மேல் 1
வந்ததனால் 1
வந்ததனினும் 1
வந்ததனை 1
வந்ததாம் 1
வந்தது 82
வந்ததும் 2
வந்ததுவே 1
வந்ததே 5
வந்ததேயும் 1
வந்ததேனும் 1
வந்ததை 3
வந்ததோ 1
வந்தபோதும் 2
வந்தமை 2
வந்தவர் 5
வந்தவர்க்கு 2
வந்தவர்கள் 2
வந்தவரொடும் 1
வந்தவள்-தன்னை 1
வந்தவன் 9
வந்தவனே 1
வந்தவனை 2
வந்தவா 2
வந்தவால் 1
வந்தவாறு 1
வந்தவும் 1
வந்தவே 1
வந்தவை 2
வந்தன்றால் 7
வந்தன்று 35
வந்தன்று-கொல் 1
வந்தன்றே 13
வந்தன்றோ 1
வந்தன 22
வந்தனம் 4
வந்தனர் 23
வந்தனர்-கொல் 1
வந்தனரால் 1
வந்தனரே 2
வந்தனரேனும் 1
வந்தனவால் 4
வந்தனள் 3
வந்தனள்-கொல் 1
வந்தனளோ 1
வந்தனன் 43
வந்தனனால் 3
வந்தனனே 2
வந்தனனோ 2
வந்தனெம் 1
வந்தனென் 29
வந்தனெனால் 2
வந்தனை 25
வந்தனை-கொல் 1
வந்தனைதான் 1
வந்தனைய 1
வந்தனையே 1
வந்தனையோ 2
வந்தாய் 18
வந்தாயோ 4
வந்தார் 32
வந்தார்களை 1
வந்தாரே 2
வந்தாரை 1
வந்தாரையும் 1
வந்தாரோ 1
வந்தால் 6
வந்தாலும் 1
வந்தாள் 19
வந்தாளை 1
வந்தாற்கு 1
வந்தான் 86
வந்தானாம் 1
வந்தானை 5
வந்திக்க 1
வந்திக்கல் 1
வந்திகர் 2
வந்திகை 1
வந்திசின் 9
வந்திசினே 8
வந்திட்டு 1
வந்திடவே 1
வந்திடின் 1
வந்தித்து 1
வந்தில 1
வந்திலது 1
வந்திலர் 4
வந்திலன் 6
வந்திலனால் 1
வந்திலனே 1
வந்திலனே-எனின் 1
வந்திலாதான் 4
வந்திலெனோ 1
வந்திலேன் 1
வந்திலை 1
வந்தீ 1
வந்தீக 2
வந்தீத்தந்தாய் 1
வந்தீத்தனர் 1
வந்தீமே 2
வந்தீமோ 1
வந்தீய 1
வந்தீயாய் 1
வந்தீயான்-கொல் 3
வந்தீர் 6
வந்து 845
வந்து-என 1
வந்து_வந்து 1
வந்தும் 1
வந்துவந்து 1
வந்துழி 1
வந்துளதால் 1
வந்துளது 1
வந்துளவாம் 1
வந்துளார் 1
வந்துளாள் 1
வந்துளீர் 1
வந்துற்ற 3
வந்துற்றது 2
வந்துற்றார் 1
வந்துற்றான் 3
வந்துற்றீர் 1
வந்துற்று 4
வந்துற 2
வந்துறுத்தலும் 1
வந்துறுதல் 1
வந்துறும் 1
வந்தென 1
வந்தெனன் 1
வந்தே 2
வந்தேம் 6
வந்தேன் 18
வந்தேனால் 1
வந்தேனை 1
வந்தை 1
வந்தோம் 1
வந்தோய் 3
வந்தோயே 1
வந்தோர் 9
வந்தோர்களை 1
வந்தோரே 1
வந்தோரை 1
வந்தோன் 7
வம் 4
வம்-மதி 2
வம்-மின் 9
வம்-மினோ 1
வம்ப 16
வம்பலர் 32
வம்பலர்க்கு 1
வம்பலன் 1
வம்பலீர் 2
வம்பின் 3
வம்பு 26
வம்புறும் 1
வம்பே 1
வம்போ 2
வம்மே 1
வம்மோ 13
வய 153
வய_மா 4
வய_மான் 19
வயக்கி 1
வயக்கு-உறா 1
வயக்கு-உறு 4
வயக்குதல் 1
வயங்க 12
வயங்கலால் 1
வயங்கலுள் 1
வயங்காது 1
வயங்கி 7
வயங்கிட்டு 1
வயங்கிய 7
வயங்கியே 1
வயங்கியோர் 1
வயங்கு 126
வயங்கு_இழாய் 1
வயங்கு_இழாஅய் 1
வயங்கு_இழை 2
வயங்கும் 4
வயங்குவான் 1
வயங்குவானை 1
வயங்குற 2
வயங்குறும் 1
வயத்தது 1
வயத்தன 1
வயத்தின் 1
வயத்து 2
வயந்தகம் 1
வயம் 12
வயமத்தன் 1
வயமத்தனும் 1
வயமானால் 1
வயல் 54
வயல்_அகம் 1
வயல்கள்-தோறும் 1
வயலிடை 1
வயலின் 1
வயலும் 1
வயலே 3
வயலை 12
வயலையும் 1
வயவர் 34
வயவர்-தம் 1
வயவர்-மன்னோ 1
வயவரின் 1
வயவரும் 1
வயவரை 1
வயவரொடு 2
வயவன் 1
வயவனும் 1
வயவு 10
வயவு-உறு 1
வயவே 1
வயவொடு 2
வயாவிற்கு 1
வயாவொடு 1
வயாஅ 1
வயாஅம் 2
வயிர் 8
வயிர்கள் 2
வயிர்த்த 2
வயிர்த்தல் 1
வயிர்த்தனர் 1
வயிர்த்து 2
வயிர்ப்பு 1
வயிர 133
வயிரங்கள் 1
வயிரத்தின் 2
வயிரத்தினையோ 1
வயிரத்து 3
வயிரம் 7
வயிரமொடு 1
வயிரமோ 1
வயிரமோடு 1
வயிரிய 2
வயிரியம் 1
வயிரியர் 14
வயிரியர்க்கு 1
வயிரின் 5
வயிரும் 1
வயிரொடு 2
வயிற்பட 1
வயிற்ற 2
வயிற்றகத்து 1
வயிற்றள் 2
வயிற்றிடை 5
வயிற்றில் 5
வயிற்றின் 8
வயிற்றின 1
வயிற்றினான் 1
வயிற்றினிடை 1
வயிற்றினில் 1
வயிற்றினும் 1
வயிற்றினுள் 1
வயிற்றினை 1
வயிற்றினையும் 1
வயிற்று 21
வயிற்று-இடை 1
வயிற்று-இருந்து 1
வயிற்று_தீ 1
வயிற்றை 2
வயிறு 41
வயிறு-காறும் 1
வயிறு-தோறும் 1
வயிறுகள் 1
வயிறும் 2
வயிறே 1
வயிறோ 1
வயின் 35
வயின்-தொறும் 14
வயின்-தோறு 2
வயின்_வயின் 12
வயின்வயின் 5
வயின்வயின்-தொறும் 1
வயினதுவே 1
வயினான் 1
வயினானும் 2
வயினானே 3
வயினோயும் 2
வர்க்கம் 5
வர 117
வரகின் 20
வரகு 6
வரகும் 3
வரகே 2
வரங்கள் 13
வரங்களால் 1
வரங்களின் 1
வரங்களும் 8
வரத்தர் 1
வரத்தால் 4
வரத்தில் 1
வரத்தின் 7
வரத்தினது 1
வரத்தினர் 2
வரத்தினன் 1
வரத்தினால் 7
வரத்தினாலே 3
வரத்தினான் 1
வரத்தினில் 1
வரத்தினும் 2
வரத்தினோ 1
வரத்து 1
வரத்துக்கு 1
வரத்தை 2
வரத்தையே 1
வரத்தொடும் 1
வரத 3
வரதன் 7
வரதனில் 1
வரதனும் 4
வரதனே 1
வரதா 1
வரப்பு 1
வரப்பு_அறு 1
வரப்பெறினே 1
வரம் 74
வரம்-தனின் 1
வரம்பனை 1
வரம்பில் 2
வரம்பிற்கும் 1
வரம்பிற்று 1
வரம்பின் 4
வரம்பின 1
வரம்பினார் 1
வரம்பு 115
வரம்பு-காறும் 1
வரம்பு-கொண்டு 1
வரம்பு_அறு 7
வரம்பு_இல் 20
வரம்பு_இல 5
வரம்பு_இலர் 1
வரம்பு_இலா 4
வரம்பு_இலான் 1
வரம்பும் 6
வரம்பே 1
வரம்பை 1
வரம்பை_இல் 1
வரம்பையும் 1
வரமும் 6
வரமோ 1
வரல் 55
வரல்-தோறு 1
வரல்-பாலர் 1
வரலால் 1
வரலாறு 1
வரலாறும் 1
வரலும் 4
வரலே 2
வரலோடும் 3
வரவர 1
வரவற்றோ 1
வரவிற்கு 1
வரவிற்று 1
வரவின் 1
வரவினார்கள் 1
வரவினை 2
வரவு 71
வரவு-இடை 1
வரவும் 11
வரவே 12
வரவை 1
வரவோ 1
வரற்கு 1
வரற்கும் 1
வரற்கே 4
வரன் 5
வரன்முறை 23
வரன்முறையால் 3
வரன்றி 1
வரன்றும் 1
வரனின் 1
வரனும் 1
வரனையும் 1
வரால் 6
வராலொடு 1
வராஅல் 9
வராஅலின் 1
வரி 332
வரிக்க 1
வரிக்கல் 1
வரிக்கும் 9
வரிக்கை 1
வரிகள் 1
வரிச்சு 1
வரிசை 6
வரிசைக்கு 4
வரிசையில் 1
வரிசையின் 7
வரிசையோர்க்கே 1
வரித்த 10
வரித்து 1
வரித்தும் 1
வரிந்த 5
வரிந்தது 1
வரிந்தன 1
வரிந்தனர் 1
வரிந்தான் 1
வரிந்து 4
வரிப்ப 13
வரிபு 1
வரிய 1
வரியின் 1
வரியும் 5
வரியே 1
வரின் 37
வரினும் 19
வரினே 5
வரு 169
வரு-திறம் 1
வரு-தொறும் 2
வரு-தோறும் 1
வரு-போதின் 1
வரு_திறம் 5
வரு_திறன் 1
வரு_வைகல் 1
வருக்க 1
வருக்கத்தோடும் 1
வருக்கம் 7
வருக்கமும் 2
வருக்கை 1
வருக 53
வருகம் 7
வருகிலன் 1
வருகிற்கிலாத 1
வருகிற்றிலென் 2
வருகின்ற 8
வருகின்றது 4
வருகின்றனன் 1
வருகின்றார்களை 1
வருகின்றாரை 1
வருகின்றான் 2
வருகின்றேன் 1
வருகுதி 1
வருகுவது 1
வருகுவர் 3
வருகுவர்-கொல் 1
வருகுவர்-கொல்லோ 1
வருகுவள் 3
வருகுவன் 2
வருகுவை 2
வருகோ 2
வருட 7
வருடம் 1
வருடலோடும் 1
வருடவும் 1
வருடவே 1
வருடாமல் 1
வருடி 1
வருடினார் 1
வருடு-தொறும் 1
வருடும் 2
வருடை 9
வருடையும் 1
வருடையை 1
வருடையொடு 1
வருண 3
வருணங்கள் 1
வருணற்கு 1
வருணன் 12
வருணன்-மேல் 1
வருணனின் 1
வருணனும் 2
வருணனை 5
வருத்த 2
வருத்தத்த 1
வருத்தத்தை 2
வருத்தப்பாடும் 1
வருத்தம் 37
வருத்தமும் 4
வருத்தமொடு 7
வருத்தா 1
வருத்தா-காலே 1
வருத்தாதீமே 1
வருத்தி 2
வருத்தினான் 1
வருத்து-உறாலின் 1
வருத்து-உறாஅ 1
வருத்து-உறீஇ 1
வருத்து-உறும் 1
வருத்தும் 2
வருத்துமால் 1
வருத்தோ 1
வருதல் 32
வருதல்-காறும் 1
வருதலானே 3
வருதலில் 1
வருதலின் 5
வருதலும் 11
வருதலோடும் 3
வருதற்கு 2
வருதி 17
வருதி-மன் 3
வருதியர் 1
வருதியேல் 1
வருதியோ 4
வருதிர் 1
வருதும் 23
வருந்த 20
வருந்தல் 20
வருந்தல-மன் 1
வருந்தலும் 1
வருந்தலை 5
வருந்தலோ 1
வருந்தவும் 2
வருந்தா 3
வருந்தாதி 1
வருந்தாது 5
வருந்தாதோ 1
வருந்தாமல் 2
வருந்தி 30
வருந்திட 1
வருந்திய 24
வருந்தியது 1
வருந்தியாள் 2
வருந்தியும் 1
வருந்தின்று-கொல்லோ 1
வருந்தின 3
வருந்தினது 1
வருந்தினம் 1
வருந்தினர் 3
வருந்தினர்க்கு 1
வருந்தினள் 4
வருந்தினள்-கொல்லோ 1
வருந்தினளால் 1
வருந்தினன் 1
வருந்தினார் 2
வருந்தினாள்-கொல் 1
வருந்தினான் 3
வருந்தினிர் 1
வருந்தினும் 1
வருந்தினென் 2
வருந்தினேன் 1
வருந்தினை 12
வருந்து 8
வருந்து-மன் 1
வருந்து-உற 1
வருந்துக 1
வருந்துதல் 2
வருந்துதி 1
வருந்துதியோ 1
வருந்துதும் 4
வருந்துப 1
வருந்தும் 16
வருந்தும்-கொல் 1
வருந்தும்-கொல்லோ 2
வருந்தும்-மன்னே 1
வருந்துமால் 2
வருந்துவம் 1
வருந்துவர் 2
வருந்துவல் 3
வருந்துவள் 6
வருந்துவார் 1
வருந்துவான் 1
வருந்துவானை 1
வருந்துவேன் 1
வருந்துறு 1
வருந்தேன் 3
வருநர் 14
வருநர்க்கு 7
வருநரும் 1
வருபவர் 4
வருபவள் 1
வருபவன் 2
வருபவோ 2
வருபு 2
வரும் 181
வரும்-காலை 1
வரும்-கொல் 4
வரும்-போதும் 1
வரும்-மன்னே 1
வரும்_வரும் 1
வரும்படி 1
வருமரோ 1
வருமா-போல் 1
வருமால் 2
வருமாறு 1
வருமே 20
வருமேல் 1
வருமேனும் 1
வருமோ 1
வருவ 10
வருவதன் 1
வருவதா 1
வருவதாக 1
வருவதானான் 1
வருவது 31
வருவது-கொல்லோ 3
வருவதும் 2
வருவதே 4
வருவதை 6
வருவதோர் 1
வருவம் 1
வருவர் 28
வருவர்-கொல் 4
வருவர்-மன்னால் 1
வருவரேல் 1
வருவல் 5
வருவன் 1
வருவன 14
வருவனள் 1
வருவாய் 4
வருவாய்-கொல் 1
வருவார் 4
வருவாரும் 10
வருவாரை 1
வருவாள் 2
வருவாள்-கொல்லோ 1
வருவாற்கும் 1
வருவான் 5
வருவானை 2
வருவித்தீர் 1
வருவித்து 1
வருவித்தே 1
வருவித்தேன் 1
வருவிப்பாரை 1
வருவிரோ 1
வருவீர் 2
வருவென் 5
வருவேம் 3
வருவை 3
வருவையால் 1
வருவோய் 1
வருவோர்க்கு 1
வருவோரை 1
வருவோள் 1
வரூஉம் 46
வரூஉம்-காலை 2
வரூஉவோயே 1
வரை 634
வரை-தன்னோடு 1
வரை-தானும் 1
வரை-தொறும் 1
வரை-தோறும் 1
வரை-மேல் 3
வரை-அது 1
வரை_வரை 2
வரை_அக 6
வரை_அகத்தால் 1
வரை_அகத்து 2
வரை_அகம் 3
வரை_அகம்-தொறும் 1
வரை_அர_மகளிரின் 1
வரைக்கு 5
வரைக்கும் 1
வரைக 2
வரைகள் 8
வரைகளை 1
வரைகளோ 1
வரைத்து 6
வரைதல் 1
வரைதி 1
வரைந்த 3
வரைந்தது 1
வரைந்தனர் 2
வரைந்தனன் 1
வரைந்தனை 5
வரைந்தார்க்கும் 1
வரைந்தானை 1
வரைந்திருந்தனனே 1
வரைந்து 8
வரைப்பட்ட 1
வரைப்பிடை 1
வரைப்பில் 12
வரைப்பின் 42
வரைப்பினள் 1
வரைப்பு 7
வரைப்பு_அகம் 5
வரைப்பும் 2
வரைபவன் 1
வரைய 7
வரையதுவே 1
வரையலள் 1
வரையன்னே 1
வரையன 1
வரையா 19
வரையாடுமே 1
வரையாது 6
வரையாமையோ 1
வரையார் 1
வரையார்க்கும் 1
வரையால் 3
வரையில் 5
வரையின் 17
வரையின்-தலை 1
வரையின்-மேல் 1
வரையினில் 1
வரையினும் 3
வரையினை 3
வரையுடன் 1
வரையுந்து 1
வரையும் 6
வரையே 1
வரையேனும் 1
வரையை 8
வரையையும் 1
வரையொடு 1
வரையோடு 1
வரையோடும் 1
வரையோன் 1
வரைவு 4
வரைவோர் 1
வல் 222
வல்_இயங்கள் 1
வல்சி 34
வல்சியர் 2
வல்சியின் 1
வல்சியும் 1
வல்ல 13
வல்ல-கொல் 1
வல்லத்து 1
வல்லதால் 1
வல்லது 3
வல்லதே 1
வல்லதோ 1
வல்லம் 1
வல்லமோ 3
வல்லர் 8
வல்லரே 1
வல்லரேல் 1
வல்லரோ 4
வல்லரோடு 1
வல்லவர் 9
வல்லவள் 1
வல்லவன் 7
வல்லவனை 1
வல்லவாறும் 1
வல்லவை 1
வல்லவோ 1
வல்லள் 3
வல்லன் 20
வல்லன 2
வல்லனால் 1
வல்லனேல் 1
வல்லனோ 3
வல்லா 3
வல்லா-கொல்லோ 1
வல்லாங்கு 3
வல்லாதீமே 1
வல்லாதீமோ 1
வல்லாதோரே 1
வல்லாம் 1
வல்லாய் 7
வல்லார் 26
வல்லாரும் 2
வல்லாரை 2
வல்லாள 1
வல்லாளன்னே 2
வல்லாளனை 1
வல்லாறு 1
வல்லான் 22
வல்லி 21
வல்லிகள் 4
வல்லிகை 1
வல்லிதாம் 1
வல்லிதின் 3
வல்லிய 3
வல்லியங்கள் 1
வல்லியம் 5
வல்லியர் 3
வல்லியில் 1
வல்லியின் 3
வல்லியும் 3
வல்லியே 2
வல்லியை 2
வல்லியோர் 2
வல்லியோரே 3
வல்லிரோ 1
வல்லிற்றும் 1
வல்லின் 1
வல்லினர் 1
வல்லினும் 2
வல்லீர் 13
வல்லீரேல் 2
வல்லு 3
வல்லுந 1
வல்லுநம் 1
வல்லுநர் 5
வல்லுநரே 1
வல்லுநள்-கொல் 3
வல்லுநள்-கொல்லோ 2
வல்லுநையோ 3
வல்லுவம்-கொல்லோ 1
வல்லுவள்-கொல்லோ 1
வல்லுவை 1
வல்லுவை-மன்னால் 1
வல்லுவோர்க்கே 2
வல்லுவோரே 2
வல்லென் 1
வல்லென்ற 1
வல்லென 4
வல்லே 36
வல்லேம் 1
வல்லேன் 12
வல்லேன்-மன் 1
வல்லேனையும் 1
வல்லேனோ 1
வல்லை 44
வல்லையம் 1
வல்லையாம் 1
வல்லையால் 1
வல்லையில் 4
வல்லையின் 9
வல்லையேல் 5
வல்லையோ 5
வல்லைஆகின் 1
வல்லோடு 1
வல்லோய் 6
வல்லோர் 8
வல்லோர்க்கு 1
வல்லோர்க்கே 1
வல்லோர்கள் 1
வல்லோன் 18
வல்வது 1
வல 18
வல-வயின் 3
வலக்கும் 1
வலங்களும் 1
வலஞ்சுழி 1
வலத்த 3
வலத்தது 2
வலத்ததோ 1
வலத்தர் 11
வலத்தன் 3
வலத்தனும் 1
வலத்தார் 2
வலத்தால் 7
வலத்தாலும் 1
வலத்தாள் 1
வலத்தான் 1
வலத்திர் 1
வலத்தின் 3
வலத்தினதே 1
வலத்தினர் 2
வலத்தினில் 1
வலத்தினும் 1
வலத்தீர் 2
வலத்து 15
வலத்தை 2
வலத்தையும் 1
வலத்தொடு 1
வலத்தோர் 3
வலதால் 1
வலந்த 12
வலந்தது 1
வலந்தன 4
வலந்தனள் 1
வலந்து 5
வலந்து-உழி 1
வலம் 114
வலம்-கொடு 1
வலம்-தன்னால் 1
வலம்-அது 1
வலம்கொடு 3
வலம்கொண்டு 1
வலம்செய்க 1
வலம்செய்தார் 1
வலம்செய்து 2
வலம்பட 4
வலம்படு 3
வலம்படுத்த 1
வலம்படுப்ப 1
வலம்புரி 20
வலம்பெயர்ந்து 1
வலம்வரு 1
வலம்வரும் 1
வலம்வருவான் 1
வலமும் 3
வலமே 1
வலய 2
வலயங்கள் 3
வலயத்தவர் 1
வலயத்தன 1
வலயத்தின் 1
வலயத்து 1
வலயத்தோடும் 1
வலயம் 9
வலயமும் 3
வலவ 14
வலவன் 10
வலவனும் 1
வலவனொடு 1
வலவா 1
வலவோய் 1
வலன் 35
வலனும் 1
வலாய் 8
வலார் 3
வலாரும் 1
வலாள 2
வலாளர் 3
வலாளன் 3
வலாளனை 2
வலான் 8
வலானும் 2
வலாஅர் 1
வலாஅரோனே 1
வலி 267
வலி-கண் 1
வலி-தன்னால் 1
வலி-தன்னை 1
வலி-உறீஇ 2
வலி-உறுக்கும் 2
வலிக்கவும் 1
வலிக்கு 16
வலிக்கும் 1
வலிகிலர் 1
வலிகொண்டு 1
வலித்த 7
வலித்தது 1
வலித்தன்று 1
வலித்தனம் 1
வலித்தனர் 1
வலித்தனன் 1
வலித்தனை 1
வலித்தார் 3
வலித்தாரையும் 1
வலித்தான் 6
வலித்தானே 1
வலித்தி 2
வலித்தி-மன் 1
வலித்திசின் 1
வலித்திட 1
வலித்து 15
வலித்தும் 1
வலித்தேம் 2
வலிதா 1
வலிதாம் 1
வலிதான் 1
வலிதின் 7
வலிது 5
வலிதே 1
வலிந்த 1
வலிந்தனர் 1
வலிந்து 10
வலிப்ப 6
வலிப்பர் 1
வலிப்பல் 1
வலிப்பவும் 1
வலிப்பளவை 1
வலிப்பான் 2
வலிப்பென்-மன் 1
வலிமை 2
வலிய 12
வலியது 10
வலியம் 1
வலியமால் 1
வலியமோ 1
வலியர் 13
வலியர்-கொல் 1
வலியரே 1
வலியரேனும் 1
வலியரோ 1
வலியவர் 4
வலியவன் 1
வலியவோ 1
வலியள் 1
வலியளே 1
வலியன் 8
வலியன்-கொல் 1
வலியன 3
வலியனோ 1
வலியா 2
வலியா-முன்னம் 1
வலியாய் 3
வலியார் 6
வலியார்-மாட்டே 1
வலியாரால் 1
வலியாரினும் 1
வலியாருழை 1
வலியால் 13
வலியாள் 1
வலியான் 7
வலியான 1
வலியானுக்கு 1
வலியானும் 1
வலியானே 1
வலியின் 16
வலியின்-தலை 1
வலியின 1
வலியினது 1
வலியினர் 2
வலியினள் 1
வலியினார் 1
வலியினால் 1
வலியினாலும் 1
வலியினாலே 2
வலியினான் 2
வலியினில் 1
வலியினும் 2
வலியினோர் 1
வலியும் 23
வலியுறுத்தனை 1
வலியுறுத்து 1
வலியுறுத்தும் 1
வலியுறுப்ப 1
வலியுறூஉம் 1
வலியென் 1
வலியே 5
வலியேமால் 1
வலியேனால் 1
வலியை 9
வலியொடு 1
வலியொடும் 2
வலியோ 4
வலியோடு 1
வலியோய் 1
வலியோர் 4
வலியோர்கள் 1
வலியோன் 1
வலியோனே 1
வலீஇது 1
வலை 43
வலை-கொலாம் 1
வலை_வளம் 1
வலைக்குள் 1
வலைஞர் 4
வலைப்பட்டார் 1
வலைப்பட்டு 1
வலையங்கள் 1
வலையம் 2
வலையமும் 1
வலையாம் 1
வலையிடை 1
வலையும் 1
வலையுள் 1
வலையை 1
வலையோர் 1
வலைவர் 2
வலைவர்க்கு 1
வலோம் 1
வலோய் 1
வலோரும் 1
வலோன் 1
வலோனும் 1
வலோனே 2
வவ் 1
வவ்வ 2
வவ்வல் 1
வவ்வலின் 3
வவ்வலும் 1
வவ்வா 1
வவ்வி 6
வவ்விய 8
வவ்வியது 1
வவ்வின 2
வவ்வினர் 1
வவ்வினர்-பால் 1
வவ்வினன் 1
வவ்வினனோ 1
வவ்வினான் 1
வவ்வினானை 1
வவ்வினோன் 1
வவ்வு 3
வவ்வுதல் 3
வவ்வுதி 1
வவ்வும் 2
வவ்வுமால் 1
வவ்வுவர் 1
வழக்கத்தின் 1
வழக்கம் 2
வழக்கால் 1
வழக்கில் 1
வழக்கிற்றே 1
வழக்கின் 1
வழக்கினால் 2
வழக்கினும் 1
வழக்கு 20
வழக்கே 1
வழக்கோ 1
வழங்க 12
வழங்கல் 7
வழங்கல 1
வழங்கலரே 1
வழங்கலால் 2
வழங்கலின் 1
வழங்கலும் 2
வழங்கவும் 3
வழங்கவே 1
வழங்கா 12
வழங்காத 1
வழங்காது 1
வழங்காமையால் 1
வழங்காமையின் 2
வழங்கார் 1
வழங்கி 13
வழங்கிய 6
வழங்கியும் 1
வழங்கியே 2
வழங்கின 4
வழங்கினன் 3
வழங்கினனால் 5
வழங்கினாய் 1
வழங்கினார் 1
வழங்கினான் 7
வழங்கினான்-அரோ 1
வழங்கினானோ 1
வழங்கினை 3
வழங்கினோ 1
வழங்கு 42
வழங்குக 3
வழங்குதல் 1
வழங்குதலும் 1
வழங்குதியால் 1
வழங்குந்து 1
வழங்குநர் 9
வழங்கும் 52
வழங்குவது 1
வழங்குவர் 1
வழங்குவாய் 1
வழங்குவார் 1
வழங்குவான் 1
வழங்குவென் 1
வழங்குறா-முன்னம் 1
வழங்குறாத 1
வழங்குறு 1
வழலை 1
வழாத 1
வழாதாய் 1
வழாது 1
வழாமல் 1
வழாமலே 1
வழாமை 5
வழாமையும் 2
வழாஅ 6
வழாஅது 5
வழாஅமை 1
வழாஅல் 1
வழி 367
வழி-தொறும் 1
வழி-தோறும் 1
வழி-மருங்கினும் 1
வழி-மேல் 3
வழி_அலா 1
வழிக்கும் 3
வழிக்கொண்டு 2
வழிக்கொளா-முன்னம் 1
வழிக்கொளீரே 1
வழிகளும் 1
வழிகின்ற 1
வழித்த 1
வழித்து 4
வழிந்த 6
வழிந்து 3
வழிப்பட்ட 2
வழிப்பட்டு 1
வழிப்படா 1
வழிப்படார் 1
வழிப்படுநர் 1
வழிப்படூஉம் 5
வழிபட்ட 1
வழிபட்டு 3
வழிபட 3
வழிபடல் 1
வழிபடீஇ 1
வழிபடு 2
வழிபடுவதன் 1
வழிபடுவோரை 1
வழிபாடு 2
வழிபு 1
வழிமுதல் 1
வழிமுறை 4
வழிமொழிதல் 1
வழிமொழிந்து 4
வழிமொழிய 1
வழிமொழியலன் 1
வழியடை 1
வழியது 2
வழியவனும் 1
வழியவனே 1
வழியவும் 1
வழியனும் 2
வழியில் 4
வழியின் 4
வழியின்-மேல் 1
வழியினை 2
வழியுடைத்தாய் 1
வழியும் 3
வழியுள் 1
வழியே 3
வழியை 2
வழியொடு 1
வழியொடும் 1
வழியோ 1
வழியோடும் 2
வழியோர் 1
வழியோர்களும் 1
வழிவழி 8
வழிவாய் 1
வழீஇ 3
வழீஇய 2
வழு 18
வழு_இல் 1
வழு_இல 1
வழுக்காது 1
வழுக்கி 2
வழுக்கிய 1
வழுக்கில் 1
வழுக்கு 2
வழுத்த 2
வழுத்தி 4
வழுத்தின 1
வழுத்தினார் 2
வழுத்து 2
வழுத்துகேனோ 1
வழுத்தும் 1
வழுத்துவான் 1
வழுதி 13
வழுதிக்கு 1
வழுதியின் 1
வழுதுணை 1
வழும்பு 2
வழுவ 2
வழுவல் 2
வழுவல்-பாலதோ 1
வழுவல்_இல் 2
வழுவழுப்பு-உற்று 1
வழுவா 1
வழுவாத 1
வழுவாது 2
வழுவாமல் 2
வழுவாய் 1
வழுவி 4
வழுவிய 1
வழுவின் 1
வழுவினன் 1
வழுவினையாம் 1
வழுவுற 1
வழுவொடு 1
வழூஉ 1
வழூஉம் 1
வழை 14
வழைச்சு 1
வழையொடு 2
வள் 95
வள்பின் 5
வள்பு 9
வள்ள 1
வள்ளங்கள் 1
வள்ளத்தான் 1
வள்ளத்து 9
வள்ளத்துள்ளே 1
வள்ளத்தை 1
வள்ளப்பட்டன 1
வள்ளம் 2
வள்ளமும் 3
வள்ளல் 83
வள்ளல்-மேல் 1
வள்ளல்தனம் 1
வள்ளல்தான் 1
வள்ளலாம் 1
வள்ளலும் 10
வள்ளலே 8
வள்ளலை 11
வள்ளலையும் 1
வள்ளலையே 1
வள்ளலோ 1
வள்ளற்கு 1
வள்ளன்மையின் 1
வள்ளாய் 1
வள்ளால் 3
வள்ளி 21
வள்ளியர் 2
வள்ளியன் 2
வள்ளியின் 3
வள்ளியும் 1
வள்ளியை 3
வள்ளியொடு 1
வள்ளியோய் 6
வள்ளியோர் 8
வள்ளியோர்கள் 1
வள்ளியோரின் 1
வள்ளியோன் 4
வள்ளுரம் 1
வள்ளுவர் 5
வள்ளுவன் 1
வள்ளூரம் 1
வள்ளை 18
வள்ளை_மாக்கள் 1
வள்ளையும் 1
வள்ளையுள் 1
வள்ளையே 2
வள 44
வள-வயின் 1
வள_நகர் 1
வளகின் 1
வளத்த 1
வளத்தான் 1
வளநகர் 1
வளப்பாடு 1
வளம் 87
வளமை 5
வளமையான் 2
வளமையின் 1
வளமையும் 1
வளமையோ 1
வளர் 82
வளர்க்க 1
வளர்க்கலை 1
வளர்க்கிலெம் 1
வளர்க்கின்றவன் 1
வளர்க்கும் 8
வளர்க்குமே 1
வளர்க 1
வளர்கின்ற 3
வளர்கின்றது 1
வளர்ச்சி 1
வளர்த்த 4
வளர்த்தது 1
வளர்த்தல் 1
வளர்த்தவர்-மாட்டு 1
வளர்த்தனனால் 1
வளர்த்தார் 2
வளர்த்தான் 1
வளர்த்தானும் 1
வளர்த்தி 2
வளர்த்திய 1
வளர்த்து 6
வளர்த்து-மின் 1
வளர்த்தும் 1
வளர்ந்த 16
வளர்ந்தது 11
வளர்ந்தவேனும் 1
வளர்ந்தன 2
வளர்ந்தனன் 1
வளர்ந்தால் 1
வளர்ந்தான் 4
வளர்ந்திசின் 1
வளர்ந்திட்ட 1
வளர்ந்தில 1
வளர்ந்திலன் 1
வளர்ந்தீர் 1
வளர்ந்து 9
வளர்ந்தும் 1
வளர்ப்ப 3
வளர்ப்பர் 1
வளர்ப்பவர் 2
வளர்ப்பான் 1
வளர்பிறை 1
வளர்வது 2
வளர்வன 1
வளர்வு 1
வளர்வும் 1
வளர்வோர் 1
வளர 6
வளரா 3
வளராது 1
வளரும் 3
வளவ 5
வளவன் 7
வளவி 1
வளன் 8
வளனும் 6
வளனே 6
வளாக 1
வளாகத்து 2
வளாகம் 3
வளாய் 1
வளாவ 2
வளாவும் 1
வளாஅகம் 1
வளி 112
வளி_தரும்_செல்வனை 1
வளி_மகன் 1
வளிக்கு 3
வளியர் 1
வளியாலும் 1
வளியின் 2
வளியினால் 1
வளியினும் 1
வளியும் 7
வளியே 1
வளியொடு 1
வளை 293
வளை-தன்னை 1
வளை_மகள் 1
வளைக்கலாம் 1
வளைக்கின்றன 1
வளைக்கும் 2
வளைகள் 2
வளைகளும் 1
வளைகளோடு 1
வளைகில 1
வளைகுபு 1
வளைத்த 6
வளைத்ததற்கு 1
வளைத்ததாம் 1
வளைத்தது 1
வளைத்ததும் 1
வளைத்தன 2
வளைத்தனர் 4
வளைத்தார் 4
வளைத்தான் 3
வளைத்து 15
வளைத்தே 1
வளைதரும் 1
வளைதலின் 1
வளைந்த 16
வளைந்த-காலையில் 1
வளைந்த-போது 1
வளைந்தது 5
வளைந்ததே 1
வளைந்தன 3
வளைந்தார் 4
வளைந்தான் 1
வளைந்து 10
வளைப்பது 1
வளைப்பு 1
வளைப்புண்டது 1
வளைய 4
வளையம் 2
வளையமும் 1
வளையர் 1
வளையவர் 1
வளையள் 2
வளையன் 1
வளையா 2
வளையாட்கு 1
வளையார் 1
வளையாள் 1
வளையான் 2
வளையானேல் 1
வளையின் 2
வளையினவை 1
வளையினும் 2
வளையுபு 1
வளையும் 10
வளையூஉ 1
வளையே 7
வளையொடு 5
வளையொடும் 1
வளையோடு 1
வளையோய் 1
வளையோர் 2
வளைவிற்றாய் 1
வளைவுற்றனர் 1
வளைஇ 21
வளைஇய 13
வற்கம் 1
வற்கலை 5
வற்கலையர் 1
வற்கலையின் 1
வற்கலையும் 1
வற்புறுத்தாது 1
வற்புறுத்தி 1
வற்ற 5
வற்றல் 4
வற்றவே 1
வற்றா 2
வற்றி 6
வற்றிட 3
வற்றிய 2
வற்றின 3
வற்றினும் 1
வற்று 2
வற்றே 1
வற்றோ 3
வற 1
வறக்க 1
வறக்கும் 1
வறட்கு 1
வறத்தின் 1
வறந்த 10
வறந்ததால் 1
வறந்தது 1
வறந்தன 1
வறந்திடினும் 1
வறந்து 6
வறந்தும் 2
வறப்ப 4
வறப்பின் 2
வறப்பினும் 1
வறம் 14
வறல் 8
வறள் 2
வறள்பட 2
வறள 1
வறளாக 1
வறளிற்று 1
வறன் 12
வறன்-உற்று 2
வறன்-உறல் 3
வறன்-உறு 2
வறாஅற்க 1
வறிஞன் 1
வறிதால் 1
வறிது 29
வறிதே 4
வறிய 1
வறியவர் 4
வறியவர்க்கு 1
வறியவன் 1
வறியள் 2
வறியன் 2
வறியன 2
வறியோர் 3
வறியோர்களையும் 1
வறு 12
வறுத்து 1
வறும் 31
வறுமை 14
வறுமைய 1
வறுமையின் 1
வறுமையும் 1
வறுமையை 1
வறுவிது 1
வறுவியன் 1
வறுவியேன் 1
வறை 5
வறைக்கு 1
வன் 342
வன்-பாலான் 1
வன்-புல 1
வன்_புல 9
வன்_புலத்ததுவே 1
வன்_புலத்து 2
வன்_புலம் 5
வன்கண் 23
வன்கண்ணள் 1
வன்கண்ணி 1
வன்கண்ணிக்கு 1
வன்கணாளரோடு 1
வன்கணாளன் 1
வன்கணான் 1
வன்கணானே 1
வன்கணினர் 1
வன்பர் 1
வன்பின் 1
வன்பினை 1
வன்பு 4
வன்புறை 1
வன்மத்தை 1
வன்மை 16
வன்மைக்கும் 1
வன்மையார் 1
வன்மையால் 8
வன்மையான் 2
வன்மையானே 2
வன்மையில் 1
வன்மையின் 3
வன்மையும் 6
வன்மையே-கொலோ 1
வன்மையை 4
வன்மையோய் 1
வன்மையோர் 3
வன்ன 2
வன்னங்கள் 1
வன்னி 9
வன்னிதான் 1
வன்னியும் 1
வன 46
வனங்களாய் 1
வனங்களும் 1
வனத்திடை 9
வனத்திடையே 1
வனத்தில் 2
வனத்தின்-தலை 1
வனத்தினன் 1
வனத்து 22
வனத்துள் 8
வனத்தை 4
வனத்தையும் 1
வனப்ப 1
வனப்பின் 20
வனப்பினள் 2
வனப்பினன் 1
வனப்பினாள் 1
வனப்பினோடு 1
வனப்பு 43
வனப்பும் 1
வனம் 61
வனம்-தொறும் 1
வனம்-ஊடு 1
வனமும் 1
வனமே 2
வனமேயால் 1
வனிதை 1
வனிதை_ஓர்_கூறினன் 1
வனிதையர் 4
வனிதையர்க்கு 1
வனிதையும் 1
வனிதையை 1
வனை 19
வனைதல் 3
வனைந்த 5
வனைந்ததாம் 1
வனைந்தன 1
வனைந்தில 1
வனைந்திலன் 1
வனைந்து 6
வனைந்துவரல் 1
வனைபவர் 1
வனைமோ 1
வனையவும் 1
வனையும் 4

வக்கிலா (1)

வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – கம்.யுத்4:37 65/3

மேல்


வகிர் (9)

தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/21
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/2
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல் – அகம் 308/2
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – கம்.அயோ:7 18/3,4
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – கம்.யுத்1:3 138/1

மேல்


வகிர்களாக (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் – கம்.யுத்3:24 27/1,2

மேல்


வகிர்ந்த (3)

மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – கம்.ஆரண்:1 44/1
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – கம்.சுந்:4 48/3
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/2

மேல்


வகிர்ந்தது (1)

வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – கம்.பால:22 8/2

மேல்


வகிர்ந்தான் (1)

பறித்தான் சில பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில பணை போன்று – கம்.யுத்2:18 158/1

மேல்


வகிர்ந்து (1)

வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – கம்.அயோ:4 183/2

மேல்


வகிர்பட்டு (1)

மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – கம்.யுத்3:22 115/1

மேல்


வகிர்வுற்றார் (1)

மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார்
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – கம்.சுந்:10 40/3,4

மேல்


வகிரின் (1)

மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/2

மேல்


வகுக்கல் (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2

மேல்


வகுக்கலாமோ (1)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கம்.கிட்:13 47/2,3

மேல்


வகுக்கின்றாரை (1)

மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – கம்.சுந்:2 113/4

மேல்


வகுக்கும் (3)

மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும்
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கம்.கிட்:14 68/1,2
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – கம்.யுத்3:26 28/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – கம்.யுத்3:31 139/2

மேல்


வகுக்குமாறு (1)

மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – கம்.அயோ:2 35/3

மேல்


வகுக்குறும் (1)

மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – கம்.யுத்4:35 33/3

மேல்


வகுத்த (23)

ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி – நற் 160/6
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/17
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி – புறம் 97/23
அவல் வகுத்த பசும் குடையான் – புறம் 352/3
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/10
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – கம்.பால:3 24/3
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – கம்.அயோ:2 37/1
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – கம்.அயோ:5 4/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – கம்.ஆரண்:6 47/2
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் – கம்.ஆரண்:10 22/3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – கம்.ஆரண்:15 44/1,2
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கம்.கிட்:10 48/3,4
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 2/2,3
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் – கம்.கிட்:12 13/1
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கம்.கிட்:12 16/3,4
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – கம்.யுத்1:8 69/2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/3
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – கம்.யுத்3:25 11/1
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – கம்.யுத்3:27 61/1
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2

மேல்


வகுத்ததன் (1)

வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டு-உறு பச்சை – பெரும் 5,6

மேல்


வகுத்தது (5)

அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – கம்.பால:10 53/1
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – கம்.யுத்3:22 131/4
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – கம்.யுத்4:32 23/1,2
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – கம்.யுத்4:36 8/3
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – கம்.யுத்4:36 10/2

மேல்


வகுத்தவாறும் (1)

மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – கம்.யுத்3:23 23/1,2

மேல்


வகுத்தன (4)

மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – கம்.அயோ:12 9/2
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – கம்.யுத்1:8 32/4
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – கம்.யுத்2:17 27/1
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – கம்.யுத்3:27 5/1

மேல்


வகுத்தனர் (1)

திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – கம்.யுத்3:31 148/3

மேல்


வகுத்தனவும் (1)

மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால் – கம்.யுத்2:18 43/3,4

மேல்


வகுத்தால் (2)

வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/3,4
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/1,2

மேல்


வகுத்தாள் (1)

மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4

மேல்


வகுத்தான் (4)

மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – கம்.பால:23 99/4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/4
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – கம்.யுத்3:27 152/1,2

மேல்


வகுத்தி (1)

வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2

மேல்


வகுத்திட்ட (1)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/3

மேல்


வகுத்திரால் (1)

வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – கம்.யுத்2:15 1/4

மேல்


வகுத்து (22)

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 78,79
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் – அகம் 117/10,11
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன – அகம் 147/2
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர் – புறம் 150/27
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – கம்.பால:1 11/2
மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ – கம்.பால:3 51/3
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – கம்.பால:17 22/2
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – கம்.பால:23 84/2
மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து – கம்.அயோ:10 47/1,2
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கம்.கிட்:2 11/3
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கம்.கிட்:10 97/1
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – கம்.சுந்:8 20/1
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – கம்.யுத்2:16 311/2
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – கம்.யுத்3:22 11/4
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – கம்.யுத்3:24 32/1
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – கம்.யுத்3:30 30/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – கம்.யுத்3:31 18/1
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – கம்.யுத்4:32 6/1
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – கம்.யுத்4:37 52/3
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – கம்.யுத்4:38 33/1,2

மேல்


வகுத்தோர் (1)

தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும் – பொரு 216,217

மேல்


வகுதியின் (1)

வகுதியின் வயத்தன வரவு போக்கது – கம்.யுத்1:3 69/3

மேல்


வகுந்தில் (1)

மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி – பதி 57/5

மேல்


வகுந்தின் (1)

வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 242

மேல்


வகுந்து (2)

நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு – அகம் 124/4
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/2

மேல்


வகுப்ப (1)

பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/13,14

மேல்


வகுப்பு (1)

மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2

மேல்


வகுப்பு-உற்ற (1)

வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/9

மேல்


வகுளம் (2)

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி – பரி 12/79

மேல்


வகை (136)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
வகை பெற எழுந்து வானம் மூழ்கி – மது 357
பல வகை விரித்த எதிர் பூ கோதையர் – மது 398
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் – மது 421
எ வகை செய்தியும் உவமம் காட்டி – மது 516
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/3
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் – நற் 281/4
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து – பதி 31/22
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற – பதி 50/17
பாடுவார் பாடும் வகை
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/30,31
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/80
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
வகை சாலும் வையை வரவு – பரி 6/13
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் – பரி 7/71
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18
கண்ணும் கழிய சிவந்தன அன்ன வகை
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/96,97
ஒளி திகழ் தகை வகை செறி பொறி – பரி 11/64
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் – பரி 19/66,67
புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் – பரி 20/27
தகை வகை தைஇயினார் தார் – பரி 20/28
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
வார் அணி கொம்மை வகை அமை மேகலை – பரி 22/30
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/60
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/2
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் – கலி 57/16
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் – கலி 68/15
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/5
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் – கலி 79/16
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன் – கலி 102/17
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல – அகம் 69/2
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல் – அகம் 76/8
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் – அகம் 167/1
வகை மாண் நல் இல் – புறம் 398/2
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – கம்.பால:10 24/4
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால் – கம்.பால:21 52/1,2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – கம்.பால:23 2/2
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – கம்.பால:24 14/3
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை
பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண் – கம்.அயோ:3 64/2,3
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – கம்.அயோ:3 67/3
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – கம்.அயோ:4 69/2
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை
புள் தகு சோலையின் புறத்தை சூழ்ந்து தாம் – கம்.அயோ:5 8/2,3
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – கம்.அயோ:8 37/1
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – கம்.அயோ:11 56/3
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின் – கம்.அயோ:12 9/1
ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – கம்.அயோ:12 41/4
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – கம்.அயோ:14 100/3
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – கம்.ஆரண்:2 33/4
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – கம்.ஆரண்:11 38/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – கம்.ஆரண்:11 38/3
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – கம்.ஆரண்:11 46/3
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – கம்.ஆரண்:13 138/1
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – கம்.ஆரண்:13 138/2
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – கம்.ஆரண்:13 138/3
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – கம்.ஆரண்:14 28/4
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – கம்.ஆரண்:14 74/3
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கம்.கிட்:2 14/1
பல் வகை பருவ கொடி பம்பிட – கம்.கிட்:11 45/3
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/2
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கம்.கிட்:14 63/4
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கம்.கிட்:17 1/4
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – கம்.சுந்:1 58/4
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/3
அ வழி அனுமனும் அணுகலாம் வகை
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – கம்.சுந்:2 59/1,2
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – கம்.சுந்:2 103/1
ஏசுற விளங்கியது இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – கம்.சுந்:2 120/3,4
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – கம்.சுந்:2 133/1
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழ – கம்.சுந்:2 147/1
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – கம்.சுந்:2 192/1
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – கம்.சுந்:3 86/3
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/4
இ வகை ஐவரும் எழுந்த தானையர் – கம்.சுந்:9 24/1
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – கம்.சுந்:11 38/3
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – கம்.யுத்1:3 70/1,2
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – கம்.யுத்1:4 32/4
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – கம்.யுத்1:4 76/2
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – கம்.யுத்1:9 7/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – கம்.யுத்1:9 15/2
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/3
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – கம்.யுத்1:12 12/3
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – கம்.யுத்1:12 14/1
தொடுத்த எண் வகை மூர்த்தியை துளக்கி வெண் பொருப்பை – கம்.யுத்2:15 210/3
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – கம்.யுத்2:15 227/4
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – கம்.யுத்2:15 230/3
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – கம்.யுத்2:15 236/2
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – கம்.யுத்2:16 49/4
படுத்தனை பல வகை அமரர்-தங்களை – கம்.யுத்2:16 78/3
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – கம்.யுத்2:16 252/3
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – கம்.யுத்2:16 322/1
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – கம்.யுத்2:18 60/1
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை
பல் நெடும் தானையை பாற நூறினான் – கம்.யுத்2:18 123/3,4
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – கம்.யுத்2:18 125/1
துப்போ என துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான் – கம்.யுத்2:18 165/4
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/2
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – கம்.யுத்3:20 68/1
தேறா வகை நின்று திரிந்துளதால் – கம்.யுத்3:20 95/3
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – கம்.யுத்3:22 114/2
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – கம்.யுத்3:27 142/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – கம்.யுத்3:28 25/3
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – கம்.யுத்3:31 103/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – கம்.யுத்3:31 139/2
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/2,3
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – கம்.யுத்4:37 55/4
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – கம்.யுத்4:37 67/1,2
இனையன நிகழ்வுற எழு வகை உலகும் – கம்.யுத்4:37 93/1
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – கம்.யுத்4:37 130/4
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – கம்.யுத்4:37 131/1
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை – கம்.யுத்4:37 185/2,3
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – கம்.யுத்4:38 1/1
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – கம்.யுத்4:38 1/2
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – கம்.யுத்4:40 89/1
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – கம்.யுத்4:42 14/1

மேல்


வகை_வகை (2)

வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29

மேல்


வகைக்கு (1)

செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – கம்.ஆரண்:13 138/4

மேல்


வகைகள் (1)

உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2

மேல்


வகைத்து (3)

தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று – பரி 21/45
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – கம்.அயோ:11 37/3

மேல்


வகைந்து (1)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் – கம்.அயோ:2 67/1

மேல்


வகைபட (1)

தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 310

மேல்


வகைமையின் (1)

வகைமையின் எழுந்த தொன் முரண் முதலாக – கலி 137/15

மேல்


வகைய (3)

பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய – பதி 59/14
வான் துடைக்கும் வகைய போல – புறம் 38/2
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – கம்.சுந்:3 74/4

மேல்


வகையாது (1)

வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – கம்.யுத்3:23 16/2

மேல்


வகையாய் (1)

போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – கம்.யுத்3:30 19/2

மேல்


வகையார் (1)

ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – கம்.பால:17 39/1

மேல்


வகையால் (4)

பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/59
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – கம்.பால:22 5/1
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் – கம்.யுத்1:3 159/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – கம்.யுத்2:19 248/1,2

மேல்


வகையாலும் (1)

என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – கம்.ஆரண்:15 30/1,2

மேல்


வகையான் (1)

இரு வகையான் இசை சான்ற – மது 121

மேல்


வகையிற்று (1)

மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2

மேல்


வகையின் (5)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் – பெரும் 428
கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/7
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/2
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – கம்.ஆரண்:1 5/2,3

மேல்


வகையினால் (3)

வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ – கலி 139/27
புல்லினார் உலகினை பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கம்.கிட்:14 5/3,4
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கம்.கிட்:16 28/4

மேல்


வகையினும் (1)

எத்துணை வகையினும் உறுதி எய்தின – கம்.யுத்1:4 12/1

மேல்


வகையும் (3)

வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/58
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கம்.கிட்:13 1/1
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கம்.கிட்:16 18/2

மேல்


வகையே (2)

பாடும் வகையே எம் பாடல் தாம் அ – பரி 3/29
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2

மேல்


வகைஇ (1)

வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற – நற் 120/5,6

மேல்


வங்க (4)

வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/17
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/3,4
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – கம்.பால:3 16/3
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2

மேல்


வங்கத்து (1)

தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/9

மேல்


வங்கம் (13)

வால் இதை எடுத்த வளி தரு வங்கம்
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – மது 536,537
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ – நற் 189/5
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு – பதி 52/4
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும் – பரி 20/16
வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/1,2
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/9
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/19,20
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – கம்.பால:2 19/4
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – கம்.அயோ:13 49/3
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – கம்.ஆரண்:9 9/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – கம்.யுத்2:15 52/4
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 37/4

மேல்


வங்கமும் (1)

மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – கம்.யுத்1:3 101/3

மேல்


வங்கர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – கம்.பால:21 46/4

மேல்


வங்கா (2)

வங்கா வரி பறை சிறு பாடு முணையின் – நற் 341/1
வங்கா கடந்த செம் கால் பேடை – குறு 151/1

மேல்


வங்கியம் (2)

வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின் – கம்.அயோ:3 64/1
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – கம்.யுத்3:25 11/1

மேல்


வங்கூழ் (2)

விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/4
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை – அகம் 378/3

மேல்


வச்சிய (1)

வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/84

மேல்


வச்சிர (9)

வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கம்.கிட்:7 70/3
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கம்.கிட்:17 13/3
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – கம்.சுந்:4 48/3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – கம்.யுத்2:19 80/2,3
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 112/1
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – கம்.யுத்2:19 112/2
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – கம்.யுத்4:37 165/1,2

மேல்


வச்சிரத்த (1)

புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – கம்.பால:3 23/4

மேல்


வச்சிரத்தான் (1)

வச்சிரத்தான் வானவில்லு – பரி 18/39

மேல்


வச்சிரத்தினும் (1)

வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – கம்.சுந்:11 39/3

மேல்


வச்சிரத்து (4)

வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – கம்.யுத்1:2 28/2
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – கம்.யுத்1:5 40/4
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – கம்.யுத்3:20 32/4
வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – கம்.யுத்3:20 50/4

மேல்


வச்சிரத்து_எயிற்றவன் (1)

வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – கம்.யுத்1:5 40/4

மேல்


வச்சிரத்து_எயிற்றனும் (1)

வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – கம்.யுத்3:20 50/4

மேல்


வச்சிரத்தோன் (1)

அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15

மேல்


வச்சிரம் (4)

எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம் – கம்.பால:3 24/1,2
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான் – கம்.யுத்3:20 21/4

மேல்


வச்சிரமுட்டி (1)

மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – கம்.யுத்2:15 55/1

மேல்


வச்சிரமுட்டியும் (1)

வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்
குடக்கு வாயிலில் துன்முக குன்றமும் – கம்.யுத்2:15 83/1,2

மேல்


வச்சிரமும் (1)

மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும்
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – கம்.யுத்2:17 82/1,2

மேல்


வச்சிராயுதம் (1)

வச்சிராயுதம் போலும் மருங்கினான் – கம்.அயோ:8 7/4

மேல்


வச்சை (4)

வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – கம்.ஆரண்:8 2/1
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – கம்.ஆரண்:13 39/3
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கம்.கிட்:10 120/4

மேல்


வச்சை_மாக்கள் (1)

மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – கம்.ஆரண்:13 39/3,4

மேல்


வச்சையர் (1)

வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/4

மேல்


வச்சையன் (1)

மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4

மேல்


வசஞ்செய்வாயேல் (1)

வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல்
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – கம்.யுத்1:14 29/1,2

மேல்


வசத்து (2)

ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/3
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – கம்.யுத்4:36 3/1

மேல்


வசந்தன் (1)

முந்து அனங்க வசந்தன் முகம் கெட – கம்.சுந்:6 26/3

மேல்


வசம் (3)

தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு – கம்.அயோ:14 112/2
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – கம்.யுத்1:5 41/2

மேல்


வசமாயினையோ (1)

மறமே புரிவார் வசமாயினையோ
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – கம்.யுத்3:23 10/3,4

மேல்


வசமும் (1)

வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப – கம்.பால:13 19/2

மேல்


வசி (9)

நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ – நற் 82/9
மின்னு வசி விளக்கத்து வரும் எனின் – நற் 334/8
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் – பதி 42/4
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/39
மற புலி உழந்த வசி படு சென்னி – அகம் 119/16
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி – அகம் 278/4
வசி படு புண்ணின் குருதி மாந்தி – அகம் 313/14
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2

மேல்


வசிக்கும் (1)

அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர் – கம்.சுந்:2 68/1,2

மேல்


வசிட்ட (1)

வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4

மேல்


வசிட்டன் (10)

மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – கம்.பால:5 95/1
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – கம்.பால:6 15/4
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – கம்.பால:22 32/4
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – கம்.பால:23 83/3
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – கம்.பால:23 99/4
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – கம்.அயோ:2 10/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – கம்.அயோ:3 70/2
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – கம்.யுத்4:42 15/1

மேல்


வசிட்டன்-காண் (1)

மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – கம்.பால:12 26/4

மேல்


வசிட்டனும் (3)

வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/3
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக – கம்.பால:21 41/2
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – கம்.யுத்4:42 11/2

மேல்


வசிட்டனே (1)

மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – கம்.யுத்4:42 16/4

மேல்


வசித்ததை (1)

வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/38

மேல்


வசிந்து (2)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி – புறம் 383/12

மேல்


வசிபு (5)

என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர – நற் 228/1,2
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு – நற் 261/1,2
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – அகம் 162/4
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/12,13
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/1,2

மேல்


வசிவு (1)

வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது – மலை 97

மேல்


வசை (37)

வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு – குறி 205
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன் – பட் 1
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 85
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/23
வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/12
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் – பரி 17/28
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் – கலி 26/14
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை – அகம் 208/17
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/8
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/16
வசை இல் விழு திணை பிறந்த – புறம் 159/27
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே – புறம் 168/22
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் – புறம் 359/11
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – கம்.பால:10 38/1
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – கம்.அயோ:3 23/4
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/3
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – கம்.அயோ:8 39/3
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – கம்.அயோ:11 77/1
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – கம்.ஆரண்:10 12/2
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – கம்.ஆரண்:15 32/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – கம்.சுந்:2 97/2
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – கம்.சுந்:7 5/2
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – கம்.யுத்2:17 65/2
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – கம்.யுத்3:26 32/4
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2

மேல்


வசை-மன்னோ (1)

வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/4

மேல்


வசை_இல்லான் (1)

வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4

மேல்


வசை_இல (1)

வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2

மேல்


வசை_இலா (1)

வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2

மேல்


வசை_இலான் (1)

மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4

மேல்


வசைக்கு (1)

வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – கம்.அயோ:14 112/2,3

மேல்


வசைப்பொருள் (1)

மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும் – கம்.சுந்:12 54/3

மேல்


வசையாலே (1)

வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – கம்.ஆரண்:6 102/2

மேல்


வசையின் (1)

வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – கம்.யுத்2:16 188/4

மேல்


வசையினை (1)

வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – கம்.யுத்2:18 262/2

மேல்


வசையுநர் (1)

வையா மாலையர் வசையுநர் கறுத்த – பதி 32/15

மேல்


வசையும் (4)

வசையும் நிற்கும் இசையும் நிற்கும் – புறம் 359/10
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கம்.கிட்:7 86/4
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது – கம்.யுத்1:2 99/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – கம்.யுத்3:30 11/2

மேல்


வசையை (1)

வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – கம்.பால:24 43/2

மேல்


வசையோ (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – கம்.அயோ:4 44/4

மேல்


வசையோடும் (1)

மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும்
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கம்.கிட்:17 3/1,2

மேல்


வஞ்ச (9)

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – கம்.ஆரண்:12 81/1
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – கம்.ஆரண்:13 67/2
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – கம்.ஆரண்:14 12/2
அ பாதக வஞ்ச அரக்கரையே – கம்.கிட்:10 52/3
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும் – கம்.யுத்2:17 19/3
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – கம்.யுத்2:19 232/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – கம்.யுத்4:37 178/2

மேல்


வஞ்சக (1)

வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – கம்.ஆரண்:1 24/1

மேல்


வஞ்சகத்தாளை (1)

வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/3

மேல்


வஞ்சகத்து (1)

வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – கம்.ஆரண்:7 124/3

மேல்


வஞ்சகர் (10)

மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர்
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – கம்.பால:5 17/2,3
உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – கம்.பால:5 117/1
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – கம்.ஆரண்:8 11/4
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – கம்.சுந்:4 28/2
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன் – கம்.சுந்:5 46/2
கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – கம்.யுத்2:15 47/1,2
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – கம்.யுத்2:15 231/3
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட – கம்.யுத்2:19 98/3
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – கம்.யுத்3:20 10/3

மேல்


வஞ்சகனை (1)

அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – கம்.சுந்:2 61/2

மேல்


வஞ்சத்தான் (1)

வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/15

மேல்


வஞ்சம் (16)

வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/9
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – கம்.பால:5 48/2
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – கம்.அயோ:3 13/4
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – கம்.அயோ:3 22/3
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – கம்.ஆரண்:11 61/3
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – கம்.ஆரண்:12 20/2
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – கம்.ஆரண்:12 83/4
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கம்.கிட்:11 5/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – கம்.சுந்:2 84/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – கம்.சுந்:3 139/4
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – கம்.யுத்1:9 37/2
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – கம்.யுத்1:14 5/2
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – கம்.யுத்3:27 173/2
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – கம்.யுத்3:28 32/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4

மேல்


வஞ்சமாய் (1)

வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/11

மேல்


வஞ்சமும் (6)

வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/3
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கம்.கிட்:11 94/1
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – கம்.சுந்:9 63/1
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – கம்.யுத்2:16 80/3
சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – கம்.யுத்3:22 109/1

மேல்


வஞ்சமோ (4)

வஞ்சமோ மகனே உனை மா நிலம் – கம்.அயோ:4 9/1
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – கம்.யுத்1:2 68/4
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – கம்.யுத்3:29 19/2

மேல்


வஞ்சர் (12)

வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – கம்.சுந்:5 6/2
ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 48/1
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் – கம்.சுந்:14 19/2
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – கம்.யுத்1:4 87/1
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால் – கம்.யுத்2:15 21/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர்
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/2,3
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – கம்.யுத்3:24 99/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – கம்.யுத்4:40 126/1

மேல்


வஞ்சரால் (1)

மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/3

மேல்


வஞ்சரும் (1)

மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – கம்.யுத்2:19 272/2

மேல்


வஞ்சரை (1)

அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4

மேல்


வஞ்சன் (19)

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு – புறம் 398/8,9
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – கம்.பால:21 14/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – கம்.ஆரண்:1 38/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – கம்.ஆரண்:7 123/3
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – கம்.ஆரண்:12 54/1
மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – கம்.ஆரண்:13 52/3
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால் – கம்.கிட்:16 40/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – கம்.யுத்2:15 54/1
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – கம்.யுத்2:19 81/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – கம்.யுத்2:19 180/3,4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – கம்.யுத்2:19 232/1
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – கம்.யுத்3:25 6/3
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – கம்.யுத்3:26 68/2
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/4
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – கம்.யுத்3:26 82/1
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – கம்.யுத்4:37 167/3
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/2
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – கம்.யுத்4:37 182/4

மேல்


வஞ்சன்-மேலே (1)

வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/3,4

மேல்


வஞ்சனாய் (1)

வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – கம்.அயோ:14 100/3

மேல்


வஞ்சனுக்கு (1)

வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2

மேல்


வஞ்சனும் (2)

மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – கம்.ஆரண்:12 34/3,4
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – கம்.யுத்3:22 80/1

மேல்


வஞ்சனேன் (3)

வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன்
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – கம்.அயோ:5 22/1,2
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – கம்.யுத்2:17 10/1
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – கம்.யுத்3:24 78/3

மேல்


வஞ்சனை (39)

வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – கம்.பால:8 39/3
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – கம்.அயோ:3 21/3
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – கம்.அயோ:4 183/2
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – கம்.ஆரண்:1 20/3
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – கம்.ஆரண்:6 79/1
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 87/1
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – கம்.ஆரண்:11 44/3
நெட்டிலை சரம் வஞ்சனை நெஞ்சுற – கம்.ஆரண்:11 76/1
சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ – கம்.ஆரண்:13 54/4
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – கம்.ஆரண்:13 55/4
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கம்.கிட்:10 4/3
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கம்.கிட்:10 84/1,2
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கம்.கிட்:10 112/1
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கம்.கிட்:14 42/3
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – கம்.சுந்:3 16/1
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – கம்.சுந்:3 35/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/2
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – கம்.சுந்:3 121/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – கம்.சுந்:4 17/1
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – கம்.சுந்:4 79/3
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – கம்.சுந்:5 14/4
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால் – கம்.சுந்:6 3/1
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – கம்.சுந்:14 40/1
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – கம்.யுத்1:2 16/1
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – கம்.யுத்1:4 7/3
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – கம்.யுத்1:4 49/3
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் – கம்.யுத்1:4 68/1
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – கம்.யுத்1:4 73/2
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா – கம்.யுத்1:5 36/3
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – கம்.யுத்2:17 45/3
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் – கம்.யுத்2:18 79/1
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – கம்.யுத்3:26 22/1
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – கம்.யுத்3:26 92/1
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – கம்.யுத்3:27 73/3
விண்ணிடை கரந்தான் என்பார் வஞ்சனை விளைக்கும் என்பார் – கம்.யுத்3:28 1/1
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – கம்.யுத்3:31 26/2
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – கம்.யுத்4:32 35/2
வஞ்சனை இயற்றிய மாய கைகையார் – கம்.யுத்4:41 93/1

மேல்


வஞ்சனையால் (3)

வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – கம்.அயோ:13 14/2
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/2
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – கம்.ஆரண்:13 103/1

மேல்


வஞ்சனையான் (1)

வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான்
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – கம்.யுத்3:21 1/3,4

மேல்


வஞ்சனையும் (1)

பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1

மேல்


வஞ்சி (35)

வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – அகம் 216/4
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய – அகம் 226/9
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/12
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 396/19
விண் பொரு புகழ் விறல் வஞ்சி
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே – புறம் 11/6,7
பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/10
வாடா வஞ்சி வாட்டும் நின் – புறம் 39/17
வஞ்சி முற்றம் வய களன் ஆக – புறம் 373/24
எஞ்சா மரபின் வஞ்சி பாட – புறம் 378/9
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை – புறம் 384/2
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும் – புறம் 387/33
வாடா வஞ்சி பாடினேன் ஆக – புறம் 394/9
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4
சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சி
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – கம்.அயோ:5 14/1,2
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – கம்.அயோ:7 20/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – கம்.அயோ:11 106/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – கம்.ஆரண்:13 66/1
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – கம்.ஆரண்:13 124/1
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கம்.கிட்:1 19/3,4
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கம்.கிட்:10 44/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கம்.கிட்:13 37/1
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கம்.கிட்:15 27/2
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன் – கம்.கிட்:16 44/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – கம்.சுந்:4 106/1
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – கம்.யுத்1:1 4/1
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – கம்.யுத்1:9 13/3,4
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – கம்.யுத்1:11 13/2

மேல்


வஞ்சிக்கு (1)

பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/24,25

மேல்


வஞ்சிக்கும் (1)

ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – கம்.ஆரண்:12 84/3

மேல்


வஞ்சிகள் (1)

வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கம்.கிட்:10 118/4

மேல்


வஞ்சித்த (3)

மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – கம்.அயோ:4 109/2,3
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ – கம்.ஆரண்:14 64/2
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் – கம்.சுந்:5 14/3

மேல்


வஞ்சித்தான் (1)

வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – கம்.சுந்:2 217/2

மேல்


வஞ்சித்து (3)

மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – கம்.ஆரண்:11 35/4
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 36/2
வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய – கம்.கிட்:13 8/1

மேல்


வஞ்சியர்கள் (1)

பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் – கம்.சுந்:6 14/3

மேல்


வஞ்சியா-முன்னம் (1)

மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – கம்.ஆரண்:10 85/1

மேல்


வஞ்சியாம் (1)

நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – கம்.பால:9 1/2

மேல்


வஞ்சியும் (4)

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று – சிறு 50
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே – நற் 234/8
வாழிய வஞ்சியும் கோழியும் போல – பரி 30/10
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ – புறம் 32/2

மேல்


வஞ்சியே (1)

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4

மேல்


வஞ்சியை (4)

துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – கம்.ஆரண்:11 6/3
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – கம்.ஆரண்:13 58/2
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் – கம்.ஆரண்:13 59/1
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – கம்.யுத்3:26 49/1

மேல்


வஞ்சின (1)

நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு – ஐங் 372/2

மேல்


வஞ்சினம் (9)

ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி – குறி 210
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/6
தாவா வஞ்சினம் உரைத்தது – குறு 36/5
பிழையா வஞ்சினம் செய்த – குறு 318/7
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் – பதி 41/18
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் – கலி 101/20
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/7
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து – அகம் 267/2
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் – அகம் 378/18

மேல்


வட்கர் (1)

வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3

மேல்


வட்ட (18)

வட்ட கழங்கின் தாஅய் துய் தலை – அகம் 241/14
வட்ட வரிய செம் பொறி சேவல் – புறம் 28/8
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – கம்.பால:9 8/3
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – கம்.பால:19 65/1
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – கம்.அயோ:10 8/3
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – கம்.ஆரண்:1 5/2
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – கம்.ஆரண்:8 19/1
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கம்.கிட்:3 51/3
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கம்.கிட்:12 32/2
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கம்.கிட்:13 39/2
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் – கம்.சுந்:11 32/1
வட்ட முலை திரு வைகும் – கம்.சுந்:13 55/2
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – கம்.யுத்1:3 144/1,2
வட்ட மேரு இது என வான் முகடு – கம்.யுத்2:15 14/1
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/4
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – கம்.யுத்2:17 8/3
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3

மேல்


வட்டணை (2)

கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – கம்.யுத்2:18 9/4
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – கம்.யுத்3:26 28/4

மேல்


வட்டணை-மேல் (1)

மா புண்டரவாசியின் வட்டணை-மேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – கம்.யுத்3:20 97/1,2

மேல்


வட்டத்தவை (1)

புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை – பரி 15/61

மேல்


வட்டம் (10)

இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 378
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/42
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய – அகம் 340/16,17
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு – கம்.அயோ:5 8/1
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – கம்.ஆரண்:1 29/1
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/2
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – கம்.யுத்3:22 133/4
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – கம்.யுத்3:31 70/1

மேல்


வட்டமொடு (1)

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111

மேல்


வட்டா (1)

உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின் – கலி 94/27

மேல்


வட்டி (4)

வித்தொடு சென்ற வட்டி பற்பல – நற் 210/3
விதை குறு வட்டி போதொடு பொதுள – குறு 155/2
அகன் பெரு வட்டி நிறைய மனையோள் – ஐங் 47/2
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை – கலி 109/14

மேல்


வட்டித்து (5)

காம கணிச்சியால் கையறவு வட்டித்து
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் – பரி 10/33,34
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/5,6
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு – புறம் 42/22,23
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/13,14
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/25,26

மேல்


வட்டிப்ப (1)

தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/3,4

மேல்


வட்டிப்போரை (1)

மணம் வரு மாலையின் வட்டிப்போரை
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/56,57

மேல்


வட்டியர் (2)

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி – மலை 152,153
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் – அகம் 391/3

மேல்


வட்டியள் (1)

வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/8

மேல்


வட்டியும் (1)

மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2

மேல்


வட்டியுள் (1)

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் – ஐங் 48/2

மேல்


வட்டில் (1)

வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – கம்.யுத்4:36 4/4

மேல்


வட்டிலும் (1)

வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – கம்.அயோ:4 199/3

மேல்


வட்டின் (1)

கை ஆடு வட்டின் தோன்றும் – அகம் 108/17

மேல்


வட்டினி (1)

வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – கம்.பால:10 17/2

மேல்


வட்டு (11)

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/3
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/4
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் – நற் 341/2
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு – பரி 18/42
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/6
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4

மேல்


வட (83)

வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த – சிறு 48
குட காற்று எறிந்த குப்பை வட பால் – பெரும் 240
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 320
கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி – முல் 35
தென் குமரி வட_பெருங்கல் – மது 70
வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
வட புல வாடைக்கு பிரிவோர் – நற் 366/11
வட புல வாடைக்கு அழி மழை – குறு 317/6
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16
வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும் – பதி 68/13
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/8
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/17
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1
துஞ்சா கண்ண வட புலத்து அரசே – புறம் 31/17
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/5
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/8
வட திசையதுவே வான் தோய் இமயம் – புறம் 132/7
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8
வட வடுகர் வாள் ஓட்டிய – புறம் 378/2
வட_குன்றத்து சாந்தம் உரீஇ – புறம் 380/2
வட திசை நின்று தென்-வயின் செலினும் – புறம் 386/22
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என – புறம் 391/7
வட வரையுடன் வரு செயல் என மறையும் – கம்.பால:5 129/2
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/2
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த – கம்.பால:15 1/1
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன – கம்.பால:23 56/1
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – கம்.அயோ:6 38/1
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/4
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – கம்.அயோ:9 15/3
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – கம்.ஆரண்:1 25/3
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – கம்.ஆரண்:10 25/4
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – கம்.ஆரண்:10 52/1
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கம்.கிட்:7 16/2
மா இயல் வட திசை-நின்று வானவன் – கம்.கிட்:10 1/1
ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும் – கம்.கிட்:12 25/1
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கம்.கிட்:12 30/2
வட திசை-கண் சதவலி வாசவன் – கம்.கிட்:13 10/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – கம்.சுந்:2 76/2
வாங்கு கோல வட வரை வார் சிலை – கம்.சுந்:3 21/2
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – கம்.சுந்:12 124/1
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – கம்.யுத்1:4 129/3
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – கம்.யுத்1:5 17/1
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – கம்.யுத்1:5 20/1
வட வரை புரைவன கோயில் வாயிலின் – கம்.யுத்1:5 28/3
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – கம்.யுத்1:10 3/3
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – கம்.யுத்1:11 2/3
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – கம்.யுத்1:14 1/1
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – கம்.யுத்2:15 177/4
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – கம்.யுத்2:16 62/4
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – கம்.யுத்2:16 224/4
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/4
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – கம்.யுத்2:17 81/2
வட மேரு எடுக்க வளர்த்தனனால் – கம்.யுத்2:18 56/4
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன் – கம்.யுத்2:18 171/4
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – கம்.யுத்2:19 244/3
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – கம்.யுத்3:24 44/1
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – கம்.யுத்3:24 51/1
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – கம்.யுத்3:24 85/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – கம்.யுத்3:24 93/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – கம்.யுத்3:27 125/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – கம்.யுத்3:30 13/2
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – கம்.யுத்3:31 36/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/3
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – கம்.யுத்4:41 20/2

மேல்


வட-பால் (4)

ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – கம்.யுத்3:24 56/3

மேல்


வட-வயின் (5)

பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி – பரி 9/1
மடவை மன்ற நீயே வட-வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை – அகம் 27/6,7
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/16,17

மேல்


வட_குன்றத்து (1)

வட_குன்றத்து சாந்தம் உரீஇ – புறம் 380/2

மேல்


வட_தெற்கு (1)

வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16

மேல்


வட_பெருங்கல் (2)

தென் குமரி வட_பெருங்கல்
குண குட கடலா எல்லை – மது 70,71
தென் குமரி வட_பெருங்கல்
குண குட கடலா எல்லை – புறம் 17/1,2

மேல்


வட_மலை (3)

வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2

மேல்


வட_மலைக்கு (1)

தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/2

மேல்


வட_மலையை (1)

எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3

மேல்


வட_மீன் (2)

வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/8

மேல்


வட_மொழி (2)

கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி – முல் 35
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1

மேல்


வட_வரை (3)

தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/17
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/3

மேல்


வட_வரை-தானும் (1)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/2

மேல்


வட_வரையின் (2)

கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/4
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1

மேல்


வட_அனல் (1)

வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3

மேல்


வட_அனற்கு (1)

கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4

மேல்


வடக்கதோ (1)

வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3

மேல்


வடக்கிருந்தனன் (1)

வாள் வடக்கிருந்தனன் ஈங்கு – புறம் 65/11

மேல்


வடக்கிருந்து (1)

அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/12

மேல்


வடக்கிருந்தோனே (1)

புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/8

மேல்


வடக்கு (6)

வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கம்.கிட்:11 82/2
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – கம்.சுந்:1 28/4
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – கம்.சுந்:6 1/1
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் – கம்.யுத்2:15 83/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1

மேல்


வடக்கும் (1)

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/1,2

மேல்


வடக (1)

வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கம்.கிட்:15 29/4

மேல்


வடகத்தோடு (1)

வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3

மேல்


வடகமும் (2)

வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – கம்.பால:10 17/2
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார் – கம்.யுத்4:37 150/2

மேல்


வடங்களும் (2)

வடங்களும் குழைகளும் வானவில் இட – கம்.பால:13 56/1
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – கம்.சுந்:2 38/1

மேல்


வடசொல் (1)

தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – கம்.அயோ:4 136/4

மேல்


வடந்தை (4)

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
வடந்தை துவலை தூவ குடம்பை – நற் 152/6
தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/4
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர – அகம் 378/13

மேல்


வடநூல் (1)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – கம்.பால:3 1/2

மேல்


வடம் (9)

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/75
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும் – கம்.பால:2 52/3
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – கம்.பால:7 31/2
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – கம்.அயோ:10 4/1
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – கம்.அயோ:12 41/3
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – கம்.ஆரண்:15 12/3
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/3
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – கம்.சுந்:1 72/3
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – கம்.சுந்:2 158/1

மேல்


வடமும் (1)

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி – கம்.பால:17 11/3

மேல்


வடவர் (3)

வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – அகம் 340/16

மேல்


வடவனம் (1)

வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 67

மேல்


வடவனல் (2)

தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – கம்.சுந்:12 39/4
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – கம்.யுத்3:28 18/3

மேல்


வடவாஅனல் (1)

வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2

மேல்


வடவை (10)

வளையொடு திகிரியும் வடவை தீதர – கம்.பால:5 20/1
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – கம்.பால:7 12/3
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/3
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – கம்.பால:24 10/3
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – கம்.அயோ:2 5/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/3
வாயிடை எரி உடை வடவை போன்றவை – கம்.சுந்:9 40/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – கம்.யுத்1:13 8/2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – கம்.யுத்3:30 27/1
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – கம்.யுத்3:31 225/2

மேல்


வடவைக்கு (1)

ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே – கம்.யுத்3:27 17/3

மேல்


வடவையின் (1)

வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3

மேல்


வடவையை (1)

வடவையை நிகர்த்தன உதிர வாயன – கம்.யுத்3:20 47/4

மேல்


வடாது (3)

மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
தென் திசை நின்று வடாது திசை-கண் – கம்.யுத்3:26 41/1
வடாது திக்கின் மதவரையின் வழி – கம்.யுத்4:33 29/3

மேல்


வடாஅது (5)

வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/3,4
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/18,19
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/9,10
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/16,17
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் – புறம் 6/1

மேல்


வடி (94)

வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் – பெரும் 120
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த – பெரும் 309
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 232
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் – மலை 512
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது – நற் 48/7
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு – நற் 139/4
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து – நற் 243/3
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன – குறு 331/5,6
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – ஐங் 61/1
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த – ஐங் 213/1
வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/4
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி – ஐங் 475/2
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும் – பதி 20/11
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/2
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி – பதி 52/2
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29
தேம் படு மலர் குழை பூ துகில் வடி மணி – பரி 17/1
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/3
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/21
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/8
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2
தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி – கலி 97/13
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின் – கலி 141/18
மாவின் நறு வடி போல காண்-தொறும் – அகம் 29/7
வடி உறு பகழி கொடு வில் ஆடவர் – அகம் 159/5
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் – அகம் 215/10
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது – அகம் 350/7
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/11
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் – புறம் 23/8
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும – புறம் 168/16
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி – புறம் 275/5
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண் – புறம் 350/9
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/22
வடி மணி வாங்கு உருள – புறம் 377/25
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – கம்.பால:7 35/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/4
வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – கம்.அயோ:6 19/1
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/3
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – கம்.அயோ:11 9/2
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – கம்.அயோ:14 22/1
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – கம்.அயோ:14 35/4
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – கம்.அயோ:14 39/3
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – கம்.ஆரண்:1 42/1
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/3
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – கம்.ஆரண்:7 82/1
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால் – கம்.ஆரண்:7 92/2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – கம்.ஆரண்:9 11/2
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – கம்.ஆரண்:9 11/4
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – கம்.ஆரண்:9 12/3
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – கம்.ஆரண்:10 58/1
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – கம்.ஆரண்:11 30/1
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/3
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கம்.கிட்:10 47/1
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/3
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – கம்.சுந்:2 107/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/3
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/3
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/2
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – கம்.சுந்:10 37/1
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – கம்.சுந்:12 7/1
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – கம்.யுத்1:4 136/2
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – கம்.யுத்1:6 24/1
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
வந்து தாக்கி வடி கணை மா மழை – கம்.யுத்2:15 53/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – கம்.யுத்2:15 158/2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – கம்.யுத்2:15 240/2
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – கம்.யுத்2:16 304/2
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – கம்.யுத்2:16 330/3
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – கம்.யுத்2:18 121/1
மருமமும் அழிபட நுழைவன வடி கணை – கம்.யுத்2:18 130/2
மல்லல் தட மார்பன் வடி கணையால் – கம்.யுத்3:20 86/1
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – கம்.யுத்3:22 171/4
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – கம்.யுத்3:22 172/1
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – கம்.யுத்3:22 176/1
மான் அனையாளை வடி குழல் பற்றா – கம்.யுத்3:26 29/2
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – கம்.யுத்3:27 126/1
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – கம்.யுத்3:27 162/3
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – கம்.யுத்3:31 89/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – கம்.யுத்3:31 140/1
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – கம்.யுத்4:37 52/3
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – கம்.யுத்4:37 53/1
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – கம்.யுத்4:37 194/2
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1

மேல்


வடி_கணாள்-தன் (1)

வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/3

மேல்


வடிக்கும் (2)

செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/2,3
வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார் – கம்.பால:15 15/2

மேல்


வடித்த (9)

வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – கம்.பால:12 1/4
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – கம்.பால:19 22/3
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/2,3
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – கம்.சுந்:2 4/3,4
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – கம்.யுத்1:6 14/1,2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/4

மேல்


வடித்ததை (1)

மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கம்.கிட்:13 62/2

மேல்


வடித்திசின் (1)

திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13

மேல்


வடித்து (9)

இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து – பரி 20/60
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/8,9
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/6
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே – புறம் 312/3
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – கம்.சுந்:2 231/1
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – கம்.யுத்4:37 45/2

மேல்


வடித்தும் (1)

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 23

மேல்


வடிந்த (3)

வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் – கலி 140/9
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – கம்.ஆரண்:10 70/1

மேல்


வடிந்தது (1)

வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4

மேல்


வடிப்பு (1)

வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே – அகம் 142/26

மேல்


வடிம்பின் (6)

ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்
நல் தார் கள்ளின் சோழன் கோயில் – புறம் 378/4,5
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – கம்.ஆரண்:7 59/2
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – கம்.யுத்2:18 202/4
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – கம்.யுத்2:19 196/3

மேல்


வடிம்பின (1)

பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – கம்.யுத்2:16 208/2

மேல்


வடிம்பு (6)

நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
மா உடற்றிய வடிம்பு
சமம் ததைந்த வேல் – பதி 70/2,3
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – கம்.அயோ:14 36/2,3
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – கம்.ஆரண்:7 129/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – கம்.யுத்2:15 241/1
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – கம்.யுத்3:22 129/4

மேல்


வடிய (1)

வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் – கலி 140/9

மேல்


வடியா (3)

நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து – நற் 398/3,4
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/2
வடியா நாவின் வல்லாங்கு பாடி – புறம் 47/3

மேல்


வடியின் (1)

வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற் 133/2

மேல்


வடிவம் (9)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – கம்.ஆரண்:12 20/4
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – கம்.ஆரண்:14 96/4
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – கம்.ஆரண்:15 51/3
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கம்.கிட்:2 19/1
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/3
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/4

மேல்


வடிவர் (1)

மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கம்.கிட்:2 8/4

மேல்


வடிவாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – கம்.ஆரண்:6 121/2

மேல்


வடிவிற்று (1)

எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 11

மேல்


வடிவின் (4)

செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – கம்.பால:13 41/3
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கம்.கிட்:10 4/3
செய் தவத்துளார் வடிவின் தேடினார் – கம்.கிட்:15 17/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கம்.கிட்:17 26/3

மேல்


வடிவின (1)

பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் – புறம் 383/9

மேல்


வடிவினள் (1)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – கம்.சுந்:2 199/1

மேல்


வடிவினால் (1)

மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – கம்.ஆரண்:13 85/2

மேல்


வடிவினானுடன் (1)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/4

மேல்


வடிவினை (2)

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – கம்.பால:21 19/3
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – கம்.யுத்3:28 16/1

மேல்


வடிவு (30)

வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற் 133/2
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56
வையை பெருக்கு வடிவு
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/60,61
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா – கலி 90/8
வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 64/3
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – கம்.பால:5 73/4
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – கம்.பால:13 58/4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – கம்.பால:22 29/2
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – கம்.பால:23 50/3
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – கம்.அயோ:2 39/2
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – கம்.அயோ:7 1/4
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று – கம்.ஆரண்:1 17/1
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கம்.கிட்:1 11/4
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கம்.கிட்:12 14/3
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கம்.கிட்:14 68/1
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கம்.கிட்:14 68/2
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கம்.கிட்:14 68/4
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/3
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – கம்.சுந்:10 40/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – கம்.யுத்2:15 179/2
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – கம்.யுத்2:16 341/2
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – கம்.யுத்2:17 10/1
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – கம்.யுத்3:28 41/3
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – கம்.யுத்4:37 155/3
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – கம்.யுத்4:41 96/1

மேல்


வடிவும் (2)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கம்.கிட்:1 24/3
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – கம்.யுத்1:2 115/2,3

மேல்


வடிவே (1)

ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – கம்.பால:22 37/3

மேல்


வடிவேலான் (1)

திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – கம்.பால:5 62/3

மேல்


வடிவேலோன் (1)

ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3

மேல்


வடிவை (3)

பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – கம்.அயோ:3 105/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – கம்.யுத்2:15 219/1,2

மேல்


வடு (58)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
மாறாது உற்ற வடு படு நெற்றி – மது 595
வடு அஞ்சி வாய் மொழிந்து – பட் 208
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி – நற் 222/2
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/7
வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/2
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/11
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் – பதி 42/4
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/8
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த – பரி 2/24
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் – கலி 66/5
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 71/16
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய – கலி 93/1
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ – அகம் 5/3
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/11
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/3
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் – அகம் 130/10
தொடி கண் வடு கொள முயங்கினள் – அகம் 142/25
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ – அகம் 254/4
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும் – புறம் 14/9
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
வாள் வாய்த்த வடு பரந்த நின் – புறம் 98/12
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு – புறம் 167/3
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/5
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப – புறம் 303/4
வாள் வடு விளங்கிய சென்னி – புறம் 321/9
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை – கம்.பால:10 77/2
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – கம்.ஆரண்:13 113/1
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – கம்.சுந்:9 16/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/4
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – கம்.யுத்4:37 213/1

மேல்


வடுக்கள் (1)

வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – கம்.சுந்:7 7/1

மேல்


வடுகர் (10)

கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின் – நற் 212/5,6
குல்லை கண்ணி வடுகர் முனையது – குறு 11/5
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/11,12
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து – அகம் 213/8
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/18
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் – அகம் 281/8
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/15,16
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை – அகம் 381/7,8
வட வடுகர் வாள் ஓட்டிய – புறம் 378/2

மேல்


வடுத்து (1)

வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3

மேல்


வடுப்படுத்து (1)

நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/3

மேல்


வடுவின் (5)

விரல் ஊன்று வடுவின் தோன்றும் – அகம் 155/15
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – கம்.சுந்:4 18/1
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – கம்.யுத்3:26 74/3
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/3

மேல்


வடுவினான் (1)

பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/11,12

மேல்


வடுவும் (5)

வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி – கலி 82/30
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/5
செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார் – கலி 91/10
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/4
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/2

மேல்


வடுவொடு (2)

கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ – பரி 18/17
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு
தந்தையும் வந்து நிலை – கலி 83/30,31

மேல்


வண் (101)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27
வரு முலை அன்ன வண் முகை உடைந்து – சிறு 72
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
வான வண் கை வளம் கெழு செல்வர் – மது 442
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் – மது 709
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் – மலை 337
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/8
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் – நற் 99/7
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை – நற் 100/9
வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் – நற் 121/9
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் – நற் 198/10
தண் புதல் அணி பெற மலர வண் பெயல் – நற் 248/3
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி – நற் 253/7
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி – நற் 265/7
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4
தேர் வண் சோழர் குடந்தை_வாயில் – நற் 379/7
ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து – குறு 260/6
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் – ஐங் 55/2
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை – ஐங் 88/1
வண் சினை கோங்கின் தண் கமழ் படலை – ஐங் 370/1
நுண் புரி வண் கயிறு இயக்கி நின் – ஐங் 489/4
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து – பதி 31/22
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/13
வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/36
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/32
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப – பரி 23/50
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
தேர் ஈயும் வண் கையவன் – கலி 42/21
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/3
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/5
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் – அகம் 6/4
வலவன் ஆய்ந்த வண் பரி – அகம் 20/15
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து – அகம் 37/7
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/16
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் – அகம் 81/13
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/10
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை – அகம் 124/11
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/11
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து – அகம் 178/9
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது – அகம் 179/5
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி – அகம் 191/3
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/13
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் – அகம் 262/16
வருவது மாதோ வண் பரி உந்தி – அகம் 278/9
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/10
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை – அகம் 308/8
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற – அகம் 338/9
வலவன் வண் தேர் இயக்க நீயும் – அகம் 340/4
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் – அகம் 355/1
பொய்யா நல் இசை மா வண் புல்லி – அகம் 359/12
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/12
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – அகம் 376/15
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/12
தண் கயம் பயந்த வண் கால் குவளை – அகம் 395/1
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி – அகம் 400/14
கணை பொருது கவி வண் கையால் – புறம் 7/3
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் – புறம் 43/10
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே – புறம் 118/5
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/4
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே – புறம் 146/11
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் – புறம் 151/5
மாரி வண் கொடை காணிய நன்றும் – புறம் 153/5
தேர் வண் கிள்ளி போகிய – புறம் 220/6
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
வண் பரி புரவி பண்பு பாராட்டி – புறம் 301/13
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி – புறம் 304/3
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/10
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு – புறம் 338/9
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி – புறம் 352/9
கரவு இல்லா கவி வண் கையான் – புறம் 377/8
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – கம்.பால:14 3/2
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – கம்.பால:24 40/2
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/4
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண்
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – கம்.ஆரண்:2 4/1,2
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கம்.கிட்:8 15/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கம்.கிட்:14 2/3
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கம்.கிட்:15 25/2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – கம்.சுந்:3 74/1
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான் – கம்.யுத்3:20 35/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – கம்.யுத்3:27 57/2

மேல்


வண்டல் (23)

இளையோர் வண்டல் அயரவும் முதியோர் – பொரு 187
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ – பெரும் 311
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/6
வண்டல் பாவை வன முலை முற்றத்து – நற் 191/3
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் – நற் 254/1
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் – நற் 299/4
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 238/3
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 243/3
தண் புனல் வண்டல் உய்த்து என – ஐங் 69/3
வண்டல் பாவை வௌவலின் – ஐங் 124/2
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5
கோதை ஆயமொடு வண்டல் தைஇ – அகம் 60/10
வீ ததை கானல் வண்டல் அயர – அகம் 180/3
வண்டல் பாவை உண்துறை தரீஇ – அகம் 269/19
வண்டல் பாவை சிதைய வந்து நீ – அகம் 320/12
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – அகம் 330/2
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ – அகம் 370/1
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/4
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/2
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – கம்.சுந்:6 32/2
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1

மேல்


வண்டலவர் (1)

வண்டலவர் கண்டேன் யான் – கலி 92/54

மேல்


வண்டலும் (2)

வண்டலும் காண்டிரோ கண் உடையீரே – அகம் 275/19
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய – கம்.சுந்:7 39/1

மேல்


வண்டன் (1)

வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23

மேல்


வண்டாய் (1)

நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – பரி 9/63

மேல்


வண்டானங்கள் (1)

அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் – கம்.சுந்:2 149/2

மேல்


வண்டிற்கு (1)

தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான் – கலி 92/53,54

மேல்


வண்டின் (22)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – பொரு 211
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/3
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/3
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/2
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் – ஐங் 226/3
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/2
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப – ஐங் 489/1
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் – பரி 8/36
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
வண்டின் துறப்பான் மலை – கலி 40/25
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய – கலி 80/25
துனை வரி வண்டின் இனம் – கலி 92/29
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/13
கணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதி – அகம் 204/6
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி – அகம் 234/12
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின்
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – கம்.பால:10 14/1,2
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – கம்.பால:10 75/2
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும் – கம்.அயோ:9 8/3
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – கம்.சுந்:2 99/4
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/2
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – கம்.யுத்4:37 204/1

மேல்


வண்டினது (1)

வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – கம்.யுத்3:26 90/1

மேல்


வண்டினால் (1)

போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய் – கலி 134/7

மேல்


வண்டினும் (1)

தாது உண் வண்டினும் பலரே – ஐங் 67/4

மேல்


வண்டினொடும் (1)

மாறா மத வாரிய வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – கம்.யுத்2:18 41/1,2

மேல்


வண்டு (242)

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 97
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை – மது 253
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து – மது 475
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் – மது 574
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின் – மலை 56
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி – மலை 466
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 486
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/10
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி – நற் 27/2
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய – நற் 56/2
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/8
வண்டு படு வான் போது கமழும் – நற் 105/9
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – நற் 118/9
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு – நற் 176/8,9
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் – நற் 187/8
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய – நற் 197/7
வண்டு படு வான் போது வெரூஉம் – நற் 211/8
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/8
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/3
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ – நற் 249/6
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/6
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து – நற் 270/2
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/9
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/9
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த – நற் 342/8
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/6
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – நற் 399/3
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு – குறு 21/1
வண்டு படு மலரின் சாஅய் – குறு 30/5
வண்டு சூழ் மாலையும் வாரார் – குறு 220/6
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப – குறு 254/1
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும் – குறு 265/2
வண்டு பயில் பல் இதழ் கலைஇ – குறு 291/7
வண்டு வீழ்பு அயரும் கானல் – குறு 306/5
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு – குறு 370/2
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
வண்டு தாது ஊதும் ஊரன் – ஐங் 89/3
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல் – ஐங் 90/1
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/2
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் – ஐங் 172/2
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப – ஐங் 240/2
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/3
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி – ஐங் 256/2
வண்டு படு கூந்தலை பேணி – ஐங் 267/4
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் – ஐங் 369/1
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப – ஐங் 447/3
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட – ஐங் 494/1
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 14/14
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/7
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் – பதி 46/4
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/6
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை – பதி 70/6
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 81/27
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல – பதி 82/6
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே – பரி 9/43
வெறி கொண்டான் குன்றத்து வண்டு
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/44,45
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – பரி 10/119
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத – பரி 10/120
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் – பரி 11/18
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின் – பரி 11/125
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/38
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் – பரி 20/23
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர – பரி 22/39
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
வண்டு பொரேரென எழ – பரி 23/30
வண்டு பொரேரென எழும் – பரி 23/31
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/10
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின் – கலி 17/15
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து – கலி 26/9
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/12
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – கலி 34/6
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/2
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் – கலி 48/3
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/2,3
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த – கலி 74/1
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் – கலி 79/16
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய – கலி 93/1
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் – கலி 123/5
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல் – அகம் 1/1
சாரல் பல் பூ வண்டு பட சூடி – அகம் 22/13
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் – அகம் 38/1
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர் – அகம் 59/1
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் – அகம் 74/8
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/6
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் – அகம் 94/6
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் – அகம் 104/2
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய – அகம் 124/12
குறும் சுனை குவளை வண்டு பட சூடி – அகம் 128/9
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் – அகம் 130/12
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் – அகம் 131/3
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை – அகம் 148/3
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து – அகம் 149/17
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – அகம் 166/6
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/23
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் – அகம் 183/12
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி – அகம் 191/3
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து – அகம் 198/8
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/20
ஆடு வண்டு அரற்றும் முச்சி – அகம் 231/14
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/12
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை – அகம் 244/6
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப – அகம் 250/3
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள – அகம் 257/9
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் – அகம் 262/16
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ – அகம் 298/12
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் – அகம் 302/6
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
வண்டு உண் நறு வீ துமித்த நேமி – அகம் 324/11
வண்டு இடை படாஅ முயக்கமும் – அகம் 332/14
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில் – அகம் 340/18
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப – அகம் 360/5
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் – அகம் 368/15
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் – அகம் 370/10
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – அகம் 379/10
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல் – புறம் 24/10
ஆடு வண்டு இமிரா தாமரை – புறம் 69/20
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ – புறம் 105/3
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா – புறம் 244/1
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு – புறம் 261/2
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே – புறம் 263/4
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின் – புறம் 338/3
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – கம்.பால:1 16/2
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – கம்.பால:2 2/4
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – கம்.பால:2 6/2
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம் – கம்.பால:2 29/2
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – கம்.பால:9 3/3,4
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – கம்.பால:9 12/4
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – கம்.பால:9 23/3
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – கம்.பால:10 9/1
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – கம்.பால:10 71/1
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/2
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த – கம்.பால:13 22/3
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – கம்.பால:13 48/2
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – கம்.பால:14 24/2
வண்டு இரைப்பன ஆனை மதங்களே – கம்.பால:14 46/4
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார் – கம்.பால:16 16/2
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – கம்.பால:17 3/3
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – கம்.பால:17 21/4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – கம்.பால:17 38/1
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – கம்.பால:18 1/1
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – கம்.பால:18 5/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/3
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – கம்.பால:19 13/4
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – கம்.பால:20 9/1,2
கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – கம்.பால:22 19/1
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/3
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – கம்.பால:23 93/4
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/4
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – கம்.அயோ:1 51/4
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – கம்.அயோ:3 10/1
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – கம்.அயோ:3 51/2
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – கம்.அயோ:3 60/4
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – கம்.அயோ:3 62/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – கம்.அயோ:4 24/1
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – கம்.அயோ:9 13/3
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
வண்டு இயம்பின வாளியின் வாவுறும் – கம்.அயோ:11 10/3
தேனில் படியும் செவி வண்டு உடையான் – கம்.ஆரண்:2 4/4
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – கம்.ஆரண்:5 2/1
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – கம்.ஆரண்:6 40/2
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும் – கம்.ஆரண்:7 120/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – கம்.ஆரண்:14 6/1
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கம்.கிட்:1 12/2
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2
கிளை துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும் – கம்.கிட்:10 31/1
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கம்.கிட்:10 34/1
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கம்.கிட்:10 47/1,2
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கம்.கிட்:14 9/2
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கம்.கிட்:16 41/3
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – கம்.சுந்:2 34/3
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/4
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – கம்.சுந்:2 159/3
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/3
காமரம் களி வண்டு கலங்கிட – கம்.சுந்:6 27/1
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – கம்.சுந்:6 32/1
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – கம்.சுந்:10 42/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – கம்.சுந்:12 92/3
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – கம்.சுந்:14 23/2
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – கம்.யுத்1:2 18/3
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – கம்.யுத்1:4 87/1
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – கம்.யுத்1:5 9/1
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – கம்.யுத்1:8 56/2
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – கம்.யுத்1:8 58/1
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – கம்.யுத்2:15 8/3
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என – கம்.யுத்2:15 113/3
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.யுத்2:16 31/4
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – கம்.யுத்2:17 93/1
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – கம்.யுத்2:18 215/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் – கம்.யுத்3:21 17/4
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – கம்.யுத்3:24 66/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1

மேல்


வண்டு-அரோ (1)

மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/4

மேல்


வண்டு_இனம் (19)

நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி – நற் 27/2
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப – ஐங் 240/2
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர – பரி 22/39
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம்
சுனை பூ நீத்து சினை பூ படர – அகம் 71/3,4
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை – அகம் 244/6
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப – அகம் 360/5
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – கம்.பால:9 12/4
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/3
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/4
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது – கம்.யுத்1:5 9/1,2
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – கம்.யுத்1:8 58/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4

மேல்


வண்டுகள் (5)

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/4
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – கம்.பால:3 53/3
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – கம்.அயோ:7 3/3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – கம்.சுந்:10 41/3
ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – கம்.யுத்2:15 9/1,2

மேல்


வண்டும் (18)

தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் – கம்.பால:2 5/1
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – கம்.பால:2 7/3,4
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும்
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – கம்.பால:3 71/3,4
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்ல – கம்.பால:14 68/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/3
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – கம்.பால:16 17/4
சுழலும் வண்டும் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து – கம்.பால:21 50/1
மின்ன பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப – கம்.பால:22 17/3
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – கம்.பால:22 22/2
பூ முரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை – கம்.ஆரண்:6 27/2
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும்
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன் – கம்.ஆரண்:10 98/2,3
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கம்.கிட்:10 26/1
சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றி புள்ளும் – கம்.கிட்:15 31/1
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – கம்.சுந்:6 16/1
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – கம்.சுந்:6 28/4
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – கம்.யுத்4:33 20/3

மேல்


வண்டுமே (1)

களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – கம்.அயோ:4 200/4

மேல்


வண்டே (2)

போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/5
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2

மேல்


வண்டொடு (14)

மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த – குறி 148
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த – நற் 366/6
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப – பரி 23/50
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/3
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/3
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து – கம்.பால:1 10/1
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – கம்.பால:10 7/4
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப – கம்.பால:18 11/1
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – கம்.அயோ:1 53/3
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – கம்.அயோ:11 23/1
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – கம்.ஆரண்:2 4/2
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – கம்.யுத்1:2 8/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3

மேல்


வண்டொடும் (6)

கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த – கம்.அயோ:1 54/4
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – கம்.சுந்:2 210/3
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை – கம்.சுந்:6 31/2
காமரம் களி வண்டொடும் கள்ளொடும் – கம்.சுந்:6 33/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/2
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – கம்.யுத்4:40 74/3

மேல்


வண்ண (58)

வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 124
வண்ண புறவின் செம் கால் சேவல் – நற் 71/8
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று – குறு 110/6
வண்ண துய்ம் மலர் உதிர – குறு 380/6
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை – ஐங் 73/1
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் – பதி 81/2
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண
பருதி வலவ பொரு திறல் மல்ல – பரி 3/88,89
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/3
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
வண்ண மார்பின் வன முலை துயல்வர – அகம் 301/15
வண்ண மார்பின் தாரும் கொன்றை – புறம் 1/2
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – கம்.பால:8 39/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – கம்.பால:10 73/1
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும் – கம்.பால:11 7/1
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – கம்.பால:11 9/4
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – கம்.பால:13 7/2
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – கம்.பால:14 49/2
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – கம்.பால:16 38/3
வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு – கம்.பால:16 42/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – கம்.பால:18 15/3,4
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – கம்.பால:21 25/1
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – கம்.பால:23 97/2
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – கம்.பால:24 40/2
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – கம்.அயோ:1 35/3
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – கம்.அயோ:1 49/2
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – கம்.அயோ:3 89/2
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – கம்.அயோ:8 6/2
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண
துகிலொடு தொடுத்த செம்பொன் தகட்டிடை தொடுத்த முத்தின் – கம்.அயோ:13 58/2,3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கம்.கிட்:1 24/1
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன் – கம்.கிட்:10 19/1
வண்ண வில் கரத்தான் முன்னர் கவி குலத்து அரசன் வந்தான் – கம்.கிட்:11 101/4
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கம்.கிட்:13 61/1
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கம்.கிட்:15 12/3
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – கம்.சுந்:2 181/1
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – கம்.சுந்:3 73/1
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – கம்.சுந்:4 114/2
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – கம்.சுந்:14 41/3
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு – கம்.யுத்1:1 9/3
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – கம்.யுத்1:5 74/3
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – கம்.யுத்2:16 339/1
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – கம்.யுத்2:16 339/2
குருதியின்கண்ணன் வண்ண கொடி நெடும் தேரன் கோடை – கம்.யுத்3:21 32/1
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – கம்.யுத்3:22 144/3,4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – கம்.யுத்3:27 20/1
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – கம்.யுத்4:37 121/3
வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – கம்.யுத்4:41 104/4
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3

மேல்


வண்ண_அரும் (1)

வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – கம்.பால:23 97/2

மேல்


வண்ணத்தன் (1)

பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – கம்.யுத்3:31 3/4

மேல்


வண்ணத்தான் (1)

பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ – கம்.ஆரண்:6 55/1

மேல்


வண்ணத்தான்-தன் (1)

அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2

மேல்


வண்ணத்து (3)

மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3

மேல்


வண்ணம் (58)

நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர – குறி 33
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் – நற் 148/1
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – நற் 273/6
தாது ஏர் வண்ணம் கொண்டன – ஐங் 34/3
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற – பதி 50/17
உருபு கிளர் வண்ணம் கொண்ட – பதி 52/30
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் – பதி 62/8
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி 10/95
வண்ணம் எவனோ என்றனிர் செலினே – அகம் 30/15
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ – அகம் 57/13
வண்ணம் வாடிய வரியும் நோக்கி – அகம் 69/3
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ – அகம் 192/2
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – அகம் 290/16
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/13
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – கம்.பால:5 27/1
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம்
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – கம்.பால:6 11/2,3
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம்
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – கம்.பால:9 16/2,3
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – கம்.பால:22 4/3
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – கம்.அயோ:4 40/3
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – கம்.அயோ:6 31/1
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – கம்.அயோ:8 18/1
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – கம்.ஆரண்:15 33/4
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/3
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – கம்.சுந்:1 16/3,4
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – கம்.சுந்:2 106/1
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – கம்.சுந்:3 112/1,2
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார் – கம்.சுந்:3 147/4
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம்
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – கம்.சுந்:7 1/3,4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:3 148/2
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – கம்.யுத்1:7 18/2
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம்
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/3,4
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – கம்.யுத்1:10 18/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – கம்.யுத்2:15 221/2
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – கம்.யுத்2:19 217/2
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/3
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – கம்.யுத்3:26 24/3,4
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – கம்.யுத்3:26 46/4
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – கம்.யுத்3:26 93/3
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – கம்.யுத்3:28 48/2,3
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம்
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – கம்.யுத்3:29 50/3,4
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – கம்.யுத்3:31 59/4
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும் – கம்.யுத்4:37 16/1
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – கம்.யுத்4:41 29/2

மேல்


வண்ணமாய் (1)

பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – கம்.பால:9 14/4

மேல்


வண்ணமும் (7)

வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது – குறி 31
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21
வண்ணமும் வனப்பும் வரியும் வாட – அகம் 119/2
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – கம்.பால:13 46/2
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – கம்.யுத்1:5 74/2
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – கம்.யுத்1:5 74/4
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய் – கம்.யுத்4:40 44/3

மேல்


வண்ணமே (3)

வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – கம்.யுத்1:5 18/3,4
விட்டிலையோ இது விதியின் வண்ணமே – கம்.யுத்2:16 75/4
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – கம்.யுத்3:31 91/3

மேல்


வண்ணமோ (1)

அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – கம்.பால:22 15/4

மேல்


வண்ணவண்ணத்த (1)

வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய – குறி 114

மேல்


வண்ணன் (12)

முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 30
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – கம்.பால:22 30/2,3
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – கம்.அயோ:13 14/1
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – கம்.ஆரண்:13 30/3
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 93/3,4
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – கம்.ஆரண்:13 126/1
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – கம்.சுந்:1 46/1
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன்
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – கம்.யுத்1:12 26/1,2
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – கம்.யுத்1:12 46/2
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/3
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – கம்.யுத்3:26 22/3

மேல்


வண்ணனுக்கு (1)

அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கம்.கிட்:11 110/4

மேல்


வண்ணனும் (5)

மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – கம்.ஆரண்:3 59/2
அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் – கம்.யுத்2:15 224/1
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான் – கம்.யுத்2:19 135/4
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – கம்.யுத்2:19 159/2
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – கம்.யுத்3:22 77/1

மேல்


வண்ணனே (2)

அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – கம்.ஆரண்:13 55/2
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – கம்.யுத்3:31 71/2

மேல்


வண்ணனை (1)

கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – கம்.அயோ:2 3/2

மேல்


வண்ணனொடு (1)

சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – கம்.ஆரண்:1 37/1

மேல்


வண்மை (20)

உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – நற் 333/6
வரையோன் வண்மை போல பல உடன் – நற் 376/3
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
ஆனாது ஈயும் கவிகை வண்மை
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த – புறம் 54/7,8
மாரி அன்ன வண்மை
தேர் வேள் ஆயை காணிய சென்மே – புறம் 133/6,7
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/5
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு – புறம் 158/15,16
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/17,18
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/8,9
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் – கம்.பால:2 53/1
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – கம்.அயோ:3 32/3
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – கம்.சுந்:2 44/1
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – கம்.சுந்:3 65/3
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – கம்.சுந்:3 106/4
தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர் – கம்.யுத்1:8 18/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/4
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – கம்.யுத்4:32 48/2,3
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – கம்.யுத்4:40 53/4
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – கம்.யுத்4:42 16/3,4

மேல்


வண்மை-தானும் (1)

பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – கம்.யுத்1:12 37/1

மேல்


வண்மைக்கும் (1)

வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – கம்.சுந்:12 43/1

மேல்


வண்மையால் (1)

மற்றையோர்களும் அனுமன் வண்மையால்
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – கம்.யுத்3:24 114/1,2

மேல்


வண்மையாள (1)

ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – கம்.சுந்:1 55/2,3

மேல்


வண்மையான் (1)

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் – கலி 57/12

மேல்


வண்மையின் (3)

வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று – புறம் 126/18
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி – புறம் 161/22
மாரி அன்ன வண்மையின் சொரிந்து – புறம் 397/16

மேல்


வண்மையினால் (1)

வாராது ஒழியான் எனும் வண்மையினால்
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன் – கம்.சுந்:4 6/1,2

மேல்


வண்மையும் (6)

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் – பதி 74/25
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் – பதி 82/14
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள – பரி 4/27
வானத்து அன்ன வண்மையும் மூன்றும் – புறம் 55/17
வண்மையும் உடையையோ ஞாயிறு – புறம் 374/17
வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – கம்.அயோ:14 64/1

மேல்


வண்மையை (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – கம்.அயோ:14 69/3

மேல்


வண்மையொடு (2)

வரையா வண்மையொடு புரையோர் பேணி – அகம் 136/2
இசை மேந்தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே – புறம் 158/27,28

மேல்


வண்மையோனே (1)

தொன்மை சுட்டிய வண்மையோனே – புறம் 330/7

மேல்


வணக்கம் (10)

மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – கம்.அயோ:5 37/2
என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – கம்.அயோ:5 39/2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 50/4
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – கம்.யுத்3:31 228/4
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – கம்.யுத்4:32 45/3
புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் – கம்.யுத்4:40 71/4
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4

மேல்


வணக்கி (1)

வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/3,4

மேல்


வணக்கிய (4)

வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/4
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர் – அகம் 314/10
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – கம்.அயோ:10 34/3

மேல்


வணக்கு (1)

மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2

மேல்


வணக்கு-உறுத்து (1)

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144

மேல்


வணக்கும் (1)

வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/14

மேல்


வணங்க (10)

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 22,23
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/6
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – கம்.பால:6 7/3
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – கம்.பால:14 65/4
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – கம்.பால:17 2/2
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – கம்.ஆரண்:3 36/3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/2
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – கம்.யுத்2:17 31/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – கம்.யுத்4:41 5/1
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4

மேல்


வணங்கல் (3)

வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ – பதி 84/14
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – கம்.ஆரண்:10 30/2
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – கம்.யுத்2:19 286/1

மேல்


வணங்கல்-பால (1)

மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/1,2

மேல்


வணங்கல்-பாலார் (1)

அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4

மேல்


வணங்கலாதார் (1)

வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4

மேல்


வணங்கலும் (5)

வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – கம்.அயோ:4 2/3
வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – கம்.அயோ:11 41/1,2
வாயில் காவலன் கூறி வணங்கலும்
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர் – கம்.யுத்1:9 54/1,2
வன் துணை பெரும் தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – கம்.யுத்2:16 67/1,2
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி – கம்.யுத்4:40 107/3

மேல்


வணங்கவும் (2)

தேயும் நுண் இடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – கம்.பால:2 28/3,4
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – கம்.யுத்3:20 63/2

மேல்


வணங்கவே (1)

வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/3

மேல்


வணங்கற்கு (1)

தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – கம்.சுந்:14 37/1

மேல்


வணங்கா (3)

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 48/9
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/20
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – கம்.அயோ:4 81/3

மேல்


வணங்காத (1)

வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4

மேல்


வணங்காது (1)

வணங்காது இ துணை வைக வல்லையோ – கம்.கிட்:8 7/4

மேல்


வணங்கார் (1)

வணங்கார் ஆதல் யாவதோ மற்றே – பதி 91/3

மேல்


வணங்கார்க்கு (1)

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு – புறம் 338/9

மேல்


வணங்கி (83)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 252,253
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/6
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/26,27
கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி
நல் அடி ஏத்தி நின் பரவுதும் – பரி 23/86,87
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
வணங்கி உணர்ப்பான் துறை – கலி 131/40
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/6
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – கம்.பால:5 94/4
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற – கம்.பால:5 102/2
மாயனை வந்து வணங்கி இரந்தார் – கம்.பால:8 10/2
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – கம்.பால:21 45/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – கம்.பால:22 23/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – கம்.பால:22 35/1
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/4
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி
ஆய தன் அன்னை அடி துணை சூடி – கம்.பால:23 94/2,3
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – கம்.அயோ:1 11/2
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – கம்.அயோ:1 58/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – கம்.அயோ:3 6/1
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – கம்.அயோ:3 29/4
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – கம்.அயோ:3 108/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – கம்.அயோ:5 38/4
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – கம்.அயோ:10 37/2,3
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – கம்.அயோ:14 28/4
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – கம்.ஆரண்:3 59/2
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – கம்.ஆரண்:6 112/4
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – கம்.ஆரண்:14 32/1
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கம்.கிட்:3 62/1
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கம்.கிட்:7 101/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கம்.கிட்:9 27/2
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/2
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கம்.கிட்:9 32/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கம்.கிட்:11 60/1
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/1,2
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கம்.கிட்:14 61/1
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கம்.கிட்:14 64/3
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/2
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/2
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – கம்.சுந்:8 2/1
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – கம்.சுந்:14 39/4
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – கம்.யுத்1:2 18/3
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – கம்.யுத்1:2 31/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/4
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – கம்.யுத்1:3 118/1
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – கம்.யுத்1:6 2/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/1,2
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/3
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – கம்.யுத்1:9 17/2
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/3
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – கம்.யுத்1:14 13/1
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – கம்.யுத்2:16 49/1
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – கம்.யுத்2:16 87/1
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – கம்.யுத்2:16 89/2
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – கம்.யுத்2:16 163/1
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – கம்.யுத்2:19 15/1
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – கம்.யுத்2:19 214/3
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – கம்.யுத்2:19 233/1
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – கம்.யுத்3:20 10/1,2
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – கம்.யுத்3:21 25/4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – கம்.யுத்3:22 3/1
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – கம்.யுத்3:22 4/1
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல் – கம்.யுத்3:22 37/2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/3
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – கம்.யுத்3:29 55/3
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – கம்.யுத்3:30 33/1,2
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – கம்.யுத்3:31 148/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – கம்.யுத்4:32 27/3,4
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த – கம்.யுத்4:32 51/2
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – கம்.யுத்4:36 15/1
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – கம்.யுத்4:36 26/3
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – கம்.யுத்4:39 9/2
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – கம்.யுத்4:40 2/1
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – கம்.யுத்4:41 14/3,4
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – கம்.யுத்4:41 29/3
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – கம்.யுத்4:41 82/2
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – கம்.யுத்4:42 6/2

மேல்


வணங்கிட (3)

மன் நெடும் கழல் வந்து வணங்கிட
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – கம்.அயோ:2 4/1,2
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கம்.கிட்:7 61/2
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – கம்.யுத்2:16 187/4

மேல்


வணங்கிய (11)

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 48/9
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/20
வாடை தூக்க வணங்கிய தாழை – கலி 128/2
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – கம்.அயோ:5 38/2
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – கம்.ஆரண்:2 25/3
நாயகன் தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கம்.கிட்:15 37/3,4
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – கம்.யுத்1:4 84/3
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – கம்.யுத்1:5 1/1
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – கம்.யுத்1:5 73/2
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – கம்.யுத்1:13 4/1
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – கம்.யுத்3:24 81/3

மேல்


வணங்கியும் (1)

அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும்
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர் – கலி 76/2,3

மேல்


வணங்கியே (1)

வைய நாதன் சரணம் வணங்கியே – கம்.யுத்1:8 71/4

மேல்


வணங்கியோர் (1)

மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை – பரி 5/72

மேல்


வணங்கிலள் (1)

வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – கம்.பால:13 57/1

மேல்


வணங்கின (1)

வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – கம்.யுத்4:40 123/4

மேல்


வணங்கினர் (8)

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து – அகம் 124/2
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – கம்.பால:13 2/3
வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – கம்.பால:23 91/1
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர் – கம்.அயோ:12 1/4
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – கம்.சுந்:9 5/2
வீசி வீசி வணங்கினர் விண்ணவர் – கம்.யுத்2:19 130/2
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – கம்.யுத்3:30 1/3
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – கம்.யுத்3:30 32/3

மேல்


வணங்கினராய் (1)

வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய்
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – கம்.யுத்1:3 161/2,3

மேல்


வணங்கினவாறு (1)

மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் – கம்.யுத்1:9 43/3

மேல்


வணங்கினன் (6)

பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் – கம்.அயோ:5 45/3
தன் நல் கையின் வணங்கினன் தாய் என – கம்.அயோ:13 70/2
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/4
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய் – கம்.சுந்:12 106/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – கம்.சுந்:14 7/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – கம்.யுத்2:18 180/1

மேல்


வணங்கினனால் (1)

வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – கம்.யுத்1:3 113/4

மேல்


வணங்கினார் (3)

மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார்
பனை கை வன் குரங்கின் படர் சேனையை – கம்.யுத்1:9 55/1,2
மன்ன கேள் என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார் – கம்.யுத்2:15 82/3,4
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – கம்.யுத்4:34 7/2,3

மேல்


வணங்கினாள் (2)

மதி முகம் கதுமென வணங்கினாள் அது – கம்.பால:19 49/3
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – கம்.அயோ:2 7/4

மேல்


வணங்கினான் (12)

ஆதி அம் சோதியை அடி வணங்கினான்
காது இயல் கயல் விழி கன்னிமார்களை – கம்.பால:23 49/2,3
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – கம்.அயோ:13 32/1
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான்
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – கம்.அயோ:14 1/2,3
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கம்.கிட்:3 61/4
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கம்.கிட்:6 28/2
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – கம்.யுத்1:4 47/4
வந்து வீரன் அடியில் வணங்கினான் – கம்.யுத்1:14 42/4
மலை கிடந்தது போல வணங்கினான் – கம்.யுத்2:16 66/4
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – கம்.யுத்2:16 163/1
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/4
அருமையது அன்று எனா அடி வணங்கினான்
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – கம்.யுத்3:24 91/3,4

மேல்


வணங்கினானை (3)

வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கம்.கிட்:9 26/1,2
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – கம்.யுத்1:4 138/2,3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/4

மேல்


வணங்கினேம் (1)

தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் – பரி 2/73

மேல்


வணங்கினை (1)

வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய – குறு 362/5

மேல்


வணங்கு (29)

வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 414
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் – பதி 63/4
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/18
வளை முன்கை வணங்கு இறையார் – பரி 17/33
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/21
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் – அகம் 33/15
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய் – அகம் 73/5
வானவன் மறவன் வணங்கு வில் தட கை – அகம் 77/15
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு – அகம் 97/10
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து – அகம் 127/5
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/22
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் – அகம் 334/7
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/17
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் – புறம் 78/1
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – கம்.பால:22 39/2
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – கம்.யுத்3:20 61/1
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – கம்.யுத்4:40 48/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – கம்.யுத்4:41 5/1
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – கம்.யுத்4:42 13/2

மேல்


வணங்குதல் (1)

வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – கம்.யுத்1:3 146/3

மேல்


வணங்குதி (1)

வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/3

மேல்


வணங்கும் (3)

அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – கம்.அயோ:13 32/2
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கம்.கிட்:9 28/3
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கம்.கிட்:13 61/3

மேல்


வணங்குவன் (1)

வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என – புறம் 211/8

மேல்


வணங்குவார் (1)

வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – கம்.யுத்3:28 16/1

மேல்


வணங்குறு (1)

வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – கம்.யுத்4:41 32/3

மேல்


வணத்த (1)

கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – கம்.அயோ:10 34/4

மேல்


வணத்தின் (1)

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – கம்.சுந்:2 77/1

மேல்


வணர் (20)

வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/8
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/4
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு – குறு 82/1
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் – பதி 12/22
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/4
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர் – அகம் 88/2
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் – அகம் 115/10
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி – அகம் 127/14
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – அகம் 152/3
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – அகம் 223/12
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – அகம் 259/14
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/5
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ – புறம் 155/1
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் – புறம் 302/5

மேல்


வணர்ந்து (3)

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 37
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு – நற் 139/7
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் – கலி 140/23

மேல்


வணிக (1)

வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – கம்.பால:1 7/4

மேல்


வணிகர் (1)

புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/25

மேல்


வணிகராய் (1)

ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – கம்.ஆரண்:8 7/1

மேல்


வணிகன் (1)

அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/2

மேல்


வத்தம் (1)

சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து – பெரும் 305,306

மேல்


வதன (4)

வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – கம்.பால:14 24/2
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும் – கம்.பால:16 21/1
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – கம்.அயோ:5 4/2
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் – கம்.கிட்:17 20/1

மேல்


வதனத்த (1)

மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – கம்.யுத்4:33 13/3,4

மேல்


வதனத்தன (2)

மீனத்தன மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெம் – கம்.ஆரண்:7 90/2
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – கம்.யுத்3:27 115/2

மேல்


வதனத்தாள் (1)

சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – கம்.ஆரண்:11 69/2

மேல்


வதனத்து (1)

சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – கம்.சுந்:3 77/2

மேல்


வதனத்தோன் (1)

இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – கம்.ஆரண்:10 75/1

மேல்


வதனம் (23)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – கம்.பால:2 44/4
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – கம்.பால:18 17/3
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – கம்.அயோ:4 155/2
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/4
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – கம்.ஆரண்:10 70/3
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கம்.கிட்:2 32/3
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன – கம்.கிட்:10 113/1
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கம்.கிட்:11 47/1
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கம்.கிட்:11 60/1
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3
புண்டரிகத்தவள் வதனம் போன்றது – கம்.கிட்:14 30/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/4
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கி தோன்ற – கம்.யுத்1:3 156/2
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – கம்.யுத்1:13 1/1
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – கம்.யுத்2:16 274/1
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – கம்.யுத்3:20 58/4
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – கம்.யுத்3:26 58/2
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1

மேல்


வதனமும் (5)

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் – கம்.பால:10 56/2
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – கம்.அயோ:4 172/4
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் – கம்.கிட்:3 17/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – கம்.யுத்1:10 4/3
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – கம்.யுத்2:16 163/1

மேல்


வதனன் (1)

தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – கம்.சுந்:4 117/1

மேல்


வதி (9)

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை – பதி 48/15
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை – பரி 10/113
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – கம்.அயோ:7 7/2
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – கம்.அயோ:9 3/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3

மேல்


வதி-மின் (1)

இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின்
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 255,256

மேல்


வதி-வயின் (1)

ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8

மேல்


வதிகென (1)

புட்பகத்தினை வதிகென நினைந்தனன் புவியில் – கம்.யுத்4:41 35/4

மேல்


வதிட்டன் (1)

சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – கம்.அயோ:14 65/4

மேல்


வதிந்த (9)

கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு – நற் 272/4
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே – குறு 107/6,7
நசையினன் வதிந்த கிடக்கை பாணர் – ஐங் 402/2
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாது-உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/10,11
இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/18
பாசி பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/2,3
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/2,3
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/4

மேல்


வதிந்த-கால் (1)

நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால்
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/14,15

மேல்


வதிந்தது (1)

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4

மேல்


வதிந்ததே (1)

மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – கம்.சுந்:2 204/4

மேல்


வதிந்தன (2)

புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் – நற் 385/5
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/4

மேல்


வதிந்து (3)

குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என – நற் 57/2
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து – பதி 50/19,20
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என – அகம் 102/2

மேல்


வதிந்தேன் (1)

மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – கம்.அயோ:4 80/2

மேல்


வதிய (6)

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை – குறு 118/1,2
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/12,13
காமர் துணையொடு ஏமுற வதிய
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி – அகம் 154/9,10
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/10,11
கள்ளி நீழல் கதறு வதிய
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை – அகம் 337/17,18
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனை உழை இருந்த அம் குடி சீறூர் – அகம் 367/4,5

மேல்


வதியுநர் (1)

மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 492

மேல்


வதியுநன் (1)

இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து – முல் 80

மேல்


வதியும் (21)

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் குலை வாழை – பட் 15,16
கல் அளை பள்ளி வதியும் நாடன் – நற் 98/7
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே – நற் 121/4,5
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் – நற் 178/5,6
கண் கவர் வரி நிழல் வதியும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே – நற் 256/10,11
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/5,6
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/7,8
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும் – குறு 46/5,6
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அரும் சுரம் இறத்தல் – குறு 363/4,5
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சி பழனத்ததுவே – ஐங் 94/2,3
துறுகல் அடுக்கத்து துணையொடு வதியும்
இலங்கு மலை நாடன் வரூஉம் – ஐங் 262/2,3
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில்-மன் இது – அகம் 37/16,17
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அரும் சுர கவலை நீந்தி என்றும் – அகம் 53/11,12
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர் – அகம் 91/16,17
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் 184/12
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல – அகம் 254/9
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்
கல் உடை அதர கானம் நீந்தி – அகம் 295/7,8
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம் – புறம் 132/6,7
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ – புறம் 246/9,10
புன் புற பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/8,9

மேல்


வதியும்-மன்னே (1)

முயங்கினள் வதியும்-மன்னே இனியே – அகம் 17/5

மேல்


வதுவை (32)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
வதுவை அயர விரும்புதி நீயே – ஐங் 61/5
நன் மனை வதுவை அயர இவள் – ஐங் 294/4
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/2
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து – பதி 89/17
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல் – பரி 19/7,8
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு – கலி 52/23
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/12
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 69/3
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – கலி 98/3
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா – கலி 114/4
வதுவை நாற்றம் புதுவது கஞல – அகம் 25/5
வதுவை அயர்ந்தனை என்ப அலரே – அகம் 36/12
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் – அகம் 46/10
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய – அகம் 56/9
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் – அகம் 66/8
வதுவை கூடிய பின்றை புதுவது – அகம் 70/8
வதுவை நன் மணம் கழிந்த பின்றை – அகம் 86/17
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று – அகம் 136/8
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு – அகம் 166/13
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து – அகம் 206/12
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் – அகம் 221/4
வதுவை நாளினும் இனியனால் எமக்கே – அகம் 352/17
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள – அகம் 378/2
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் – புறம் 372/10
குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை – கம்.பால:2 14/1

மேல்


வதுவையில் (1)

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் – கம்.பால:2 15/1

மேல்


வதுவையும் (1)

வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/20

மேல்


வதுவையுள் (3)

உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையா புணர்ச்சி அமைய நெற்றி – பரி 5/28,29
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/38,39
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 76/20

மேல்


வதை (2)

வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கம்.கிட்:11 61/3
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – கம்.யுத்3:27 6/4

மேல்


வதைத்தல் (1)

மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – கம்.யுத்3:26 33/4

மேல்


வதையின் (2)

வதையின் மற்றொரு கூற்று என மாருதி – கம்.யுத்2:19 127/3
கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி – கம்.யுத்3:22 125/4

மேல்


வதையுண்டன (1)

வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4

மேல்


வந்த (270)

நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர் – சிறு 55,56
தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 347,348
இரு தலை வந்த பகை முனை கடுப்ப – மது 402
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 571,572
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 30
நீரின் வந்த நிமிர் பரி புரவியும் – பட் 185
காலின் வந்த கரும் கறி மூடையும் – பட் 186
புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 61
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/9,10
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/8,9
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/6
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – நற் 41/6
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து – நற் 58/8
புலம்பொடு வந்த புன்கண் மாலை – நற் 117/7
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/5,6
கையற வந்த மையல் மாலை – நற் 181/9
காமம் பெருமையின் வந்த ஞான்றை – நற் 287/7
வேறு பல் நாட்டு கால் தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/5,6
படையொடு வந்த பையுள் மாலை – நற் 343/7
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப – நற் 393/9
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/1,2
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/3
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி – குறு 80/2
நள்ளென வந்த நார் இல் மாலை – குறு 118/2
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/3
கண் தர வந்த காம ஒள் எரி – குறு 305/1
வந்த வாடை சில் பெயல் கடை நாள் – குறு 332/1
காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/4
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல – குறு 362/1
கையற வந்த பையுள் மாலை – குறு 391/6
ஊரின் ஊரனை நீ தர வந்த
பஞ்சாய் கோதை மகளிர்க்கு – ஐங் 54/4,5
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்து என – ஐங் 69/2,3
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த
சிறை அழி புது புனல் ஆடுகம் – ஐங் 78/2,3
நள்ளென வந்த இயல் தேர் – ஐங் 104/3
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/4
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
போர் வெம் குருசில் வந்த மாறே – ஐங் 497/5
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி – பதி 56/6,7
மைந்தர் மார்வம் வழி வந்த
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப – பரி 8/122,123
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் – பரி 19/60
வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல் – பரி 20/77
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை – கலி 13/11
துவ்வாமை வந்த கடை – கலி 22/22
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை – கலி 31/12
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/18
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/20
விரி உளை கலி_மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும் – கலி 75/16,17
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/18
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி – கலி 88/19
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ – கலி 93/20
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி – கலி 96/36
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/17
சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு – கலி 98/25
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2
தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை – கலி 103/40
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
ஒருங்கு விளையாட அ வழி வந்த
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை – கலி 111/6,7
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் – கலி 128/24
ஆணையால் வந்த படை – கலி 139/23
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்_தலை – கலி 143/40
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது – கலி 145/25
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை – அகம் 13/21
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர் – அகம் 40/7
வான் தோய் வெற்பன் வந்த மாறே – அகம் 42/14
புலம்பொடு வந்த புன்கண் மாலை – அகம் 47/13
புதுவது வந்த காவிரி – அகம் 166/14
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/10
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/18
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/14,15
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8
தேர் தர வந்த நேர் இழை மகளிர் – அகம் 336/11
வந்த மாலை பெயரின் மற்று இவள் – அகம் 360/9
நசை தர வந்த நன்னராளன் – அகம் 362/8
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/3,4
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/12
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை – அகம் 400/19
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய – புறம் 33/3
தேர் தர வந்த சான்றோர் எல்லாம் – புறம் 63/5
பால் தர வந்த பழ விறல் தாயம் – புறம் 75/2
பொருதும் என்று தன் தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க – புறம் 76/11,12
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை – புறம் 77/9
எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/7
ஊர் கொள வந்த பொருநனொடு – புறம் 82/5
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர் – புறம் 116/17,18
இவண் வந்த பெரு நசையேம் – புறம் 136/19
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/4
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் – புறம் 201/11,12
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென் – புறம் 211/7
நின் தலை வந்த இருவரை நினைப்பின் – புறம் 213/4
நாகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
சுரம் பல வந்த எமக்கும் அருளி – புறம் 256/4
நிரையொடு வந்த உரையன் ஆகி – புறம் 260/19
தமியன் வந்த மூதிலாளன் – புறம் 284/4
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் – புறம் 316/5
கூறி வந்த மா முது வேந்தர்க்கு – புறம் 353/12
வந்த வைகல் அல்லது – புறம் 384/22
உள்ளி வந்த பரிசிலன் இவன் என – புறம் 397/12
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – கம்.பால:5 96/4
வந்த நம்பியை தம்பி-தன்னொடும் – கம்.பால:6 18/1
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – கம்.பால:7 33/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – கம்.பால:12 13/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – கம்.பால:12 13/3
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – கம்.பால:13 51/2
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/4
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/2,3
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடர துணுக்கம் எய்தா – கம்.அயோ:3 15/1,2
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – கம்.அயோ:3 96/3
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – கம்.அயோ:4 55/3
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – கம்.அயோ:4 89/1
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/3,4
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – கம்.அயோ:6 26/3,4
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – கம்.அயோ:7 14/4
வருந்தி தான் தர வந்த அமுதையும் – கம்.அயோ:7 27/1
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – கம்.அயோ:14 1/1
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – கம்.அயோ:14 29/3
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – கம்.அயோ:14 88/2
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/2
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – கம்.ஆரண்:1 3/2
முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே – கம்.ஆரண்:1 45/4
கரக்க வந்த காம நோய் – கம்.ஆரண்:1 64/1
துரக்க வந்த தோமினால் – கம்.ஆரண்:1 64/2
தெறுத்து வந்த தீது எலாம் – கம்.ஆரண்:1 68/1
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் – கம்.ஆரண்:3 46/1
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – கம்.ஆரண்:4 14/3
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – கம்.ஆரண்:4 20/3
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – கம்.ஆரண்:4 33/3
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே – கம்.ஆரண்:4 34/3
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல் – கம்.ஆரண்:6 58/1
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – கம்.ஆரண்:7 61/1
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – கம்.ஆரண்:7 67/1
இலக்குவற்கு முன் வந்த இராமனும் – கம்.ஆரண்:9 22/3
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – கம்.ஆரண்:10 98/1
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – கம்.ஆரண்:10 143/1
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – கம்.ஆரண்:11 2/4
முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் – கம்.ஆரண்:11 68/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
வன் துணை உளன் என வந்த மன்னனும் – கம்.ஆரண்:13 45/1
வில் பழியுண்டது வினையினேன் வந்த
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/3,4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – கம்.ஆரண்:13 103/1
மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார் – கம்.ஆரண்:14 34/1,2
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – கம்.ஆரண்:14 51/4
என் தேடினை வந்த இளம் களிறே – கம்.ஆரண்:14 70/4
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கம்.கிட்:2 23/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கம்.கிட்:7 84/3,4
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கம்.கிட்:7 101/1
ஏயா வந்த இராமன் என்று உளான் – கம்.கிட்:8 12/2
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கம்.கிட்:9 8/2
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/3
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கம்.கிட்:11 50/2
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கம்.கிட்:11 52/1,2
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கம்.கிட்:11 52/4
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கம்.கிட்:11 56/3
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கம்.கிட்:11 66/4
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கம்.கிட்:12 22/2
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென் – கம்.கிட்:13 43/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/3
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – கம்.சுந்:1 29/2,3
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – கம்.சுந்:3 120/2
பூவில் வந்த புராதனனே புகல் – கம்.சுந்:5 21/3
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – கம்.சுந்:7 55/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/3
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – கம்.சுந்:12 81/1
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – கம்.சுந்:12 90/2,3
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த
தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர் – கம்.சுந்:12 108/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – கம்.சுந்:14 27/2,3
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – கம்.சுந்:14 42/3
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – கம்.யுத்1:2 113/3
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – கம்.யுத்1:3 143/1
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – கம்.யுத்1:4 124/3
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – கம்.யுத்1:4 143/2,3
சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – கம்.யுத்1:7 12/3
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/3
வருவன ஆம் என வந்த வானரம் – கம்.யுத்1:8 5/4
போது வந்த புது வலியோ ஒரு – கம்.யுத்1:9 61/2
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – கம்.யுத்1:9 84/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க என் கை அயில் முக பகழி அம்மா – கம்.யுத்1:9 85/3,4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – கம்.யுத்1:10 7/2
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/2
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – கம்.யுத்1:12 8/1
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – கம்.யுத்1:13 10/2
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/2
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி – கம்.யுத்1:14 32/3
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – கம்.யுத்2:15 168/3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/1,2
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/3,4
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு – கம்.யுத்2:16 77/1
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/4
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை – கம்.யுத்2:16 202/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – கம்.யுத்2:16 323/2
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – கம்.யுத்2:16 339/1
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – கம்.யுத்2:16 350/2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்2:17 2/1,2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/3,4
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/4
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/3,4
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – கம்.யுத்2:17 54/3
திண்டாடினன் வந்த சின திறலோன் – கம்.யுத்2:18 27/4
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும் – கம்.யுத்2:18 47/1
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – கம்.யுத்2:18 47/2
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – கம்.யுத்2:18 47/4
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – கம்.யுத்2:18 121/4
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – கம்.யுத்2:18 230/2
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – கம்.யுத்2:18 257/3
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – கம்.யுத்2:18 262/1,2
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – கம்.யுத்2:19 71/4
காலின் வந்த அரக்கனை கா இது – கம்.யுத்2:19 147/2
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – கம்.யுத்2:19 179/1
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – கம்.யுத்3:22 23/2
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – கம்.யுத்3:22 110/3
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – கம்.யுத்3:23 20/3
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – கம்.யுத்3:24 18/2
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/3,4
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற – கம்.யுத்3:25 18/1
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – கம்.யுத்3:26 47/2
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – கம்.யுத்3:26 77/2,3
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – கம்.யுத்3:27 91/2
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – கம்.யுத்3:27 164/4
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – கம்.யுத்3:28 65/2
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு – கம்.யுத்3:31 77/1
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – கம்.யுத்3:31 87/4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/3,4
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – கம்.யுத்3:31 216/4
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/3,4
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – கம்.யுத்4:32 47/3
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை – கம்.யுத்4:36 12/1
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – கம்.யுத்4:37 15/3,4
காண வந்த கடவுளர் கை எலாம் – கம்.யுத்4:37 38/3
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – கம்.யுத்4:37 72/4
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – கம்.யுத்4:37 205/1
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – கம்.யுத்4:40 30/2
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – கம்.யுத்4:40 87/2
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – கம்.யுத்4:40 87/4
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – கம்.யுத்4:42 17/3,4
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – கம்.யுத்4:42 21/4

மேல்


வந்த-கால் (3)

ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/10,11
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால்
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/14,15
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/18,19

மேல்


வந்த-காலை (1)

தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/8

மேல்


வந்த-போது (1)

தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/4

மேல்


வந்த-போதே (1)

பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/3,4

மேல்


வந்ததற்கு (1)

ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2

மேல்


வந்ததன் (3)

வந்ததன் செவ்வி நோக்கி பேடை – நற் 181/3
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/4
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற – புறம் 390/11

மேல்


வந்ததன்-மேல் (1)

கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே – கம்.ஆரண்:13 11/1,2

மேல்


வந்ததனால் (1)

மற்று என் பல நீ இவண் வந்ததனால்
முற்றும் பகல்-தானும் முடிந்துளதால் – கம்.ஆரண்:2 19/3,4

மேல்


வந்ததனினும் (1)

நீ வந்ததனினும் இனிது ஆகின்றே – அகம் 298/14

மேல்


வந்ததனை (1)

வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – கம்.யுத்4:36 15/1

மேல்


வந்ததாம் (1)

வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1

மேல்


வந்தது (82)

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 546
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறி சேவல் – புறம் 28/7,8
பாடி வந்தது எல்லாம் கோடியர் – புறம் 368/16
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த – புறம் 372/2
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என – புறம் 399/28
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – கம்.பால:6 14/4
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – கம்.பால:7 28/4
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – கம்.பால:8 13/1
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/3
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது மீன்கள் சூழ – கம்.பால:16 42/2
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – கம்.பால:19 29/3,4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
வான் நிலா உற வந்தது மானவே – கம்.பால:21 44/4
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – கம்.அயோ:1 6/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/4
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/2
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – கம்.அயோ:3 110/3
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – கம்.அயோ:6 1/4
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – கம்.அயோ:7 10/3
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – கம்.அயோ:11 88/2
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – கம்.அயோ:13 70/4
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – கம்.ஆரண்:3 11/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன – கம்.ஆரண்:6 28/1
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – கம்.ஆரண்:7 55/1
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – கம்.ஆரண்:10 48/2
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – கம்.ஆரண்:10 51/2
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – கம்.ஆரண்:10 162/2
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – கம்.ஆரண்:12 21/2
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – கம்.ஆரண்:13 104/3
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கம்.கிட்:7 137/3,4
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கம்.கிட்:10 64/1
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/4
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – கம்.சுந்:12 53/4
தூது வந்தது சூரியன் கான்முளை – கம்.சுந்:12 86/1
மாட்டு வந்தது காணும் மதியினால் – கம்.சுந்:12 104/4
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை – கம்.சுந்:14 8/3
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/4
மன்னை கொல்லிய வந்தது வாரா – கம்.யுத்1:3 96/3
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/4
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – கம்.யுத்1:14 30/4
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – கம்.யுத்2:15 18/2
வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – கம்.யுத்2:16 95/3
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – கம்.யுத்2:16 274/3
வந்தது தசமுகன் விடுத்த மா படை – கம்.யுத்2:16 307/4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – கம்.யுத்2:16 350/1
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – கம்.யுத்2:18 81/4
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – கம்.யுத்2:18 86/2
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – கம்.யுத்2:19 266/2
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – கம்.யுத்2:19 298/4
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – கம்.யுத்3:20 9/2
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/3
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற – கம்.யுத்3:24 6/1
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – கம்.யுத்3:24 93/4
கொண்டு வந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து – கம்.யுத்3:30 47/4
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – கம்.யுத்3:31 33/2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – கம்.யுத்4:32 42/2
வருக தேர் என வந்தது வையமும் வானும் – கம்.யுத்4:35 18/1
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – கம்.யுத்4:36 16/2
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/4
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – கம்.யுத்4:37 107/4
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – கம்.யுத்4:37 131/4
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – கம்.யுத்4:37 137/2
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 112/2

மேல்


வந்ததும் (2)

வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – கம்.அயோ:12 11/2
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – கம்.ஆரண்:14 59/1

மேல்


வந்ததுவே (1)

மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – கம்.பால:10 65/4

மேல்


வந்ததே (5)

மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – கம்.பால:7 46/4
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/4
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கம்.கிட்:11 45/4
வாயிலூடு புறப்பட்டு வந்ததே – கம்.யுத்2:15 36/4
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2

மேல்


வந்ததேயும் (1)

கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – கம்.யுத்1:9 78/1

மேல்


வந்ததேனும் (1)

வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – கம்.யுத்3:27 164/2,3

மேல்


வந்ததை (3)

கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/13,14
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் – கலி 119/13,14
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/2,3

மேல்


வந்ததோ (1)

கமை உறு மனத்தினால் கருத வந்ததோ
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – கம்.பால:23 73/2,3

மேல்


வந்தபோதும் (2)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/3,4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2

மேல்


வந்தமை (2)

காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் – கலி 98/7
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் – அகம் 242/7

மேல்


வந்தவர் (5)

வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான் – கம்.சுந்:13 56/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – கம்.யுத்1:9 70/1
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக – கம்.யுத்2:15 102/3
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4

மேல்


வந்தவர்க்கு (2)

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் – கம்.பால:2 36/3
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான் – கம்.யுத்4:34 1/2,3

மேல்


வந்தவர்கள் (2)

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் – கம்.சுந்:6 7/1
வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் – கம்.சுந்:6 7/1

மேல்


வந்தவரொடும் (1)

தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால் – கம்.கிட்:16 17/2

மேல்


வந்தவள்-தன்னை (1)

வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – கம்.அயோ:3 108/1

மேல்


வந்தவன் (9)

அது பழுது இன்றி வந்தவன் அறிவும் – புறம் 217/8
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – கம்.சுந்:2 44/1,2
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன்
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – கம்.யுத்1:4 61/3,4
மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/3
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – கம்.யுத்1:9 61/3
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/2
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – கம்.யுத்3:20 29/2
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – கம்.யுத்3:22 169/1

மேல்


வந்தவனே (1)

பின் வந்தவனே அறி பெற்றியதால் – கம்.யுத்2:18 47/3

மேல்


வந்தவனை (2)

வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – கம்.யுத்1:12 23/1
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – கம்.யுத்2:19 76/2

மேல்


வந்தவா (2)

உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/4
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – கம்.அயோ:4 102/3

மேல்


வந்தவால் (1)

வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – கம்.யுத்1:8 7/4

மேல்


வந்தவாறு (1)

வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் – கம்.யுத்1:4 68/1

மேல்


வந்தவும் (1)

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும் அருக்கன் – கம்.யுத்4:35 19/1

மேல்


வந்தவே (1)

வளை முகத்தன வாசியும் வந்தவே – கம்.அயோ:11 11/4

மேல்


வந்தவை (2)

ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – கம்.அயோ:3 67/3

மேல்


வந்தன்றால் (7)

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
இர வந்தன்றால் திண் தேர் கரவாது – அகம் 160/15
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே – அகம் 160/18
காலை வந்தன்றால் காரே மாலை – அகம் 183/10
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/5

மேல்


வந்தன்று (35)

புதுவது வந்தன்று இது அதன் பண்பே – மலை 96
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி – நற் 79/8,9
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை – நற் 124/3,4
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/12
இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின் – நற் 224/6
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/5,6
வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/4
வந்தன்று வாழியோ மாலை – குறு 122/3
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே – குறு 188/4
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/5
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள் – குறு 338/6
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் – ஐங் 101/3
மாலை வந்தன்று மன்ற – ஐங் 116/3
தான் வந்தன்று என் மாமை கவினே – ஐங் 134/3
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே – ஐங் 263/4
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/2
வந்தன்று வையை புனல் – பரி 7/10
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/33
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் – கலி 33/8
சீரார் செவ்வியும் வந்தன்று
வாரார் தோழி நம் காதலோரே – கலி 36/10,11
மாலையும் வந்தன்று இனி – கலி 143/41
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று
அறாஅ தணிக இ நோய் – கலி 147/44,45
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/8
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என – அகம் 217/13
போது வந்தன்று தூதே நீயும் – அகம் 259/10
வந்தன்று அம்ம தானே – அகம் 277/19
தானே வந்தன்று ஆயின் ஆனாது – அகம் 355/9
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே – புறம் 229/17
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/4

மேல்


வந்தன்று-கொல் (1)

அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9

மேல்


வந்தன்றே (13)

தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று – குறு 155/3
அவரோ வாரார் தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை – ஐங் 342/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
திணி நிலை கோங்கம் பயந்த – ஐங் 343/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
நறும் பூ குரவம் பயந்த – ஐங் 344/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
புது பூ அதிரல் தாஅய் – ஐங் 345/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
அம் சினை பாதிரி அலர்ந்து என – ஐங் 346/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் – ஐங் 348/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
பொரி கால் மா சினை புதைய – ஐங் 349/1,2
அவரோ வாரார் தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப – ஐங் 350/1,2
தூது வந்தன்றே தோழி – கலி 32/18

மேல்


வந்தன்றோ (1)

எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி – நற் 191/6

மேல்


வந்தன (22)

தலை அலர் வந்தன வாரா தோழி – குறு 254/3
துணங்கை நாளும் வந்தன அ வரை – குறு 364/6
எல்லார் மாவும் வந்தன எம் இல் – புறம் 273/2
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – கம்.பால:24 5/1
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – கம்.அயோ:4 143/4
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் – கம்.ஆரண்:14 68/1
மணமும் இல்லை மறை நெறி வந்தன
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன – கம்.கிட்:7 111/1,2
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – கம்.சுந்:11 38/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – கம்.யுத்1:3 33/3
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – கம்.யுத்2:15 243/1
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – கம்.யுத்2:15 243/1
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – கம்.யுத்2:15 250/4
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – கம்.யுத்2:18 138/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – கம்.யுத்2:18 147/1
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – கம்.யுத்3:22 47/2,3
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – கம்.யுத்3:22 51/2
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – கம்.யுத்3:22 110/3
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – கம்.யுத்3:24 88/1,2
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – கம்.யுத்4:33 16/2
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – கம்.யுத்4:33 26/4

மேல்


வந்தனம் (4)

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/2
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/13
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – கம்.யுத்1:4 66/2

மேல்


வந்தனர் (23)

வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/6
வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/7
இளையரும் சூடி வந்தனர் நமரும் – நற் 367/10
முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/5
தாம் வந்தனர் நம் காதலோரே – ஐங் 270/5
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/5
நீ இனிது முயங்க வந்தனர்
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/3,4
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 357/5
தோள் துணை ஆக வந்தனர்
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே – ஐங் 496/4,5
அரும் துயர் களைஞர் வந்தனர்
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே – கலி 29/25,26
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே – கலி 148/23,24
வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/14
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே – அகம் 269/25
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – கம்.அயோ:3 76/4
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – கம்.அயோ:11 1/1
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – கம்.ஆரண்:16 4/2
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனை கழல் காலினர் கரும சூழ்ச்சியர் – கம்.யுத்1:4 13/2,3
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – கம்.யுத்1:9 10/4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – கம்.யுத்1:9 53/4
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – கம்.யுத்2:15 223/4
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – கம்.யுத்2:16 229/2
வான நாடியர் யாவரும் வந்தனர் – கம்.யுத்4:34 4/4

மேல்


வந்தனர்-கொல் (1)

மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/2

மேல்


வந்தனரால் (1)

வந்தனரால் நம் காதலர் – ஐங் 499/4

மேல்


வந்தனரே (2)

அரிய சுரன் வந்தனரே
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/3,4
எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/17

மேல்


வந்தனரேனும் (1)

ஒருமையின் வந்தனரேனும் உய்கலார் – கம்.கிட்:10 94/3

மேல்


வந்தனவால் (4)

பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே – நற் 113/4,5
எய்த வந்தனவால் தாமே நெய்தல் – அகம் 83/12
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை – புறம் 92/3
அலை மானுறும் ஆசையின் வந்தனவால்
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – கம்.ஆரண்:11 44/2,3

மேல்


வந்தனள் (3)

வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – கம்.ஆரண்:10 146/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கம்.கிட்:10 66/4

மேல்


வந்தனள்-கொல் (1)

யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12

மேல்


வந்தனளோ (1)

வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/4

மேல்


வந்தனன் (43)

வந்தனன் வாழி தோழி உலகம் – நற் 22/8
அகன் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/11,12
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/4
தான் வந்தனன் எம் காதலோனே – ஐங் 157/5
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே – ஐங் 200/2
அன்பு இலாளன் வந்தனன் இனியே – ஐங் 226/5
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே – ஐங் 263/4
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே – ஐங் 300/3
சேய் உயர் வெற்பனும் வந்தனன்
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே – கலி 39/51,52
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் – கலி 41/42
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை – அகம் 38/6
பாணன் வந்தனன் தூதே நீயும் – அகம் 244/11
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த – புறம் 79/4
காணிய வந்தனன் என்ன காவலன் – கம்.பால:13 60/2
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – கம்.பால:19 34/3
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – கம்.பால:23 82/3
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – கம்.அயோ:1 26/3
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – கம்.அயோ:5 21/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – கம்.அயோ:6 13/3
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – கம்.ஆரண்:2 41/2
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/4
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – கம்.ஆரண்:13 6/1
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – கம்.ஆரண்:13 71/1
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – கம்.ஆரண்:14 42/4
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/3
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய் – கம்.கிட்:3 49/4
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கம்.கிட்:7 37/3
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கம்.கிட்:11 23/4
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – கம்.சுந்:2 8/4
வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன் – கம்.சுந்:2 51/1
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – கம்.யுத்1:3 33/3
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – கம்.யுத்1:4 35/3
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – கம்.யுத்1:7 3/1
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – கம்.யுத்1:8 2/1
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – கம்.யுத்2:16 342/4
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/3
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/3
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை – கம்.யுத்4:35 35/1
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் – கம்.யுத்4:41 81/1
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – கம்.யுத்4:41 81/1,2

மேல்


வந்தனனால் (3)

வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – கம்.யுத்1:3 117/4
வாரா அமர் செய்க என வந்தனனால் – கம்.யுத்2:18 66/4
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – கம்.யுத்3:31 207/4

மேல்


வந்தனனே (2)

பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/5
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/7,8

மேல்


வந்தனனோ (2)

வந்தனனோ மற்று இரவில் – ஐங் 229/3
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – கம்.அயோ:6 10/4

மேல்


வந்தனெம் (1)

வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/3

மேல்


வந்தனென் (29)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
இன்மை தீர வந்தனென் வென் வேல் – பொரு 129
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க – குறு 114/2
நின்னே உள்ளி வந்தனென்
நன் நுதல் அரிவை காரினும் விரைந்தே – ஐங் 492/4,5
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ – பதி 55/2
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு – பதி 76/9
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/39
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே – பதி 94/1
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற – புறம் 158/20
உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று – புறம் 160/16
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என – புறம் 208/2
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற – புறம் 238/12
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும – புறம் 370/21
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் – புறம் 375/14
வந்தனென் யானே – புறம் 379/14
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – கம்.அயோ:8 10/3,4
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – கம்.ஆரண்:14 82/1
வந்தனென் வந்தனென் என்ற வாசகம் – கம்.கிட்:7 18/1
வந்தனென் வந்தனென் என்ற வாசகம் – கம்.கிட்:7 18/1
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/3
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – கம்.சுந்:12 107/4
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – கம்.யுத்2:19 73/1
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – கம்.யுத்3:22 192/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – கம்.யுத்3:22 202/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – கம்.யுத்3:22 202/4
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய் – கம்.யுத்4:41 86/3

மேல்


வந்தனெனால் (2)

மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – கம்.அயோ:4 87/2,3

மேல்


வந்தனை (25)

மனை வரை இறந்து வந்தனை ஆயின் – நற் 362/2
எனக்கே வந்தனை போறி புனல் கால் – அகம் 163/10
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப – அகம் 200/7
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி – அகம் 243/9
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/12
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – கம்.பால:10 77/2,3
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – கம்.பால:14 43/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – கம்.பால:23 87/3
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – கம்.அயோ:5 32/2
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – கம்.அயோ:11 57/3
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – கம்.ஆரண்:3 15/4
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – கம்.ஆரண்:10 53/1
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை – கம்.சுந்:5 38/2
வார்த்தை என் வந்தனை என்னா – கம்.சுந்:13 57/3
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – கம்.யுத்1:2 73/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – கம்.யுத்1:4 97/3
சந்தி வந்தனை தொழில் முடித்து தன்னுடை – கம்.யுத்1:5 2/1
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – கம்.யுத்1:9 13/3
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – கம்.யுத்1:14 25/4
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – கம்.யுத்2:16 188/4
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – கம்.யுத்2:16 276/3
காக்க வந்தனை இது காண தக்கதால் – கம்.யுத்2:16 276/4
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – கம்.யுத்2:16 279/1
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – கம்.யுத்4:36 15/2
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – கம்.யுத்4:41 96/1,2

மேல்


வந்தனை-கொல் (1)

ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4

மேல்


வந்தனைதான் (1)

தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – கம்.யுத்1:3 113/1,2

மேல்


வந்தனைய (1)

சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – கம்.ஆரண்:14 82/4

மேல்


வந்தனையே (1)

துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர் – ஐங் 445/2

மேல்


வந்தனையோ (2)

யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/5
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப – ஐங் 362/3

மேல்


வந்தாய் (18)

விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – கம்.ஆரண்:2 16/4
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 69/1
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/3,4
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கம்.கிட்:1 30/4
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய்
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – கம்.சுந்:3 114/2,3
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – கம்.சுந்:12 84/3
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – கம்.யுத்2:16 127/4
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – கம்.யுத்2:16 131/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய்
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – கம்.யுத்3:21 18/2,3
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் – கம்.யுத்3:26 33/1,2
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய்
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – கம்.யுத்4:36 18/2,3
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய்
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – கம்.யுத்4:40 110/3,4
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4

மேல்


வந்தாயோ (4)

அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/12,13
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண் – கலி 120/15,16
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ
என ஆங்கு – கலி 120/18,19
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – கம்.பால:10 68/4

மேல்


வந்தார் (32)

தாம் வந்தார் தம் பாலவரோடு தம்மை – கலி 85/30
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார்
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – கம்.பால:5 26/3,4
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – கம்.பால:12 2/3
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – கம்.பால:14 73/3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – கம்.பால:15 28/1,2
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – கம்.பால:18 1/4
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – கம்.அயோ:4 142/4
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/2,3
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார்
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/3,4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/3,4
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – கம்.ஆரண்:13 88/4
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார்
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கம்.கிட்:10 59/3,4
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கம்.கிட்:11 99/4
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – கம்.சுந்:9 46/4
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் – கம்.யுத்1:9 33/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – கம்.யுத்1:9 76/4
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார்
தட்டுறு குறங்கு போல தடம் துயில் கொள்வதானான் – கம்.யுத்2:16 48/3,4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – கம்.யுத்2:17 68/1,2
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – கம்.யுத்2:18 256/1,2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/4
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – கம்.யுத்2:19 293/2
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – கம்.யுத்3:25 3/3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார்
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – கம்.யுத்3:27 141/3,4
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார்
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – கம்.யுத்4:40 26/2,3

மேல்


வந்தார்களை (1)

வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை
வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன் – கம்.சுந்:12 104/2,3

மேல்


வந்தாரே (2)

எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/24
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – கம்.அயோ:13 14/2,3

மேல்


வந்தாரை (1)

நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – கம்.சுந்:8 43/2

மேல்


வந்தாரையும் (1)

உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன் – கம்.கிட்:7 36/2,3

மேல்


வந்தாரோ (1)

வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கம்.கிட்:8 11/4

மேல்


வந்தால் (6)

மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – கம்.அயோ:6 27/3
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால்
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – கம்.ஆரண்:12 69/3,4
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/3,4
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கம்.கிட்:17 17/1,2
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால்
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – கம்.சுந்:6 6/3,4
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – கம்.யுத்4:40 54/3

மேல்


வந்தாலும் (1)

மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும்
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/1,2

மேல்


வந்தாள் (19)

இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/16,17
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/22,23
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் – கலி 109/7
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – கம்.பால:7 28/4
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – கம்.பால:7 29/4
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – கம்.பால:21 16/4
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – கம்.பால:22 25/4
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – கம்.பால:22 26/4
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – கம்.பால:23 79/4
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/4
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – கம்.ஆரண்:6 113/4
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/4
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – கம்.யுத்2:18 264/4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – கம்.யுத்4:41 67/4

மேல்


வந்தாளை (1)

வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கம்.கிட்:13 69/3

மேல்


வந்தாற்கு (1)

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6

மேல்


வந்தான் (86)

முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் – கம்.பால:9 19/4
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – கம்.பால:20 4/4
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – கம்.பால:23 21/4
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – கம்.பால:24 5/4
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – கம்.பால:24 15/2,3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – கம்.அயோ:3 5/3,4
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான்
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – கம்.அயோ:4 121/2,3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – கம்.அயோ:6 9/1
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – கம்.அயோ:9 20/4
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான்
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – கம்.அயோ:11 79/1,2
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – கம்.அயோ:13 31/4
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – கம்.அயோ:14 27/3
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – கம்.ஆரண்:3 36/3,4
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – கம்.ஆரண்:4 26/4
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – கம்.ஆரண்:9 9/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – கம்.ஆரண்:10 156/1
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/4
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – கம்.ஆரண்:11 81/1
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – கம்.ஆரண்:13 138/3
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – கம்.ஆரண்:15 28/4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கம்.கிட்:7 30/3
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கம்.கிட்:11 47/2
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
வண்ண வில் கரத்தான் முன்னர் கவி குலத்து அரசன் வந்தான் – கம்.கிட்:11 101/4
மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கம்.கிட்:12 4/4
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/4
தண்டா வென்றி தானவன் வந்தான் தகவு இல்லான் – கம்.கிட்:15 1/4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – கம்.சுந்:1 53/2
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – கம்.சுந்:3 74/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/3
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – கம்.சுந்:4 89/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/4
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான்
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – கம்.சுந்:5 81/1,2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – கம்.சுந்:12 74/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – கம்.சுந்:12 74/4
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – கம்.சுந்:12 75/4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/2
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான்
கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – கம்.யுத்1:3 49/1,2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – கம்.யுத்1:3 93/4
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் என கருதி விரைவின் வந்தான்
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/2,3
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – கம்.யுத்1:4 106/2
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – கம்.யுத்1:5 7/3
கிடைக்க வந்தான் என கிளர்ந்தது ஒத்ததே – கம்.யுத்1:5 7/4
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – கம்.யுத்1:6 43/4
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – கம்.யுத்1:9 29/4
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/4
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/2
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – கம்.யுத்1:14 17/3
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – கம்.யுத்2:15 216/4
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள் – கம்.யுத்2:16 171/3
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – கம்.யுத்2:16 191/4
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – கம்.யுத்2:16 224/4
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/4
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – கம்.யுத்2:18 33/4
வந்தான் என என் எதிரே மதியோய் – கம்.யுத்2:18 37/2
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/4
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/4
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/4
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – கம்.யுத்2:18 213/4
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான்
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – கம்.யுத்2:18 217/3,4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான்
வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – கம்.யுத்2:18 223/2,3
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – கம்.யுத்2:18 226/4
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – கம்.யுத்2:18 233/2,3
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான்
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/1,2
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – கம்.யுத்3:22 35/4
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 123/4
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான்
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/3,4
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான்
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/3,4
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – கம்.யுத்3:26 26/4
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – கம்.யுத்3:27 101/1

மேல்


வந்தானாம் (1)

அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4

மேல்


வந்தானை (5)

ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/14,15
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – கம்.ஆரண்:6 107/1
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – கம்.யுத்1:3 118/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – கம்.யுத்3:26 85/1

மேல்


வந்திக்க (1)

வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70

மேல்


வந்திக்கல் (1)

வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – கம்.பால:17 22/2

மேல்


வந்திகர் (2)

மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – கம்.அயோ:11 16/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/4

மேல்


வந்திகை (1)

சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 415,416

மேல்


வந்திசின் (9)

வந்திசின் வாழியோ மடந்தை – ஐங் 175/3
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் – பதி 64/15
பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/11
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு – பதி 90/55
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய – புறம் 17/33
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று – புறம் 369/22
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 371/20
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 373/34
காண்கு வந்திசின் பெரும மாண் தக – புறம் 391/14

மேல்


வந்திசினே (8)

நாண் இலை எலுவ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என – நற் 50/8,9
உவ காண் தோழி அ வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு – குறு 367/3,4
பகைவர் நாடும் கண்டு வந்திசினே
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் – பதி 15/15,16
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/9,10
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது – பதி 41/16,17
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி – பதி 54/1,2
நல் இசை தர வந்திசினே ஒள் வாள் – பதி 61/14
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே
நள்ளாதார் மிடல் சாய்ந்த – புறம் 125/4,5

மேல்


வந்திட்டு (1)

துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/2,3

மேல்


வந்திடவே (1)

ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – கம்.அயோ:4 81/4

மேல்


வந்திடின் (1)

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – கம்.அயோ:4 147/3

மேல்


வந்தித்து (1)

பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – கம்.சுந்:5 84/2,3

மேல்


வந்தில (1)

தூது சென்றில வந்தில தோழர்-பால் – கம்.அயோ:11 22/2

மேல்


வந்திலது (1)

பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2

மேல்


வந்திலர் (4)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர்
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/2,3
வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய – கம்.ஆரண்:13 53/1
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ – கம்.சுந்:14 17/3

மேல்


வந்திலன் (6)

வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – கம்.அயோ:6 11/2
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:11 1/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – கம்.யுத்1:6 3/4
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – கம்.யுத்3:22 182/2

மேல்


வந்திலனால் (1)

வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால்
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – கம்.ஆரண்:14 65/1,2

மேல்


வந்திலனே (1)

இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – கம்.சுந்:5 32/2

மேல்


வந்திலனே-எனின் (1)

இன்று வந்திலனே-எனின் நாளையே – கம்.யுத்4:41 74/1

மேல்


வந்திலாதான் (4)

அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 32/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 35/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – கம்.யுத்1:14 36/4

மேல்


வந்திலெனோ (1)

மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/4

மேல்


வந்திலேன் (1)

வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – கம்.யுத்1:7 13/2

மேல்


வந்திலை (1)

அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – கம்.யுத்2:16 320/2

மேல்


வந்தீ (1)

நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ
செம்மால் நின் பால் உண்ணிய – கலி 85/20,21

மேல்


வந்தீக (2)

வந்தீக எந்தை என்னும் – நற் 221/12
போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/10

மேல்


வந்தீத்தந்தாய் (1)

யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4

மேல்


வந்தீத்தனர் (1)

மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர்
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/28,29

மேல்


வந்தீமே (2)

புன்னை அம் கானல் பகல் வந்தீமே – அகம் 80/13
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே – அகம் 218/22

மேல்


வந்தீமோ (1)

பகல் வந்தீமோ பல் படர் அகல – நற் 156/6

மேல்


வந்தீய (1)

பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய
கண்டது எவன் மற்று உரை – கலி 93/3,4

மேல்


வந்தீயாய் (1)

ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5

மேல்


வந்தீயான்-கொல் (3)

தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/10,11
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல்
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் – கலி 71/14,15
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி – கலி 71/18,19

மேல்


வந்தீர் (6)

யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – கம்.ஆரண்:6 110/2
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கம்.கிட்:2 22/4
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/2,3
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – கம்.யுத்2:17 10/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/2
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர்
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/3,4

மேல்


வந்து (845)

அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 650
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 10
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 235,236
வரம்பு அறியாமை வந்து ஈண்டி – பட் 132
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என – நற் 51/6
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் – நற் 55/3
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/7,8
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/9
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ – நற் 70/4
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை – நற் 78/5
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் – நற் 79/5
கலி_மா கடைஇ வந்து எம் சேரி – நற் 150/7
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
விழவு_களம் பொலிய வந்து நின்றனளே – நற் 170/4
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/5
நறும் பூ கானல் வந்து அவர் – நற் 191/11
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி – நற் 204/7,8
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை – நற் 215/3
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/11
பல் பூ கானல் பகற்குறி வந்து நம் – நற் 235/4
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/12
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/9
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7
பூ விரி கானல் புணர் குறி வந்து நம் – நற் 307/8
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி – நற் 308/4,5
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப – நற் 364/4
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் – நற் 366/2
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி – நற் 378/9,10
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த – நற் 392/8
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/7
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என் – குறு 176/2
காண வந்து நாண பெயரும் – குறு 212/3
பாலொடு வந்து கூழொடு பெயரும் – குறு 221/3
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து – குறு 228/4
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/2
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு – குறு 246/4
நடுநாள் என்னார் வந்து
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268/5,6
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என – குறு 292/7
நொதுமலர் போல கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே – குறு 294/3,4
பெரு நல குறு_மகள் வந்து என – குறு 295/5
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே – குறு 305/4
முள்ளூர் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் – குறு 312/3,4
நடுநாள் வந்து நம் மனை பெயரும் – குறு 321/3
காலை வந்து மாலை பொழுதில் – குறு 346/6
நீ உடம்படுதலின் யான் தர வந்து
குறி நின்றனனே குன்ற நாடன் – குறு 383/1,2
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என – குறு 390/3
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/5
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/4
தாது உண் பறவை வந்து எம் – ஐங் 82/3
தண்ணம் துறைவன் வந்து என – ஐங் 105/3
அன்னை அரும் கடி வந்து நின்றோனே – ஐங் 115/4
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
மெல்லம்புலம்பன் வந்து என – ஐங் 189/3
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் – ஐங் 222/2
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/2
செய்த பருவம் வந்து நின்றதுவே – ஐங் 472/2
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/14
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
வந்து இறைகொண்டன்று தானை அந்தில் – பதி 40/6
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/9
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
கழனி வந்து கால் கோத்து என – பரி 7/33
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – பரி 10/119
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – பரி 11/4
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/9
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று – பரி 22/16
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – பரி 24/56
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/2
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/15
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/13,14
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/19
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/22
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும் – கலி 55/6,7
கார குறைந்து கறைப்பட்டு வந்து நம் – கலி 65/7
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – கலி 66/16
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/8
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/11
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/15
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/19
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – கலி 70/14
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/9
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால் – கலி 73/13
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால் – கலி 73/17
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/4
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/9
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/7
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/29
தந்தையும் வந்து நிலை – கலி 83/31
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை – கலி 94/14
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த – கலி 97/3
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/8
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/12
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/15
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால் – கலி 136/1
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/27
காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் – கலி 139/20
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே – கலி 140/1
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/58
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/14
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை – கலி 145/29
கேட்டீ-மின் எல்லீரும் வந்து
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/13,14
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து
என் மேல் நிலைஇய நோய் – கலி 146/16,17
மாலையும் வந்து மயங்கி எரி நுதி – கலி 146/33
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர் – கலி 147/17,18
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற – அகம் 5/4
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/11,12
கரைய வந்து விரைவனென் கவைஇ – அகம் 16/14
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி – அகம் 19/1
தண் நறும் கானல் வந்து நும் – அகம் 30/14
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள – அகம் 32/2,3
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் – அகம் 44/1
குறுக வந்து குவவு நுதல் நீவி – அகம் 49/6
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/3
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அகம் 66/23
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/2
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் – அகம் 88/6
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் – அகம் 94/11
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் – அகம் 97/7
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/3,4
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/18
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106/4
இருந்தனம் ஆக எய்த வந்து
தட மென் பணை தோள் மட நல்லீரே – அகம் 110/9,10
இறவொடு வந்து கோதையொடு பெயரும் – அகம் 123/12
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து – அகம் 124/2
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை – அகம் 142/22,23
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகம் 149/10
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/1,2
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/11,12
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர – அகம் 167/6
கதழ் பரி திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூ குவளை – அகம் 180/4,5
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/19
ஆய்ந்த பரியன் வந்து இவண் – அகம் 190/16
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் – அகம் 198/10,11
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – அகம் 225/8
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – அகம் 248/13
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை – அகம் 248/14
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/7
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும் – அகம் 254/11
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/6
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும் – அகம் 283/7
அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/13
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/5
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் – அகம் 290/10
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின் – அகம் 296/6
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் – அகம் 310/4
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து – அகம் 317/21
வண்டல் பாவை சிதைய வந்து நீ – அகம் 320/12
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – அகம் 328/5
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி – அகம் 340/1,2
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர – அகம் 373/6
தாழ்ந்த போல நனி அணி வந்து
சோர்ந்த போல சொரிவன பயிற்றி – அகம் 374/5,6
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் – அகம் 379/21
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர – அகம் 379/22
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் – அகம் 380/1
மெல்ல வந்து நல்ல கூறி – அகம் 386/9
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/15
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப – அகம் 392/22
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் – புறம் 10/5
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை – புறம் 22/35,36
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – புறம் 35/8
அதனொடும் அமையாது அணுக வந்து நின் – புறம் 50/11
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி – புறம் 73/1
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன – புறம் 78/3
விரைந்து வந்து சமம் தாங்கிய – புறம் 125/13
இன்மை துரப்ப இசை தர வந்து நின் – புறம் 126/17
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென – புறம் 150/11
இன்மை துரப்ப இசைதர வந்து நின் – புறம் 161/21
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் – புறம் 209/11
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/6
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் – புறம் 280/2
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த – புறம் 285/8
எல்லி வந்து நில்லாது புக்கு – புறம் 305/3
வென் வேல் வந்து
முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு – புறம் 317/1,2
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் – புறம் 319/13
முயல் வந்து கறிக்கும் முன்றில் – புறம் 328/15
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் – புறம் 343/11
கடு மான் வேந்தர் காலை வந்து எம் – புறம் 350/5
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/5,6
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – கம்.பால:1 11/3
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – கம்.பால:2 56/3
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – கம்.பால:3 22/3
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – கம்.பால:3 68/2
வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – கம்.பால:5 10/4
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – கம்.பால:5 28/3
எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – கம்.பால:5 65/4
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/4
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் – கம்.பால:5 99/1
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் – கம்.பால:6 5/1
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – கம்.பால:6 16/3,4
வருக என்றனன் என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – கம்.பால:6 17/3,4
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – கம்.பால:7 4/2
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய் – கம்.பால:7 11/2
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – கம்.பால:8 4/2
மாயனை வந்து வணங்கி இரந்தார் – கம்.பால:8 10/2
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – கம்.பால:8 11/3
நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – கம்.பால:8 17/1,2
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – கம்.பால:8 35/4
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – கம்.பால:9 2/1
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார் – கம்.பால:9 13/2
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/4
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – கம்.பால:9 22/1
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – கம்.பால:10 1/1,2
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – கம்.பால:10 16/3,4
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – கம்.பால:10 60/1
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 70/4
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – கம்.பால:10 76/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – கம்.பால:13 20/2
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – கம்.பால:13 49/3,4
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – கம்.பால:13 51/1
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – கம்.பால:13 52/1
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – கம்.பால:13 57/1
பராவ அரு முனியொடும் பதி வந்து எய்தினான் – கம்.பால:13 59/4
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – கம்.பால:14 43/2
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – கம்.பால:14 43/3,4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – கம்.பால:16 1/2
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/3,4
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – கம்.பால:16 15/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – கம்.பால:16 37/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – கம்.பால:17 8/3
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – கம்.பால:17 16/1
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – கம்.பால:17 18/2
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – கம்.பால:17 23/1
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/1,2
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – கம்.பால:18 6/4
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – கம்.பால:18 12/3
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – கம்.பால:18 30/3
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/3,4
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – கம்.பால:19 15/3,4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – கம்.பால:19 44/2,3
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – கம்.பால:19 49/1,2
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – கம்.பால:20 5/2
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – கம்.பால:20 14/2
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – கம்.பால:20 15/2
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 16/4
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/3
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/3
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – கம்.பால:20 18/3
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 20/3
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – கம்.பால:20 23/1
இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – கம்.பால:20 25/4
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – கம்.பால:20 28/3
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – கம்.பால:20 30/2
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – கம்.பால:21 14/2,3
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – கம்.பால:21 20/3
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது – கம்.பால:21 22/3
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – கம்.பால:21 45/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – கம்.பால:21 51/3
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – கம்.பால:22 5/1,2
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து – கம்.பால:22 7/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – கம்.பால:22 23/2
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – கம்.பால:23 57/1
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – கம்.பால:23 61/3
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – கம்.பால:23 69/4
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – கம்.பால:23 85/1
வலம்கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி – கம்.பால:23 91/1,2
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – கம்.பால:24 2/3
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – கம்.பால:24 17/1
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – கம்.அயோ:1 4/4
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – கம்.அயோ:1 9/3
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – கம்.அயோ:1 10/4
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை – கம்.அயோ:1 19/1
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – கம்.அயோ:1 36/2
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – கம்.அயோ:1 63/1
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
மன் நெடும் கழல் வந்து வணங்கிட – கம்.அயோ:2 4/1
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – கம்.அயோ:2 72/3
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – கம்.அயோ:2 79/2
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/4
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – கம்.அயோ:3 6/1
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – கம்.அயோ:3 7/1,2
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – கம்.அயோ:3 23/1
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – கம்.அயோ:3 29/4
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – கம்.அயோ:3 75/2
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – கம்.அயோ:3 89/1,2
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – கம்.அயோ:3 94/1
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – கம்.அயோ:3 104/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – கம்.அயோ:3 108/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – கம்.அயோ:4 124/2
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – கம்.அயோ:4 213/2
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – கம்.அயோ:4 223/3
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – கம்.அயோ:5 28/4
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – கம்.அயோ:6 22/4
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/4
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – கம்.அயோ:8 8/4
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/4
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – கம்.அயோ:10 43/1
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – கம்.அயோ:10 43/2
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – கம்.அயோ:10 43/3
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – கம்.அயோ:10 43/4
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – கம்.அயோ:10 53/4
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – கம்.அயோ:11 5/3
வந்து தாயை அடியில் வணங்கலும் – கம்.அயோ:11 41/1
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – கம்.அயோ:11 52/2
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர் – கம்.அயோ:12 1/3
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – கம்.அயோ:13 11/1
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் – கம்.அயோ:13 24/4
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – கம்.அயோ:13 32/1
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2
பறந்து வந்து படிந்தது பல் சனம் – கம்.அயோ:14 7/2
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – கம்.அயோ:14 8/3
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – கம்.அயோ:14 14/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – கம்.அயோ:14 19/4
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் – கம்.அயோ:14 38/1
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – கம்.அயோ:14 51/3
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – கம்.அயோ:14 65/3
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – கம்.அயோ:14 66/3
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – கம்.அயோ:14 67/1
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் – கம்.அயோ:14 71/3
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – கம்.அயோ:14 110/1
வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – கம்.ஆரண்:1 16/3
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – கம்.ஆரண்:1 18/1
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – கம்.ஆரண்:1 19/1
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – கம்.ஆரண்:1 20/1
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – கம்.ஆரண்:1 36/3
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/4
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – கம்.ஆரண்:2 7/3
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – கம்.ஆரண்:2 21/2
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/3
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – கம்.ஆரண்:3 24/2,3
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/3
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – கம்.ஆரண்:6 48/4
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/2
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:6 64/4
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – கம்.ஆரண்:6 73/1
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – கம்.ஆரண்:6 83/1
பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – கம்.ஆரண்:6 95/4
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/4
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/3
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – கம்.ஆரண்:7 58/1
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை – கம்.ஆரண்:7 104/1
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – கம்.ஆரண்:7 113/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – கம்.ஆரண்:9 2/4
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – கம்.ஆரண்:9 10/2
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – கம்.ஆரண்:9 23/3
முனிவர் வந்து முறைமுறை மொய்ப்பு உற – கம்.ஆரண்:9 26/1
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – கம்.ஆரண்:10 25/4
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – கம்.ஆரண்:10 43/4
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – கம்.ஆரண்:10 45/3
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – கம்.ஆரண்:10 49/1
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/2
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – கம்.ஆரண்:10 86/2
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை – கம்.ஆரண்:10 94/1
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 94/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – கம்.ஆரண்:10 102/1
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால் – கம்.ஆரண்:10 116/4
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – கம்.ஆரண்:10 140/2
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – கம்.ஆரண்:10 141/1
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/4
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4
சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – கம்.ஆரண்:10 164/1
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/2
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – கம்.ஆரண்:11 32/3
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – கம்.ஆரண்:11 55/4
இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – கம்.ஆரண்:12 8/1,2
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு – கம்.ஆரண்:12 16/1
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – கம்.ஆரண்:12 71/1
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – கம்.ஆரண்:13 46/1
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை – கம்.ஆரண்:13 62/3
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் – கம்.ஆரண்:13 65/2
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – கம்.ஆரண்:13 71/4
தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை – கம்.ஆரண்:13 107/1
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – கம்.ஆரண்:14 1/1
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – கம்.ஆரண்:14 41/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – கம்.ஆரண்:14 54/3
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – கம்.ஆரண்:14 76/2
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – கம்.ஆரண்:14 96/2
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – கம்.ஆரண்:14 98/2
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – கம்.ஆரண்:15 5/3
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/1,2
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே – கம்.ஆரண்:15 26/2,3
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
அந்தியாள் வந்து தான் அணுகவே அ-வயின் – கம்.கிட்:1 38/1
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கம்.கிட்:3 16/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கம்.கிட்:3 24/1,2
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கம்.கிட்:3 26/3
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கம்.கிட்:3 44/2
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கம்.கிட்:3 61/4
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 68/3
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/4
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கம்.கிட்:5 4/1
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கம்.கிட்:5 7/1
முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும் – கம்.கிட்:5 7/4
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/2
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கம்.கிட்:6 19/4
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கம்.கிட்:6 24/3
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கம்.கிட்:6 31/3
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/3,4
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கம்.கிட்:7 6/2
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கம்.கிட்:7 7/1,2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கம்.கிட்:7 10/2
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கம்.கிட்:7 12/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கம்.கிட்:7 28/4
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கம்.கிட்:7 38/3
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கம்.கிட்:7 42/3
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கம்.கிட்:7 56/2
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கம்.கிட்:7 80/4
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கம்.கிட்:7 86/2
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/1,2
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை – கம்.கிட்:7 123/1
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கம்.கிட்:7 146/3
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கம்.கிட்:7 152/4
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கம்.கிட்:7 158/4
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கம்.கிட்:8 1/4
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/1,2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கம்.கிட்:10 69/4
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கம்.கிட்:10 95/3,4
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கம்.கிட்:10 101/2
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கம்.கிட்:10 110/2
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கம்.கிட்:11 19/4
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கம்.கிட்:11 26/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கம்.கிட்:11 60/1
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கம்.கிட்:11 78/3
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான் – கம்.கிட்:11 84/1,2
கொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் – கம்.கிட்:11 93/3
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கம்.கிட்:11 100/1
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கம்.கிட்:11 132/1,2
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கம்.கிட்:12 3/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 11/4
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/4
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 20/4
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கம்.கிட்:12 28/1
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கம்.கிட்:12 28/3
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கம்.கிட்:15 5/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார் – கம்.கிட்:15 14/1
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கம்.கிட்:15 17/1
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கம்.கிட்:15 27/3
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கம்.கிட்:15 34/4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/3,4
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கம்.கிட்:16 8/3
முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான் – கம்.கிட்:16 25/4
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கம்.கிட்:16 47/1
தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கம்.கிட்:16 51/1,2
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கம்.கிட்:17 22/3
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – கம்.சுந்:1 43/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – கம்.சுந்:1 55/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – கம்.சுந்:2 9/3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – கம்.சுந்:2 37/1,2
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – கம்.சுந்:2 40/2
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – கம்.சுந்:2 43/3,4
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – கம்.சுந்:2 50/3
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – கம்.சுந்:2 104/3
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – கம்.சுந்:2 112/4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – கம்.சுந்:3 17/1
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – கம்.சுந்:3 37/4
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – கம்.சுந்:3 38/2
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – கம்.சுந்:3 68/3
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – கம்.சுந்:3 111/1
மடியா நெறி வந்து வளம் புகுதும் – கம்.சுந்:4 9/3
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – கம்.சுந்:4 23/4
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/3
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும் – கம்.சுந்:4 54/3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – கம்.சுந்:4 64/3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – கம்.சுந்:4 78/4
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – கம்.சுந்:4 79/1
வேலையினிடையே வந்து வெய்யவர் – கம்.சுந்:5 13/1
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய் – கம்.சுந்:5 34/1
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – கம்.சுந்:5 35/2
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – கம்.சுந்:5 68/1
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/2
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/4
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – கம்.சுந்:5 69/1
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – கம்.சுந்:5 73/3
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/3
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – கம்.சுந்:7 53/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/2
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் – கம்.சுந்:9 15/3
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – கம்.சுந்:11 7/1
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – கம்.சுந்:11 16/4
பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப – கம்.சுந்:11 39/2
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – கம்.சுந்:11 59/3
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – கம்.சுந்:11 62/1
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – கம்.சுந்:12 32/4
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – கம்.யுத்1:1 4/1
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – கம்.யுத்1:2 36/1
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – கம்.யுத்1:2 39/3
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – கம்.யுத்1:2 40/1
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – கம்.யுத்1:2 111/2
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – கம்.யுத்1:3 12/1
தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான் – கம்.யுத்1:3 18/3
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/4
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – கம்.யுத்1:3 34/2
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – கம்.யுத்1:3 72/3
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால் – கம்.யுத்1:3 107/2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – கம்.யுத்1:4 14/3
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – கம்.யுத்1:4 34/2
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – கம்.யுத்1:4 65/1,2
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – கம்.யுத்1:4 65/3
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – கம்.யுத்1:4 79/4
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – கம்.யுத்1:4 100/3
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – கம்.யுத்1:4 106/3
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – கம்.யுத்1:4 110/3
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – கம்.யுத்1:4 120/3
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – கம்.யுத்1:4 137/4
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – கம்.யுத்1:5 1/1
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – கம்.யுத்1:5 2/3
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே – கம்.யுத்1:5 2/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – கம்.யுத்1:5 5/4
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – கம்.யுத்1:5 14/1
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/3
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – கம்.யுத்1:6 10/3
சுட்டு வந்து எரி குல படலம் சுற்றலால் – கம்.யுத்1:6 38/2
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – கம்.யுத்1:6 48/2
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – கம்.யுத்1:6 59/1
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/4
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – கம்.யுத்1:7 17/2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – கம்.யுத்1:8 16/1
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – கம்.யுத்1:8 29/4
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – கம்.யுத்1:9 2/2
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – கம்.யுத்1:9 19/1
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – கம்.யுத்1:9 23/2
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – கம்.யுத்1:9 42/1
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – கம்.யுத்1:9 47/3,4
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – கம்.யுத்1:9 52/2
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – கம்.யுத்1:9 55/1
துவலையே வந்து சொல்லியது இல்லையோ – கம்.யுத்1:9 58/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – கம்.யுத்1:9 79/1
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – கம்.யுத்1:9 86/2
வேய் உரைப்பது என வந்து விளம்ப – கம்.யுத்1:11 15/4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன் அது-போழ்தின் – கம்.யுத்1:11 18/1,2
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – கம்.யுத்1:12 15/3
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – கம்.யுத்1:12 22/4
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – கம்.யுத்1:12 50/1
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – கம்.யுத்1:13 11/2,3
விழுமிது குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி – கம்.யுத்1:13 13/4
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 25/4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – கம்.யுத்1:14 9/1,2
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – கம்.யுத்1:14 12/3
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – கம்.யுத்1:14 12/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – கம்.யுத்1:14 29/2
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்ற – கம்.யுத்1:14 35/2
வந்து வீரன் அடியில் வணங்கினான் – கம்.யுத்1:14 42/4
வந்து இரைத்த பறவை மயங்கின – கம்.யுத்2:15 28/1
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் – கம்.யுத்2:15 42/1
தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – கம்.யுத்2:15 46/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – கம்.யுத்2:15 52/4
வந்து தாக்கி வடி கணை மா மழை – கம்.யுத்2:15 53/1
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
மன்ன கேள் என வந்து வணங்கினார் – கம்.யுத்2:15 82/3
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – கம்.யுத்2:15 87/4
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – கம்.யுத்2:15 93/3
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – கம்.யுத்2:15 117/4
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – கம்.யுத்2:15 160/2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – கம்.யுத்2:15 168/3
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – கம்.யுத்2:15 172/3
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – கம்.யுத்2:15 192/1
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – கம்.யுத்2:15 198/4
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை – கம்.யுத்2:16 12/3
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – கம்.யுத்2:16 15/1
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – கம்.யுத்2:16 15/3
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – கம்.யுத்2:16 16/2
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – கம்.யுத்2:16 31/3
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – கம்.யுத்2:16 34/2,3
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/1,2
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி – கம்.யுத்2:16 125/1
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – கம்.யுத்2:16 158/1
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – கம்.யுத்2:16 186/2
அ மலை நின்று வந்து அவனி எய்திய – கம்.யுத்2:16 251/1
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – கம்.யுத்2:16 283/3,4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – கம்.யுத்2:16 290/1
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/3,4
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – கம்.யுத்2:16 310/3
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – கம்.யுத்2:16 317/2
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/4
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – கம்.யுத்2:17 31/2,3
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – கம்.யுத்2:17 44/4
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – கம்.யுத்2:17 47/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – கம்.யுத்2:17 53/2
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/4
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – கம்.யுத்2:17 54/2
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன் – கம்.யுத்2:17 57/2
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – கம்.யுத்2:17 66/2
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
தானே பொருவான் அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – கம்.யுத்2:18 52/3,4
போரை கொடு வந்து புகுந்தது நாம் – கம்.யுத்2:18 81/3
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – கம்.யுத்2:18 83/2
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – கம்.யுத்2:18 85/4
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – கம்.யுத்2:18 169/2
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – கம்.யுத்2:18 172/4
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – கம்.யுத்2:18 175/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – கம்.யுத்2:18 180/1
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – கம்.யுத்2:18 187/3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
சூல படையானிடை வந்து தொடர்ந்தான் – கம்.யுத்2:18 247/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/4
பறியும் என வந்து பறித்தலும் ஆவி – கம்.யுத்2:18 254/2
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – கம்.யுத்2:19 30/3
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – கம்.யுத்2:19 54/2
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம் – கம்.யுத்2:19 63/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – கம்.யுத்2:19 100/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/4
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/3
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – கம்.யுத்2:19 135/1
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர் – கம்.யுத்2:19 136/1
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – கம்.யுத்2:19 145/2
வந்து மற்றைய வானர வீரரும் – கம்.யுத்2:19 151/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – கம்.யுத்2:19 159/1
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர் – கம்.யுத்2:19 160/2,3
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – கம்.யுத்2:19 175/1
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – கம்.யுத்2:19 175/2
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – கம்.யுத்2:19 175/3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/1,2
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – கம்.யுத்2:19 191/1,2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – கம்.யுத்2:19 239/1,2
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை – கம்.யுத்2:19 242/1
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – கம்.யுத்2:19 243/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – கம்.யுத்2:19 247/2
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால் – கம்.யுத்2:19 264/1
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – கம்.யுத்2:19 266/4
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – கம்.யுத்2:19 267/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/3
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – கம்.யுத்2:19 279/2
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – கம்.யுத்3:20 2/1
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – கம்.யுத்3:20 3/4
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – கம்.யுத்3:20 10/1
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – கம்.யுத்3:20 32/3
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – கம்.யுத்3:20 52/1
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – கம்.யுத்3:20 61/2
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – கம்.யுத்3:20 81/2
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/4
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – கம்.யுத்3:22 13/2
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – கம்.யுத்3:22 29/1
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – கம்.யுத்3:22 59/2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/2
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற – கம்.யுத்3:22 96/3
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – கம்.யுத்3:22 112/4
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – கம்.யுத்3:22 155/4
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – கம்.யுத்3:22 161/1
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – கம்.யுத்3:22 166/3
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/2,3
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – கம்.யுத்3:23 7/2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – கம்.யுத்3:24 1/4
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – கம்.யுத்3:24 12/3
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – கம்.யுத்3:24 19/1
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – கம்.யுத்3:24 61/2,3
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – கம்.யுத்3:24 86/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – கம்.யுத்3:24 99/1,2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – கம்.யுத்3:24 100/1
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – கம்.யுத்3:24 104/1
சுந்தரவில்லியை தொழுது சூழ வந்து
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் – கம்.யுத்3:24 107/3,4
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர் – கம்.யுத்3:25 7/1
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – கம்.யுத்3:25 14/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – கம்.யுத்3:26 1/3
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/1,2
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – கம்.யுத்3:26 28/2
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – கம்.யுத்3:26 30/1
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – கம்.யுத்3:26 48/2
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – கம்.யுத்3:26 48/3
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – கம்.யுத்3:26 61/2
முடியும் நாள் தானே வந்து முற்றினால் துன்ப முந்நீர் – கம்.யுத்3:26 63/1
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – கம்.யுத்3:26 79/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – கம்.யுத்3:26 89/2
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – கம்.யுத்3:26 91/3
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் – கம்.யுத்3:27 76/3
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – கம்.யுத்3:27 77/2
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – கம்.யுத்3:27 79/3
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கு வெள்ளம் – கம்.யுத்3:27 81/2
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – கம்.யுத்3:27 96/2
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – கம்.யுத்3:27 110/1,2
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – கம்.யுத்3:27 137/1
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – கம்.யுத்3:27 167/2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – கம்.யுத்3:28 24/3,4
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/1,2
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – கம்.யுத்3:29 22/1
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – கம்.யுத்3:29 59/3
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – கம்.யுத்3:30 1/3
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – கம்.யுத்3:30 32/2
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/1,2
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – கம்.யுத்3:30 42/1
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – கம்.யுத்3:30 46/1
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – கம்.யுத்3:31 25/1
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – கம்.யுத்3:31 38/4
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – கம்.யுத்3:31 45/3
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – கம்.யுத்3:31 60/2,3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – கம்.யுத்3:31 74/4
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – கம்.யுத்3:31 76/2
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/4
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்3:31 79/1
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/3,4
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – கம்.யுத்3:31 96/2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
தளைத்தார் என வந்து தனி தனியே – கம்.யுத்3:31 191/2
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா – கம்.யுத்3:31 194/3
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/2
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – கம்.யுத்4:32 30/3
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார் – கம்.யுத்4:34 2/2
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – கம்.யுத்4:34 7/2
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – கம்.யுத்4:34 22/4
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – கம்.யுத்4:35 4/2
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – கம்.யுத்4:35 12/1
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – கம்.யுத்4:35 19/4
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி – கம்.யுத்4:35 31/1
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – கம்.யுத்4:35 34/3
செய்ய வந்து அயல் நின்றன தேவரில் – கம்.யுத்4:37 30/2
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – கம்.யுத்4:37 52/3
படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – கம்.யுத்4:37 87/1,2
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – கம்.யுத்4:37 124/2
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – கம்.யுத்4:37 152/2
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – கம்.யுத்4:37 179/1
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் – கம்.யுத்4:37 192/1
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – கம்.யுத்4:38 1/3
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் – கம்.யுத்4:38 13/2
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – கம்.யுத்4:38 16/2,3
வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும் – கம்.யுத்4:38 34/1
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – கம்.யுத்4:40 8/3
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – கம்.யுத்4:40 54/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – கம்.யுத்4:40 60/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – கம்.யுத்4:40 95/1
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – கம்.யுத்4:40 99/4
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – கம்.யுத்4:40 123/4
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – கம்.யுத்4:40 124/3
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – கம்.யுத்4:40 125/1
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – கம்.யுத்4:41 4/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – கம்.யுத்4:41 15/3
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – கம்.யுத்4:41 36/2
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/4
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – கம்.யுத்4:41 52/3
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்4:41 55/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – கம்.யுத்4:41 69/2,3
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – கம்.யுத்4:41 74/2
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – கம்.யுத்4:41 83/2
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – கம்.யுத்4:41 97/2
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – கம்.யுத்4:41 103/4
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


வந்து-என (1)

வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/4

மேல்


வந்து_வந்து (1)

சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/1,2

மேல்


வந்தும் (1)

தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/3

மேல்


வந்துவந்து (1)

மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – கம்.ஆரண்:10 93/3,4

மேல்


வந்துழி (1)

மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – கம்.யுத்4:37 181/3

மேல்


வந்துளதால் (1)

உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால்
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – கம்.யுத்4:40 85/1,2

மேல்


வந்துளது (1)

அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கம்.கிட்:2 7/3

மேல்


வந்துளவாம் (1)

தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – கம்.யுத்3:22 164/3

மேல்


வந்துளார் (1)

வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைவுற – கம்.யுத்4:34 6/2,3

மேல்


வந்துளாள் (1)

மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள்
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – கம்.யுத்4:40 45/1,2

மேல்


வந்துளீர் (1)

கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – கம்.யுத்3:30 45/3

மேல்


வந்துற்ற (3)

செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – கம்.ஆரண்:10 107/2
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – கம்.சுந்:1 34/2
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – கம்.யுத்2:16 13/2

மேல்


வந்துற்றது (2)

பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – கம்.யுத்2:16 15/4
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – கம்.யுத்2:16 15/4

மேல்


வந்துற்றார் (1)

ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/4

மேல்


வந்துற்றான் (3)

வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – கம்.ஆரண்:15 1/2,3
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/4

மேல்


வந்துற்றீர் (1)

வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – கம்.ஆரண்:15 51/3

மேல்


வந்துற்று (4)

வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – கம்.யுத்2:19 60/2,3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – கம்.யுத்2:19 131/3
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – கம்.யுத்3:28 60/3,4
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – கம்.யுத்3:31 64/1,2

மேல்


வந்துற (2)

அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – கம்.அயோ:7 13/3
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – கம்.சுந்:12 67/2

மேல்


வந்துறுத்தலும் (1)

நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – கம்.சுந்:11 49/1

மேல்


வந்துறுதல் (1)

ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – கம்.பால:13 66/2

மேல்


வந்துறும் (1)

ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – கம்.சுந்:3 67/3

மேல்


வந்தென (1)

மாரி மேகம் வரம்பு_இல வந்தென
தேரின் சேனை திரண்டது தேவர்-தம் – கம்.ஆரண்:7 24/2,3

மேல்


வந்தெனன் (1)

வந்தெனன் எந்தை யானே என்றும் – புறம் 135/10

மேல்


வந்தே (2)

தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே – கலி 131/46
நல்கினள் வாழியர் வந்தே ஓரி – அகம் 208/21

மேல்


வந்தேம் (6)

வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/4
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம்
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/2,3
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/3,4
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – கம்.யுத்1:9 32/4

மேல்


வந்தேன் (18)

வந்தேன் பெரும வாழிய நெடிது என – பெரும் 461
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் – கலி 143/24
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன்
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – கம்.பால:24 34/3,4
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – கம்.ஆரண்:6 36/4
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/4
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – கம்.ஆரண்:11 6/4
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன்
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – கம்.ஆரண்:11 26/3,4
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.கிட்:2 15/4
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கம்.கிட்:2 16/3
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன்
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கம்.கிட்:11 53/3,4
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன்
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/3,4
மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன் – கம்.யுத்1:12 39/4
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/4
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – கம்.யுத்1:14 21/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/3,4
வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – கம்.யுத்2:17 86/4
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன்
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – கம்.யுத்2:18 172/3,4
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – கம்.யுத்3:26 48/4

மேல்


வந்தேனால் (1)

வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – கம்.யுத்2:17 86/4

மேல்


வந்தேனை (1)

முரண் உடை தட கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கம்.கிட்:3 25/1,2

மேல்


வந்தை (1)

இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12

மேல்


வந்தோம் (1)

நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – கம்.யுத்2:15 89/2

மேல்


வந்தோய் (3)

வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக – நற் 34/9,10
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப – அகம் 80/3
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி – அகம் 314/17,18

மேல்


வந்தோயே (1)

தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/8,9

மேல்


வந்தோர் (9)

வந்தோர் மன்ற அளியர்தாம் என – மலை 494
நசை தர வந்தோர் இரந்தவை – அகம் 377/14
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – புறம் 27/16
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு – புறம் 93/2,3
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை – புறம் 343/13,14
வந்தோர் பலரே வம்ப வேந்தர் – புறம் 345/7
நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர்
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – கம்.பால:8 14/3,4
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கம்.கிட்:7 48/2

மேல்


வந்தோர்களை (1)

கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – கம்.அயோ:13 13/3,4

மேல்


வந்தோரே (1)

முற்றா வேனில் முன்னி வந்தோரே – நற் 86/9

மேல்


வந்தோரை (1)

புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – கம்.அயோ:4 117/1

மேல்


வந்தோன் (7)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/6
தமியன் வந்தோன் பனியலை நீயே – நற் 182/10
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே – ஐங் 367/4,5
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த – அகம் 72/19
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் – புறம் 391/11
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன்
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – கம்.பால:22 32/1,2

மேல்


வம் (4)

கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101
காணிய வம் என கலங்கி விம்மினாள் – கம்.ஆரண்:13 47/4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – கம்.யுத்1:8 4/3

மேல்


வம்-மதி (2)

மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4

மேல்


வம்-மின் (9)

யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர் – பதி 49/1,2
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/63
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – கம்.ஆரண்:13 102/2
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – கம்.யுத்4:32 4/2

மேல்


வம்-மினோ (1)

பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6

மேல்


வம்ப (16)

வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/7
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி – நற் 298/1
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
வம்ப நாரை சேக்கும் – குறு 236/5
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – அகம் 100/14
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு – அகம் 181/9
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/8
மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/12
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/21
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை – புறம் 77/9
எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/7
வம்ப மள்ளரோ பலரே – புறம் 79/5
வம்ப வேந்தன் தானை – புறம் 287/13
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
வந்தோர் பலரே வம்ப வேந்தர் – புறம் 345/7

மேல்


வம்பலர் (32)

உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு_முதல் கொண்ட – பெரும் 76,77
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 249
துனைதரும் வம்பலர் காணாது அ சினம் – நற் 126/5
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை – நற் 352/3
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் – குறு 297/3,4
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/6
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/6
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் – அகம் 113/18
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/4
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி – அகம் 271/6,7
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/10
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/1,2
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/10
வரு வழி வம்பலர் பேணி கோவலர் – அகம் 311/9
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் – அகம் 313/13
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் – அகம் 375/3,4
வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அகம் 377/13
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் – புறம் 230/2

மேல்


வம்பலர்க்கு (1)

ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/9,10

மேல்


வம்பலன் (1)

வம்பலன் போல தோன்றும் உது காண் – புறம் 307/3

மேல்


வம்பலீர் (2)

உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை – நற் 374/4,5
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர்
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய – பதி 77/2,3

மேல்


வம்பின் (3)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – கம்.பால:11 18/3
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி – கம்.பால:17 28/1
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4

மேல்


வம்பு (26)

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 198
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த – நற் 141/10
வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ – நற் 176/7
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில் – நற் 221/5
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று – குறு 382/4
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று – குறு 382/4
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து – பதி 19/9
வம்பு பரந்த தேர் – பதி 22/19
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து – பதி 36/3
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/31
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று – அகம் 11/8
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/2
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/17
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – கம்.பால:17 5/4
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – கம்.அயோ:5 14/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – கம்.ஆரண்:13 124/1
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
வம்பு உடை தட மா மரம் மாண்டன – கம்.யுத்2:15 20/3
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – கம்.யுத்2:16 155/2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – கம்.யுத்4:42 1/2

மேல்


வம்புறும் (1)

வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – கம்.யுத்3:29 50/3

மேல்


வம்பே (1)

மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – கம்.சுந்:2 21/2,3

மேல்


வம்போ (2)

பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/1,2
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – கம்.யுத்1:3 111/4

மேல்


வம்மே (1)

சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394/5

மேல்


வம்மோ (13)

எல்லி வம்மோ மெல்லம்புலம்ப – நற் 223/6
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப – நற் 363/6
காண்கம் வம்மோ தோழி – ஐங் 199/3
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு – ஐங் 317/1
காண்குவம் வம்மோ பூ கணோயே – ஐங் 469/5
காணிய வம்மோ காதலம் தோழி – அகம் 73/11
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/8
காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/7
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/15
நீயும் வம்மோ முது வாய் இரவல – புறம் 180/9
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/10
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ – புறம் 281/7
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/8

மேல்


வய (153)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு – பெரும் 27
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 128
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
ஓங்கு நிலை வய களிறு – மது 15
வய வேந்தர் ஒண் குருதி – மது 30
வள்ளை நீக்கி வய மீன் முகந்து – மது 255
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 298
வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643
வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643
கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/8
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி – நற் 111/7
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3
குருதி வேட்கை உரு கெழு வய_மான் – நற் 192/1
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும் – நற் 205/4
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3
வய களிறு பொருத வாள் வரி உழுவை – நற் 255/4
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/12
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/2
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/7
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/2
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/5
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும் – குறு 269/3
வார் கோட்டு வய தகர் வாராது மாறினும் – ஐங் 238/1
கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉ – ஐங் 246/2
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2
வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304/5
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து – ஐங் 449/2
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு – பதி 41/7
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் – பதி 75/2
ஒளிறு வாள் வய வேந்தர் – பதி 90/6
வாள் மிகு வய மொய்ம்பின் – பரி 9/57
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று – பரி 10/42
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/51
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
வலம்புரி வய நேமியவை – பரி 15/59
வரி சிலை வய அம்பினவை – பரி 15/60
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 37/2
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று – கலி 41/1
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள் – கலி 103/48
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/5
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/16
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/15
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
வய களிற்று அன்ன காளையொடு என் மகள் – அகம் 55/5
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/13
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் – அகம் 78/4
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/12
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப – அகம் 190/12
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும் – அகம் 211/4
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு – அகம் 218/1
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/16
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி – அகம் 309/1
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் – அகம் 320/2
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – அகம் 340/10
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5
புறம்பெற்ற வய வேந்தன் – புறம் 11/10
மல்லல் மூதூர் வய வேந்தே – புறம் 18/12
வல்லாளனை வய வேந்தே – புறம் 40/5
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் – புறம் 44/10
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/7
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/5
வஞ்சி முற்றம் வய களன் ஆக – புறம் 373/24
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
தென்னவர் வய மறவன் – புறம் 380/5
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – கம்.பால:5 57/1
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – கம்.பால:15 13/4
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை – கம்.அயோ:3 97/3
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – கம்.அயோ:4 98/3
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – கம்.அயோ:9 10/1
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – கம்.ஆரண்:1 7/4
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர் – கம்.ஆரண்:7 83/3
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி – கம்.ஆரண்:9 2/2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – கம்.ஆரண்:13 88/1
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – கம்.ஆரண்:14 43/3
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கம்.கிட்:3 8/1
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கம்.கிட்:3 47/1
மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கம்.கிட்:11 64/1
மாருதி முதலிய வயிர தோள் வய
போர் கெழு வீரரே குழுமி போகின்றார் – கம்.கிட்:14 19/1,2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – கம்.சுந்:1 74/3
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – கம்.சுந்:2 215/2
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – கம்.சுந்:4 116/1
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – கம்.சுந்:9 16/1
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/2
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி – கம்.சுந்:10 16/1
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – கம்.சுந்:12 67/2
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – கம்.யுத்1:2 95/3
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – கம்.யுத்1:4 30/2
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – கம்.யுத்1:10 2/3
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து – கம்.யுத்2:15 44/1,2
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – கம்.யுத்2:15 54/1
கோட்டும் வில்லும் கொடியும் வய பரி – கம்.யுத்2:15 72/3
மல் குலாவு வய புயத்து அங்கதன் – கம்.யுத்2:15 80/2
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய
கொடும் குரம் துணிந்தன புரவி குத்தினால் – கம்.யுத்2:15 121/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – கம்.யுத்2:15 163/1
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – கம்.யுத்2:15 176/3
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – கம்.யுத்2:15 245/2
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – கம்.யுத்2:16 105/2
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – கம்.யுத்2:18 17/2
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – கம்.யுத்2:18 145/1
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – கம்.யுத்2:18 149/4
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – கம்.யுத்2:19 64/1
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – கம்.யுத்2:19 284/2
துன்னு வய பரியோடு தொகுத்தான் – கம்.யுத்3:20 20/4
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – கம்.யுத்3:20 49/4
மண்ணில் திரியாத வய பரியே – கம்.யுத்3:20 96/4
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – கம்.யுத்3:22 45/2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – கம்.யுத்3:22 117/3
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – கம்.யுத்3:27 106/4
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல் – கம்.யுத்3:27 139/1
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – கம்.யுத்3:27 160/4
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – கம்.யுத்3:31 138/2
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – கம்.யுத்3:31 140/3
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – கம்.யுத்3:31 154/1
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – கம்.யுத்4:33 13/1
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – கம்.யுத்4:35 19/2
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – கம்.யுத்4:36 5/3
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – கம்.யுத்4:36 24/4
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – கம்.யுத்4:37 111/1
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – கம்.யுத்4:41 10/1

மேல்


வய_மா (4)

கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து – ஐங் 449/2
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

மேல்


வய_மான் (19)

பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான்
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 448,449
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 128,129
குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/1,2
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/12
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/2
வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304/5
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் – பதி 75/2
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 37/2
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/5
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/13
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் – புறம் 44/10
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான்
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை – புறம் 318/5,6

மேல்


வயக்கி (1)

மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் – பரி 12/20

மேல்


வயக்கு-உறா (1)

வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14

மேல்


வயக்கு-உறு (4)

சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
வயக்கு-உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து – அகம் 344/10

மேல்


வயக்குதல் (1)

வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6

மேல்


வயங்க (12)

வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/2
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/2,3
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – கம்.சுந்:12 38/4
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – கம்.யுத்1:11 8/4
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – கம்.யுத்2:16 274/3
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – கம்.யுத்2:16 282/3
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – கம்.யுத்2:19 248/2
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – கம்.யுத்3:30 4/1
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – கம்.யுத்4:42 13/4

மேல்


வயங்கலால் (1)

வன் கொடி பவளங்கள் வயங்கலால்
மின் பொடித்தது போன்றன விண் எலாம் – கம்.யுத்1:8 62/3,4

மேல்


வயங்கலுள் (1)

மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல – கலி 33/3

மேல்


வயங்காது (1)

வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி – அகம் 333/7

மேல்


வயங்கி (7)

வயங்கி தோன்றும் மீனினும் இம்மென – புறம் 367/16
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – கம்.பால:18 14/3
வான் இடு வில் என வயங்கி காட்டவே – கம்.பால:23 58/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – கம்.பால:23 62/1
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – கம்.ஆரண்:6 59/3
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – கம்.ஆரண்:10 20/2
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி
நலம் சுரந்தன பெரும் குறி முறைமையின் நல்க – கம்.யுத்3:22 161/1,2

மேல்


வயங்கிட்டு (1)

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு
போழ் இடையிட்ட கமழ் நறும் பூ கோதை – கலி 55/2,3

மேல்


வயங்கிய (7)

நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை – குறு 339/1
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய – பதி 64/3
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின் – பதி 85/9,10
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/54
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – கம்.யுத்3:25 11/1

மேல்


வயங்கியே (1)

மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – கம்.யுத்1:9 19/1

மேல்


வயங்கியோர் (1)

வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் – குறி 213

மேல்


வயங்கு (126)

வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து – மது 484
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் – குறி 16
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன் – பட் 1
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/9
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ – நற் 249/7
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் – நற் 299/4
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் – நற் 299/8
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – நற் 369/8
மணி புரை வயங்கு இழை நிலைபெற – ஐங் 210/4
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் – ஐங் 234/1
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/23
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 14/14
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர – பதி 16/16
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/23
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து – பதி 40/22
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு – பதி 45/21
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின் – பதி 58/9
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/6
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் – பதி 79/5
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின் – பதி 85/10
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து – பதி 89/18
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் – பரி 3/15
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி – பரி 7/4
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை – கலி 31/12
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/3
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி – கலி 104/7
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/17
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து – கலி 137/5
புன வரை இட்ட வயங்கு தார் பீலி – கலி 140/5
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை – அகம் 24/6
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி – அகம் 124/10
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா – அகம் 134/7
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் – அகம் 167/1
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி – அகம் 172/2
வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன் – அகம் 202/1
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை – அகம் 208/17
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும் – அகம் 218/11
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் – அகம் 263/2
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/15
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/10
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு – அகம் 322/1
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் – அகம் 323/10
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப – அகம் 334/10
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
நின் பாடிய வயங்கு செந்நா – புறம் 22/31
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/12
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் – புறம் 150/20
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/9
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் – புறம் 206/2
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி – புறம் 222/1
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் – புறம் 230/5
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/9
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து – புறம் 365/4
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என – புறம் 371/25
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – கம்.பால:2 5/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – கம்.பால:16 45/1
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – கம்.பால:19 5/4
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – கம்.பால:22 8/2
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – கம்.பால:23 7/1
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/3
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – கம்.பால:24 46/2
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – கம்.அயோ:6 1/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – கம்.அயோ:11 53/4
மாவும் யானையும் வயங்கு தேர்களும் – கம்.அயோ:11 122/1
மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – கம்.அயோ:12 43/1
மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம் – கம்.அயோ:12 49/1
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – கம்.அயோ:14 88/2
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – கம்.ஆரண்:1 6/3
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – கம்.ஆரண்:1 13/3
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – கம்.ஆரண்:1 29/1
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை – கம்.ஆரண்:6 13/1
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – கம்.ஆரண்:6 15/1
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – கம்.ஆரண்:6 85/2
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – கம்.ஆரண்:7 19/1
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – கம்.ஆரண்:7 48/3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – கம்.ஆரண்:7 65/2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – கம்.ஆரண்:10 18/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – கம்.ஆரண்:10 34/2
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/2
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 36/1
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – கம்.ஆரண்:14 50/3
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கம்.கிட்:16 56/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – கம்.சுந்:3 64/1
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – கம்.சுந்:3 89/1
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – கம்.சுந்:12 130/3
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – கம்.சுந்:13 3/1
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும் – கம்.சுந்:13 6/1
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – கம்.யுத்1:2 100/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/3
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – கம்.யுத்1:5 20/1
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – கம்.யுத்1:7 5/3
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – கம்.யுத்1:8 69/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – கம்.யுத்1:9 6/2
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – கம்.யுத்1:9 37/3
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – கம்.யுத்1:11 18/1
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – கம்.யுத்1:12 20/3
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை – கம்.யுத்2:15 246/3
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – கம்.யுத்2:16 272/1
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – கம்.யுத்4:32 26/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – கம்.யுத்4:37 208/1

மேல்


வயங்கு_இழாய் (1)

வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22

மேல்


வயங்கு_இழாஅய் (1)

வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


வயங்கு_இழை (2)

வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/7,8

மேல்


வயங்கும் (4)

வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/4
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – கம்.அயோ:10 8/3,4
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – கம்.ஆரண்:14 9/1
மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – கம்.யுத்4:35 21/3,4

மேல்


வயங்குவான் (1)

மந்தரகிரி என வயங்குவான் தனை – கம்.ஆரண்:4 3/4

மேல்


வயங்குவானை (1)

வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/4

மேல்


வயங்குற (2)

மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – கம்.ஆரண்:13 87/1
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – கம்.யுத்4:36 4/4

மேல்


வயங்குறும் (1)

வாம கூட சுடர் மணி வயங்குறும்
ஏமகூட தடம் கிரியை எய்தினார் – கம்.கிட்:14 11/3,4

மேல்


வயத்தது (1)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/4

மேல்


வயத்தன (1)

வகுதியின் வயத்தன வரவு போக்கது – கம்.யுத்1:3 69/3

மேல்


வயத்தின் (1)

ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/23

மேல்


வயத்து (2)

கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – கம்.யுத்1:5 30/2,3
காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – கம்.யுத்2:15 199/2

மேல்


வயந்தகம் (1)

வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/5

மேல்


வயம் (12)

வையை வயம் ஆக வை – பரி 6/78
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து – அகம் 93/17
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/2
வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/7
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/4
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – கம்.அயோ:3 36/2
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – கம்.அயோ:4 154/4
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின் – கம்.ஆரண்:13 106/3
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – கம்.யுத்2:16 224/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – கம்.யுத்3:26 35/2
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை – கம்.யுத்4:32 36/1

மேல்


வயமத்தன் (1)

கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – கம்.யுத்2:18 226/4

மேல்


வயமத்தனும் (1)

போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர் – கம்.யுத்1:5 45/1

மேல்


வயமானால் (1)

ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – கம்.யுத்3:22 211/2,3

மேல்


வயல் (54)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 33
கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 92
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 173,174
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் – நற் 8/5,6
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/1,2
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ – நற் 290/1
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி – நற் 365/4
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/4
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை – ஐங் 72/1
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – ஐங் 86/2
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/2
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே – ஐங் 459/5
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த – பதி 29/3
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல்
வந்து இறைகொண்டன்று தானை அந்தில் – பதி 40/5,6
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/7,8
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ – பரி 17/40
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
திரு நய_தக்க வயல்
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – பரி 23/17,18
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/8
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை – கலி 74/3
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த – கலி 79/1
கவவு இன்புறாமை கழிக வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற – அகம் 13/17,18
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/3,4
களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 235/11,12
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
அவரை பைம் பூ பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/9,10
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து – அகம் 306/5,6
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல்
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள – புறம் 15/4,5
விளை வயல் கவர்பு ஊட்டி – புறம் 16/4
அகல் வயல் மலை வேலி – புறம் 17/10
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/10
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர – புறம் 117/3
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் – புறம் 142/1
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – புறம் 230/12
வயல் கெண்டையின் வேல் பிறழினும் – புறம் 287/4
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின் – புறம் 338/1
வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/4
வள் உகிர வயல் ஆமை – புறம் 387/1
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை – புறம் 388/1,2
மென்_புலத்து வயல் உழவர் – புறம் 395/1
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – கம்.அயோ:9 37/1
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – கம்.அயோ:11 17/4
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள் – கம்.அயோ:11 18/1
புள் குலா வயல் பூசல் கடைசியர் – கம்.அயோ:11 21/2
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கம்.கிட்:15 41/2

மேல்


வயல்_அகம் (1)

வயல்_அகம் நிறைய புதல் பூ மலர – புறம் 117/3

மேல்


வயல்கள்-தோறும் (1)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும்
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/3,4

மேல்


வயலிடை (1)

வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – கம்.பால:9 8/3

மேல்


வயலின் (1)

கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – கம்.பால:2 21/1

மேல்


வயலும் (1)

பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – கம்.அயோ:12 46/1

மேல்


வயலே (3)

விளைக வயலே வருக இரவலர் – ஐங் 2/2
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/10
வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21

மேல்


வயலை (12)

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1
வயலை செம் கொடி களவன் அறுக்கும் – ஐங் 25/2
வயலை செம் கொடி பிணையல் தைஇ – ஐங் 52/1
வயலை அம் சிலம்பின் தலையது – ஐங் 211/2
வயலை வேலி வியலூர் அன்ன நின் – அகம் 97/13
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/13
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி – அகம் 275/3
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் – அகம் 383/6
வயலை கொடியின் வாடிய மருங்கின் – புறம் 305/1

மேல்


வயலையும் (1)

வரி அணி பந்தும் வாடிய வயலையும்
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/1,2

மேல்


வயவர் (34)

வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – சிறு 212
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 249
வாடா தும்பை வயவர் பெருமகன் – பெரும் 101
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 232
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/3
வயவர் வீழ வாள் அரில் மயக்கி – பதி 12/1
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை – பதி 15/21
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/3,4
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை – பதி 24/12,13
திருந்து தொழில் வயவர் சீறிய நாடே – பதி 26/14
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் – பதி 58/8
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/4
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/11
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வர – பதி 81/9,10
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/30
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 90/39
வயவர் அரி மலர் துறை என்கோ – பரி 11/25
கல் உடை குறும்பின் வயவர் வில் இட – அகம் 31/7
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன் – அகம் 69/17
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/13
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – கம்.அயோ:14 34/2
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – கம்.ஆரண்:7 70/1,2
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர்
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – கம்.ஆரண்:13 77/3,4
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
விட்ட விட்ட வெம் படைகளும் வீரன்-மேல் வீழ்ந்த – கம்.சுந்:11 32/1,2
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – கம்.சுந்:12 7/1
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – கம்.யுத்2:15 143/1
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – கம்.யுத்3:20 60/4
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – கம்.யுத்3:21 11/2
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 8/1
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர்
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – கம்.யுத்3:30 22/1,2
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – கம்.யுத்3:31 216/3
வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – கம்.யுத்4:37 5/1

மேல்


வயவர்-தம் (1)

வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – கம்.அயோ:10 18/1

மேல்


வயவர்-மன்னோ (1)

வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/4

மேல்


வயவரின் (1)

வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – கம்.சுந்:8 30/3

மேல்


வயவரும் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4

மேல்


வயவரை (1)

வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – கம்.சுந்:8 30/3

மேல்


வயவரொடு (2)

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 547
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/12

மேல்


வயவன் (1)

தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் – நற் 260/6,7

மேல்


வயவனும் (1)

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட – கம்.பால:5 64/1

மேல்


வயவு (10)

வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் – மலை 127
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/4
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு – ஐங் 323/1
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/11

மேல்


வயவு-உறு (1)

வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14

மேல்


வயவே (1)

தாவாது ஆகும் மலி பெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து – பதி 36/2,3

மேல்


வயவொடு (2)

கடும் சூல் வயவொடு கானல் எய்தாது – நற் 263/5
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த – அகம் 357/2

மேல்


வயாவிற்கு (1)

கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை – கலி 40/27

மேல்


வயாவொடு (1)

மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – கம்.பால:5 98/2

மேல்


வயாஅ (1)

மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4

மேல்


வயாஅம் (2)

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/2

மேல்


வயிர் (8)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் – குறி 219
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/18
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – கம்.பால:3 60/1
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – கம்.சுந்:7 20/1

மேல்


வயிர்கள் (2)

பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – கம்.பால:13 37/3
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – கம்.சுந்:8 22/1

மேல்


வயிர்த்த (2)

வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கம்.கிட்:4 10/1,2
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – கம்.யுத்1:4 77/3

மேல்


வயிர்த்தல் (1)

என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3

மேல்


வயிர்த்தனர் (1)

மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4

மேல்


வயிர்த்து (2)

வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – கம்.ஆரண்:12 12/4
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – கம்.சுந்:2 191/3

மேல்


வயிர்ப்பு (1)

உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கம்.கிட்:4 10/2

மேல்


வயிர (133)

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து – புறம் 365/4
வயிர நல் கால் மிசை மரகத துலாம் – கம்.பால:3 28/1
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – கம்.பால:4 10/1
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – கம்.பால:5 49/1
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – கம்.பால:7 49/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – கம்.பால:11 17/1
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/4
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – கம்.பால:14 72/4
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – கம்.பால:16 23/3
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – கம்.பால:17 10/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/3
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – கம்.பால:19 4/3
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – கம்.பால:19 40/2
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – கம்.பால:19 41/4
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/4
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – கம்.பால:22 42/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/4
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – கம்.அயோ:11 112/2
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – கம்.ஆரண்:1 29/1,2
வல் வாய் மடியா வயிர படையான் – கம்.ஆரண்:2 13/4
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர
கம்ப கரி நின்றது கண்டனமால் – கம்.ஆரண்:2 22/1,2
மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும் – கம்.ஆரண்:7 34/1
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – கம்.ஆரண்:11 63/4
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கம்.கிட்:5 13/3
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கம்.கிட்:7 155/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கம்.கிட்:11 67/1
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கம்.கிட்:12 6/1,2
மாருதி முதலிய வயிர தோள் வய – கம்.கிட்:14 19/1
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கம்.கிட்:16 16/1
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – கம்.சுந்:1 36/1
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – கம்.சுந்:3 74/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – கம்.சுந்:3 131/3
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – கம்.சுந்:7 31/1,2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/3
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – கம்.சுந்:9 45/2
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – கம்.சுந்:10 6/2
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – கம்.சுந்:10 11/3
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – கம்.சுந்:10 29/1
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – கம்.சுந்:10 34/4
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – கம்.சுந்:10 35/1
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – கம்.சுந்:10 37/4
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – கம்.சுந்:10 38/3
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – கம்.சுந்:11 20/3
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – கம்.சுந்:11 39/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – கம்.சுந்:11 45/2
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – கம்.யுத்1:3 152/3
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – கம்.யுத்1:3 153/2
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு – கம்.யுத்1:3 153/3
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – கம்.யுத்1:10 12/3
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
பாழி ஆள் வயிர படி பல் முறை – கம்.யுத்2:15 38/3
தத்தி மார்பின் வயிர தட கையால் – கம்.யுத்2:15 66/1
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – கம்.யுத்2:15 109/2
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:15 131/4
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – கம்.யுத்2:15 173/4
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – கம்.யுத்2:15 176/2
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
கதிர வாள் வயிர பணை கையினான் – கம்.யுத்2:16 58/3
கதிர வாள் வயிர கழல் காலினான் – கம்.யுத்2:16 58/4
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 184/1
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 190/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – கம்.யுத்2:16 193/2
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – கம்.யுத்2:16 197/3
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – கம்.யுத்2:16 295/4
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – கம்.யுத்2:16 305/2
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – கம்.யுத்2:17 11/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/3
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – கம்.யுத்2:17 67/2
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – கம்.யுத்2:18 19/2
வயிர படை தள்ளிய வாளியினான் – கம்.யுத்2:18 61/4
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – கம்.யுத்2:18 93/1
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – கம்.யுத்2:18 191/2
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – கம்.யுத்2:18 202/2
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – கம்.யுத்2:18 210/4
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – கம்.யுத்2:18 220/2
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – கம்.யுத்2:18 222/1
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால் – கம்.யுத்2:18 224/2
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – கம்.யுத்2:18 226/1
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – கம்.யுத்2:18 231/3
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – கம்.யுத்2:19 15/4
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – கம்.யுத்2:19 50/4
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார் – கம்.யுத்2:19 173/1
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – கம்.யுத்2:19 191/2
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – கம்.யுத்2:19 211/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – கம்.யுத்2:19 230/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – கம்.யுத்3:20 67/1,2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – கம்.யுத்3:21 14/1
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – கம்.யுத்3:21 21/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/4
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – கம்.யுத்3:22 51/2
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – கம்.யுத்3:22 111/1
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – கம்.யுத்3:22 124/4
சுற்றின வயிர தண்டால் துகைத்தனன் அமரர் துள்ள – கம்.யுத்3:22 125/3
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில் – கம்.யுத்3:22 134/1
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – கம்.யுத்3:22 135/4
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – கம்.யுத்3:24 10/1
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – கம்.யுத்3:24 17/4
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – கம்.யுத்3:24 22/4
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – கம்.யுத்3:26 80/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – கம்.யுத்3:27 13/3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – கம்.யுத்3:27 73/1
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – கம்.யுத்3:27 85/4
வீசினன் வயிர குன்றம் வெம் பொறி குலங்கள் விண்ணின் – கம்.யுத்3:27 92/1
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர
தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம் – கம்.யுத்3:27 115/2,3
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – கம்.யுத்4:37 76/3
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 158/1
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – கம்.யுத்4:37 212/3
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – கம்.யுத்4:41 90/4

மேல்


வயிரங்கள் (1)

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற – கம்.பால:23 55/1

மேல்


வயிரத்தின் (2)

வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – கம்.பால:13 16/3
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – கம்.பால:23 70/2

மேல்


வயிரத்தினையோ (1)

வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ
கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ – கம்.கிட்:10 57/2,3

மேல்


வயிரத்து (3)

வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் – அகம் 178/1
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – கம்.ஆரண்:9 10/2
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/1,2

மேல்


வயிரம் (7)

வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – கம்.பால:21 8/3
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – கம்.பால:23 27/1
மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – கம்.ஆரண்:10 96/1
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – கம்.ஆரண்:10 107/3
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட – கம்.யுத்3:28 37/3
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – கம்.யுத்3:28 47/3

மேல்


வயிரமொடு (1)

பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் – அகம் 127/8

மேல்


வயிரமோ (1)

எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில – கம்.சுந்:4 41/3

மேல்


வயிரமோடு (1)

வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர – பதி 16/16

மேல்


வயிரிய (2)

வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க – பதி 23/6
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ – பதி 29/8

மேல்


வயிரியம் (1)

மான விறல் வேள் வயிரியம் எனினே – மலை 164

மேல்


வயிரியர் (14)

விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 750
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் – நற் 100/10
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி – பதி 20/16
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/34,35
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே – பதி 64/8
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை – பரி 10/130
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/11,12
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/13
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு – அகம் 328/1,2
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/12,13
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – கம்.பால:9 11/2
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – கம்.பால:13 40/1
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர்
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – கம்.அயோ:11 31/3,4

மேல்


வயிரியர்க்கு (1)

செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த – புறம் 9/9

மேல்


வயிரின் (5)

வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/3
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/15
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/11
ஆடு கள வயிரின் இனிய ஆலி – அகம் 378/8
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – கம்.யுத்3:22 7/1

மேல்


வயிரும் (1)

வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 92

மேல்


வயிரொடு (2)

வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/6
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10

மேல்


வயிற்பட (1)

நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – அகம் 13/15,16

மேல்


வயிற்ற (2)

ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114/4,5
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி – அகம் 104/9

மேல்


வயிற்றகத்து (1)

தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/4

மேல்


வயிற்றள் (2)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – கம்.ஆரண்:10 63/2
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – கம்.ஆரண்:14 43/3

மேல்


வயிற்றிடை (5)

வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/4
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – கம்.யுத்2:15 222/2
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/3
வயிற்றிடை புக பல பகலும் வைகிய – கம்.யுத்3:20 48/2
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன் – கம்.யுத்4:36 12/3

மேல்


வயிற்றில் (5)

நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில்
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/1,2
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – கம்.அயோ:12 45/3
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.கிட்:2 15/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கம்.கிட்:13 42/2

மேல்


வயிற்றின் (8)

மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – கம்.பால:7 26/4
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – கம்.அயோ:2 8/3
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – கம்.அயோ:2 8/4
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின்
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கம்.கிட்:7 48/1,2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – கம்.யுத்2:17 80/2
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – கம்.யுத்4:41 97/2

மேல்


வயிற்றின (1)

மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3

மேல்


வயிற்றினான் (1)

வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – கம்.ஆரண்:15 16/4

மேல்


வயிற்றினிடை (1)

ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – கம்.அயோ:11 84/1

மேல்


வயிற்றினில் (1)

கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – கம்.அயோ:11 90/3

மேல்


வயிற்றினும் (1)

எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கம்.கிட்:7 43/3

மேல்


வயிற்றினுள் (1)

வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – கம்.யுத்1:3 51/1

மேல்


வயிற்றினை (1)

வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் புகை – கம்.அயோ:4 10/2,3

மேல்


வயிற்றினையும் (1)

உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின் – கம்.யுத்4:36 20/3

மேல்


வயிற்று (21)

எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 6,7
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 381
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ – அகம் 21/3
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/11,12
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/8
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப – அகம் 376/8,9
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/2
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – கம்.பால:8 46/3
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – கம்.அயோ:6 21/4
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – கம்.அயோ:9 47/2
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – கம்.ஆரண்:7 138/1,2
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – கம்.ஆரண்:8 14/2
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – கம்.ஆரண்:15 1/4
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – கம்.ஆரண்:15 42/3
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – கம்.யுத்3:22 12/3
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – கம்.யுத்4:40 100/2

மேல்


வயிற்று-இடை (1)

வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5

மேல்


வயிற்று-இருந்து (1)

தாய் வயிற்று-இருந்து தாயம் எய்தி – பொரு 132

மேல்


வயிற்று_தீ (1)

மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5

மேல்


வயிற்றை (2)

ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – கம்.சுந்:1 67/3,4
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை
தூர்த்தது இந்திரன் துணுக்குறு தொழிலது தொடுத்து – கம்.யுத்4:37 96/2,3

மேல்


வயிறு (41)

வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/3
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது – நற் 379/10
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து – நற் 398/4
வயிறு பசி கூர ஈயலன் – பதி 20/26
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
கரு வயிறு உறுக என கடம்படுவோரும் – பரி 8/106
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று – அகம் 107/4
வயிறு உடை போது வாலிதின் விரீஇ – அகம் 130/7
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை – அகம் 245/8
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான் – புறம் 304/7
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – கம்.பால:1 14/2
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/2
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – கம்.அயோ:3 51/4
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/2
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – கம்.ஆரண்:6 22/2
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – கம்.ஆரண்:6 107/1
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள் – கம்.ஆரண்:9 29/2
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – கம்.ஆரண்:10 26/2
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – கம்.ஆரண்:10 78/2
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – கம்.ஆரண்:12 2/4
வருத்தமும் பழியுமே வயிறு மீ கொள – கம்.கிட்:11 111/1
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – கம்.சுந்:1 3/4
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – கம்.சுந்:2 12/2
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – கம்.சுந்:5 55/1
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – கம்.சுந்:6 49/1
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – கம்.சுந்:6 60/3
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – கம்.சுந்:7 27/3
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – கம்.சுந்:12 8/4
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – கம்.யுத்3:22 29/1
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – கம்.யுத்3:23 8/1
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – கம்.யுத்4:35 26/1,2
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – கம்.யுத்4:41 67/2

மேல்


வயிறு-காறும் (1)

மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும்
கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா – கம்.சுந்:1 74/1,2

மேல்


வயிறு-தோறும் (1)

வயிறு-தோறும் மறைவன வானிடை – கம்.யுத்3:31 123/3

மேல்


வயிறுகள் (1)

வால் சில துணிவன வயிறுகள் வெளி பட – கம்.யுத்2:18 134/2

மேல்


வயிறும் (2)

வாலும் தலையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 26/1
மலையும் சுனையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 33/4

மேல்


வயிறே (1)

தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – அகம் 106/13

மேல்


வயிறோ (1)

ஈன்ற வயிறோ இதுவே – புறம் 86/5

மேல்


வயின் (35)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட – பெரும் 304
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ – நற் 69/5,6
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு – நற் 139/2
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150/2
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150/2
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க – பதி 69/2
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க – பதி 69/2
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த – அகம் 49/4
வான மீனின் வயின்_வயின் இமைப்ப – அகம் 144/17
வான மீனின் வயின்_வயின் இமைப்ப – அகம் 144/17
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/2
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/2
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின் – புறம் 77/8
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின் – புறம் 77/8
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ – புறம் 161/2
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால் – புறம் 210/6,7
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக – புறம் 369/10
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – கம்.பால:24 3/2

மேல்


வயின்-தொறும் (14)

வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/3
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/8,9
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – கம்.அயோ:5 9/3
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – கம்.அயோ:5 9/3
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – கம்.அயோ:9 43/3
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – கம்.அயோ:10 24/2
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – கம்.ஆரண்:7 82/2
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கம்.கிட்:1 8/4
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கம்.கிட்:10 117/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கம்.கிட்:10 117/3
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – கம்.யுத்4:37 144/3

மேல்


வயின்-தோறு (2)

மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/6,7
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/19,20

மேல்


வயின்_வயின் (12)

மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150/2
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க – பதி 69/2
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
வான மீனின் வயின்_வயின் இமைப்ப – அகம் 144/17
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/2
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை – புறம் 77/8,9
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18

மேல்


வயின்வயின் (5)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – கம்.பால:1 14/2
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – கம்.பால:2 8/2
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – கம்.பால:18 14/3
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/2

மேல்


வயின்வயின்-தொறும் (1)

வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – கம்.அயோ:9 45/2

மேல்


வயினதுவே (1)

அமரும் நம் வயினதுவே நமர் என – அகம் 214/8

மேல்


வயினான் (1)

அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி – பரி 8/88

மேல்


வயினானும் (2)

எ வயினானும் மீது_மீது அழியும் – பரி 16/4
எக்கர் தாழை மடல்_வயினானும் – அகம் 330/13

மேல்


வயினானே (3)

நோயோ தோழி நின் வயினானே – குறு 36/6
தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே – ஐங் 453/5
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21

மேல்


வயினோயும் (2)

எ வயினோயும் நீயே – பரி 2/59
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர் – பரி 4/70

மேல்


வர்க்கம் (5)

ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – கம்.யுத்1:3 172/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – கம்.யுத்2:19 259/1
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – கம்.யுத்3:22 156/4
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – கம்.யுத்4:33 30/2
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – கம்.யுத்4:33 30/4

மேல்


வர (117)

பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் – மது 549
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே – நற் 83/9
தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/4
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
மலரின் மௌவல் நலம் வர காட்டி – நற் 316/2
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/1,2
விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/6
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8
தான் வர காண்குவம் நாமே – ஐங் 112/3
அம்_சில்_ஓதியை வர கரைந்தீமே – ஐங் 391/6
வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/5
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/2
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ – பதி 63/2
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/20
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை – கலி 127/14
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/6,7
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு – கலி 145/63
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 147/67
நோய் தணி காதலர் வர ஈண்டு – அகம் 22/20
குளவி தண் புதல் குருதியொடு துயல் வர
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட – அகம் 182/7,8
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/12
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து – அகம் 258/11,12
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே – புறம் 109/16,17
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் – புறம் 144/1,2
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத – புறம் 360/14,15
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற – புறம் 391/3,4
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – கம்.பால:5 5/4
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – கம்.பால:5 48/2
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – கம்.பால:5 127/4
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – கம்.பால:14 40/3
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – கம்.பால:20 12/1
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 20/2,3
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – கம்.பால:20 29/2,3
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர் – கம்.பால:20 31/1
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மி – கம்.பால:21 13/1
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – கம்.பால:21 44/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – கம்.அயோ:2 40/3
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – கம்.அயோ:4 158/2
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – கம்.அயோ:8 37/2
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – கம்.அயோ:9 15/1
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்.அயோ:11 109/3,4
போயினான் வர கண்ட பொம்மலாள் – கம்.அயோ:11 114/3
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – கம்.அயோ:14 57/3
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – கம்.ஆரண்:1 3/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – கம்.ஆரண்:2 33/3
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/4
தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – கம்.ஆரண்:3 5/4
கண்டனன் இராமனை வர கருணை கூர – கம்.ஆரண்:3 46/1
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – கம்.ஆரண்:10 26/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/3
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – கம்.ஆரண்:13 81/4
ஆணி ஆய பழி வர அன்னது – கம்.ஆரண்:14 21/2
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – கம்.ஆரண்:14 29/1,2
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – கம்.ஆரண்:14 62/3
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – கம்.ஆரண்:15 14/1
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கம்.கிட்:4 12/4
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கம்.கிட்:7 22/3
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/3
வெம் திறல் படை வீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கம்.கிட்:11 26/2,3
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கம்.கிட்:11 48/3
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கம்.கிட்:12 2/2
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கம்.கிட்:12 4/3
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கம்.கிட்:12 12/3
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கம்.கிட்:12 29/2
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கம்.கிட்:14 56/1
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கம்.கிட்:17 5/3
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கம்.கிட்:17 12/2
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – கம்.சுந்:1 72/1
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – கம்.சுந்:3 3/2
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – கம்.சுந்:14 3/4
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள் – கம்.யுத்1:2 95/1
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – கம்.யுத்1:4 4/4
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – கம்.யுத்1:4 28/2
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – கம்.யுத்1:6 59/3
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – கம்.யுத்1:6 60/3
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – கம்.யுத்1:9 5/2
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – கம்.யுத்1:9 58/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/3
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – கம்.யுத்1:12 7/4
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – கம்.யுத்2:15 113/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் – கம்.யுத்2:16 318/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – கம்.யுத்2:17 65/2
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/4
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – கம்.யுத்2:18 147/3
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – கம்.யுத்2:19 23/2
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – கம்.யுத்2:19 77/3
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – கம்.யுத்2:19 81/1
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – கம்.யுத்2:19 83/2
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – கம்.யுத்2:19 111/2
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – கம்.யுத்2:19 111/4
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – கம்.யுத்3:24 18/3
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – கம்.யுத்3:24 99/3,4
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – கம்.யுத்3:27 69/4
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – கம்.யுத்3:27 154/2
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – கம்.யுத்4:32 24/2
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – கம்.யுத்4:37 96/4
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – கம்.யுத்4:38 12/3
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் – கம்.யுத்4:41 44/3
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – கம்.யுத்4:41 113/3

மேல்


வரகின் (20)

குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 98,99
கரும் கால் வரகின் இரும் குரல் புலர – மது 272
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 24,25
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவை கதிர் கறித்த காமர் மட பிணை – நற் 121/2,3
பழ மழை கலித்த புது புன வரகின்
இரலை மேய்ந்த குறை தலை பாவை – குறு 220/1,2
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த – குறு 282/1
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட – அகம் 194/9,10
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/3
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் – அகம் 359/13
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை – அகம் 367/6,7
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் – அகம் 384/6
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி – அகம் 393/5
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3
புறவு கரு அன்ன புன்_புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/9,10
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12
கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல் – புறம் 215/1
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/6
சில் விளை வரகின் புல்லென் குப்பை – புறம் 327/2
வன்-பாலான் கரும் கால் வரகின்
அம் கண் குறு முயல் வெருவ அயல – புறம் 384/4,5

மேல்


வரகு (6)

மா புதல் சேர வரகு இணர் சிறப்ப – ஐங் 496/1
ஏனல் உழவர் வரகு மீது இட்ட – பதி 30/22
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11
வாலிதின் விளைந்த புது வரகு அரிய – புறம் 120/9
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் – புறம் 322/3
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை – புறம் 327/7

மேல்


வரகும் (3)

வரகும் தினையும் உள்ளவை எல்லாம் – புறம் 328/3
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் – புறம் 333/9
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் – புறம் 392/10

மேல்


வரகே (2)

இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு – மலை 113,114
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே – புறம் 335/4

மேல்


வரங்கள் (13)

வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – கம்.பால:6 22/1
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – கம்.அயோ:3 12/4
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் – கம்.அயோ:3 14/1
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள்
குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல் – கம்.அயோ:3 23/2,3
ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள் – கம்.அயோ:4 163/1
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை – கம்.யுத்1:9 64/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – கம்.யுத்3:24 66/3
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – கம்.யுத்3:27 75/1
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – கம்.யுத்3:31 38/2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – கம்.யுத்4:40 120/2,3

மேல்


வரங்களால் (1)

எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – கம்.பால:5 16/1

மேல்


வரங்களின் (1)

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – கம்.யுத்1:4 137/4

மேல்


வரங்களும் (8)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கம்.கிட்:7 29/2
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – கம்.யுத்1:5 32/4
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – கம்.யுத்3:22 190/1
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – கம்.யுத்3:30 28/3
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – கம்.யுத்4:40 118/1
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/3
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – கம்.யுத்4:40 118/4

மேல்


வரத்தர் (1)

நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/4

மேல்


வரத்தால் (4)

வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – கம்.அயோ:4 71/1
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/3
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – கம்.யுத்1:3 14/4
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – கம்.யுத்1:9 13/1,2

மேல்


வரத்தில் (1)

வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – கம்.அயோ:12 11/2

மேல்


வரத்தின் (7)

வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – கம்.அயோ:13 72/2
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும் – கம்.அயோ:14 96/1
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – கம்.ஆரண்:1 21/1
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – கம்.சுந்:2 33/2
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – கம்.சுந்:8 11/1
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/4
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – கம்.யுத்4:37 123/1

மேல்


வரத்தினது (1)

தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – கம்.யுத்1:2 105/1

மேல்


வரத்தினர் (2)

வரத்தினர் மலை என மழை துயின்று எழு – கம்.ஆரண்:7 39/3
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – கம்.யுத்3:31 53/1

மேல்


வரத்தினன் (1)

மெய் வரத்தினன் மிடல்_படை விட படுகிலன் – கம்.ஆரண்:1 34/1

மேல்


வரத்தினால் (7)

வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும் – கம்.பால:14 7/1
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – கம்.யுத்2:19 232/2
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/3
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – கம்.யுத்3:28 40/2
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – கம்.யுத்4:37 114/3

மேல்


வரத்தினாலே (3)

கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – கம்.அயோ:4 111/1,2
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – கம்.யுத்3:23 27/1,2
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4

மேல்


வரத்தினான் (1)

வான் உயர்ந்த வரத்தினான் – கம்.யுத்2:16 115/4

மேல்


வரத்தினில் (1)

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – கம்.அயோ:2 89/1

மேல்


வரத்தினும் (2)

தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – கம்.சுந்:12 19/3
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – கம்.யுத்2:19 185/2

மேல்


வரத்தினோ (1)

வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – கம்.யுத்4:37 120/3

மேல்


வரத்து (1)

வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – கம்.யுத்4:41 32/3

மேல்


வரத்துக்கு (1)

இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – கம்.அயோ:11 76/1

மேல்


வரத்தை (2)

சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – கம்.அயோ:3 38/3
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – கம்.யுத்1:9 78/3

மேல்


வரத்தையே (1)

ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – கம்.சுந்:2 17/3

மேல்


வரத்தொடும் (1)

முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – கம்.யுத்1:5 52/4

மேல்


வரத (3)

மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – கம்.பால:13 15/2
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – கம்.யுத்4:40 116/1

மேல்


வரதன் (7)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – கம்.பால:5 116/3
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – கம்.அயோ:4 133/1
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால் – கம்.அயோ:14 94/1
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – கம்.ஆரண்:3 36/3
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/4
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – கம்.யுத்3:28 63/1

மேல்


வரதனில் (1)

வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – கம்.அயோ:11 91/2

மேல்


வரதனும் (4)

வரதனும் இளவலும் என மருவினரே – கம்.பால:5 126/4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – கம்.பால:23 78/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – கம்.யுத்2:17 46/3
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


வரதனே (1)

வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/2

மேல்


வரதா (1)

வரதா இளையோய் மறு ஏதும் இலா – கம்.ஆரண்:12 77/3

மேல்


வரப்பு (1)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – கம்.பால:10 10/1

மேல்


வரப்பு_அறு (1)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – கம்.பால:10 10/1

மேல்


வரப்பெறினே (1)

குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/22

மேல்


வரம் (74)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/30
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/105
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – கம்.பால:9 20/2
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – கம்.அயோ:2 84/3
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – கம்.அயோ:2 88/3
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – கம்.அயோ:3 13/1
முன்னே தந்தாய் இ வரம் நல்காய் முனிவாயேல் – கம்.அயோ:3 34/3
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – கம்.அயோ:3 47/2
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – கம்.அயோ:4 51/1
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – கம்.அயோ:4 90/1
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – கம்.அயோ:4 106/4
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – கம்.அயோ:4 133/1
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – கம்.அயோ:5 35/1
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/2
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – கம்.அயோ:11 64/1
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – கம்.அயோ:14 55/3
தாய் வரம் கொள தந்தை ஏவலால் – கம்.அயோ:14 106/1
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – கம்.அயோ:14 106/3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – கம்.ஆரண்:4 12/3
வரம் அரக்கன் படைத்தலின் மாயையின் – கம்.ஆரண்:9 24/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – கம்.ஆரண்:13 15/2
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கம்.கிட்:12 39/2
சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – கம்.சுந்:1 68/1
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – கம்.சுந்:3 25/2
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – கம்.சுந்:3 82/3
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம்
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – கம்.சுந்:5 34/3,4
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – கம்.சுந்:5 35/3,4
வரம் பிழைக்கும் மறை பிழையாதவன் – கம்.சுந்:12 98/3
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – கம்.சுந்:12 115/1
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/2
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – கம்.யுத்1:2 102/1
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – கம்.யுத்1:2 102/4
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – கம்.யுத்1:2 107/1
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – கம்.யுத்1:3 1/2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – கம்.யுத்1:3 174/1
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – கம்.யுத்1:5 33/1
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – கம்.யுத்1:5 52/4
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – கம்.யுத்2:17 53/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – கம்.யுத்2:19 239/1
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – கம்.யுத்3:28 57/1
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – கம்.யுத்3:30 12/3
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – கம்.யுத்3:30 34/1
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – கம்.யுத்3:31 85/4
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – கம்.யுத்3:31 171/4
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – கம்.யுத்4:37 135/2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – கம்.யுத்4:38 24/3
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – கம்.யுத்4:40 17/1
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – கம்.யுத்4:40 23/1
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – கம்.யுத்4:40 104/1
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – கம்.யுத்4:40 115/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – கம்.யுத்4:40 119/1
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – கம்.யுத்4:40 121/1
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – கம்.யுத்4:40 122/1
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம்
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – கம்.யுத்4:41 60/3,4
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1

மேல்


வரம்-தனின் (1)

வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – கம்.யுத்2:18 120/3

மேல்


வரம்பனை (1)

வான வரம்பனை நீயோ பெரும – புறம் 2/12

மேல்


வரம்பில் (2)

பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 224,225
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – கம்.யுத்1:9 72/3

மேல்


வரம்பிற்கும் (1)

மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – கம்.யுத்3:24 47/3

மேல்


வரம்பிற்று (1)

நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17

மேல்


வரம்பின் (4)

நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/3
வெள்ள வரம்பின் ஊழி போகியும் – ஐங் 281/1
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – கம்.யுத்1:3 45/3,4

மேல்


வரம்பின (1)

வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54

மேல்


வரம்பினார் (1)

மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – கம்.யுத்4:37 67/2

மேல்


வரம்பு (115)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134
ஒலி முந்நீர் வரம்பு ஆக – மது 2
வரம்பு அறியாமை வந்து ஈண்டி – பட் 132
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 308
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/2
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
வரம்பு இல் தானை பரவா ஊங்கே – பதி 29/15
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் – பதி 33/6
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா – பதி 84/8
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
வனப்பு வரம்பு அறியா மரபினோயே – பரி 3/50
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் – பரி 5/70
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் – கலி 103/12
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/20
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு – அகம் 273/10
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/9
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/18
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை – புறம் 314/2
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து – கம்.பால:1 10/1
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – கம்.பால:2 2/1
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – கம்.பால:2 9/3
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – கம்.பால:3 1/2
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – கம்.பால:3 33/1
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – கம்.பால:5 2/3
வரம்பு மீறிடு மருத வேலிவாய் – கம்.பால:6 23/2
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – கம்.பால:9 7/1
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – கம்.பால:13 16/3
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – கம்.பால:23 74/1
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:1 26/1
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/3
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/2
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – கம்.அயோ:4 169/2
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – கம்.அயோ:10 55/2
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – கம்.அயோ:12 30/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – கம்.அயோ:14 68/4
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – கம்.ஆரண்:3 35/1
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – கம்.ஆரண்:4 33/3
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – கம்.ஆரண்:6 54/4
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – கம்.ஆரண்:7 24/2
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – கம்.ஆரண்:15 45/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கம்.கிட்:2 21/1
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கம்.கிட்:6 32/3
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கம்.கிட்:7 104/3
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கம்.கிட்:9 14/3
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கம்.கிட்:9 29/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கம்.கிட்:10 82/3
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கம்.கிட்:10 92/4
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கம்.கிட்:13 63/1
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/4
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கம்.கிட்:16 44/3
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – கம்.சுந்:2 20/2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – கம்.சுந்:2 105/3
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – கம்.சுந்:9 7/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/2
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – கம்.சுந்:12 16/4
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – கம்.யுத்1:2 6/1
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – கம்.யுத்1:3 158/4
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – கம்.யுத்1:4 57/2
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – கம்.யுத்1:4 76/2
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – கம்.யுத்1:6 14/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – கம்.யுத்1:14 5/1
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் – கம்.யுத்2:16 76/1
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – கம்.யுத்2:17 27/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – கம்.யுத்2:18 195/1
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – கம்.யுத்2:19 60/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – கம்.யுத்3:24 36/2
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/4
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – கம்.யுத்3:26 68/2
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – கம்.யுத்4:37 111/1
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – கம்.யுத்4:37 112/3
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – கம்.யுத்4:40 118/2
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – கம்.யுத்4:41 50/3
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – கம்.யுத்4:41 101/4

மேல்


வரம்பு-காறும் (1)

வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும்
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/3,4

மேல்


வரம்பு-கொண்டு (1)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – கம்.யுத்2:15 13/3,4

மேல்


வரம்பு_அறு (7)

வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – கம்.அயோ:4 169/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/3
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – கம்.சுந்:12 16/4
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – கம்.யுத்1:2 6/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – கம்.யுத்1:14 5/1

மேல்


வரம்பு_இல் (20)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல்
எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – கம்.பால:3 1/2,3
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – கம்.பால:3 33/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:1 26/1
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/2
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – கம்.அயோ:12 30/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/4
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – கம்.யுத்1:4 76/2
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/4
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல்
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – கம்.யுத்4:37 111/1,2

மேல்


வரம்பு_இல (5)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – கம்.ஆரண்:7 24/2
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – கம்.சுந்:9 7/4
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – கம்.யுத்4:41 101/4

மேல்


வரம்பு_இலர் (1)

மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – கம்.யுத்4:37 112/3

மேல்


வரம்பு_இலா (4)

வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/2
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3

மேல்


வரம்பு_இலான் (1)

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1

மேல்


வரம்பும் (6)

வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – கம்.பால:5 30/1
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 16/4
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – கம்.சுந்:2 33/3
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.யுத்2:15 12/4
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – கம்.யுத்3:22 191/4
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4

மேல்


வரம்பே (1)

மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4

மேல்


வரம்பை (1)

வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – கம்.அயோ:4 162/1

மேல்


வரம்பை_இல் (1)

வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – கம்.அயோ:4 162/1

மேல்


வரம்பையும் (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2

மேல்


வரமும் (6)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – கம்.பால:5 19/1
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – கம்.சுந்:12 71/2
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – கம்.யுத்3:23 2/3
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – கம்.யுத்4:37 197/2

மேல்


வரமோ (1)

மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – கம்.யுத்3:21 25/4

மேல்


வரல் (55)

செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 339,340
இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 239
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – மலை 473
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/3
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற் 56/6
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ – நற் 83/7
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே – நற் 207/4
வாய்த்து வரல் வாரா அளவை அத்த – நற் 316/7
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/5
வாராது உறையுநர் வரல் நசைஇ – குறு 65/4
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/5
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே – குறு 200/7
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே – குறு 242/6
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு – குறு 248/1
ஓங்கு வரல் விரி திரை களையும் – குறு 316/7
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/40
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/132
வளி வரல் வையை வரவு – பரி 12/8
தண் வரல் வையை எமக்கு – பரி 25/4
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/16
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – கலி 69/13
அமை வரல் அருவி ஆர்க்கும் – கலி 105/73
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/9
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/2
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என – அகம் 34/15
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/7
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை – அகம் 58/11
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி – அகம் 138/15
நல் வரல் இள முலை நனைய – அகம் 161/13
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – அகம் 190/9
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி – அகம் 230/14
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் – அகம் 242/16
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு – அகம் 243/5
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் – அகம் 273/4
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு – அகம் 273/10
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு – அகம் 304/3
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு – அகம் 305/3
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த – அகம் 383/9
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/7
அதன் கொண்டு வரல் ஏத்தி – புறம் 377/7
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/2
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – கம்.அயோ:4 7/4

மேல்


வரல்-தோறு (1)

வரல்-தோறு அகம் மலர – புறம் 337/4

மேல்


வரல்-பாலர் (1)

மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – கம்.அயோ:14 67/1

மேல்


வரலால் (1)

மா வாளிகள் மா மழை போல் வரலால்
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/1,2

மேல்


வரலாறு (1)

நாறுபு நிகழும் யாறு வரலாறு
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/42,43

மேல்


வரலாறும் (1)

ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4

மேல்


வரலும் (4)

அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும்
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/2,3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – கம்.ஆரண்:1 30/4
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும்
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – கம்.யுத்2:18 149/2,3
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்
பேர் வீரனை வாசி பிடித்தவனை – கம்.யுத்3:20 84/1,2

மேல்


வரலே (2)

சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5

மேல்


வரலோடும் (3)

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – கம்.பால:22 34/1,2
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – கம்.அயோ:9 1/3
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – கம்.அயோ:9 23/1

மேல்


வரவர (1)

மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1

மேல்


வரவற்றோ (1)

வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – கம்.யுத்3:22 191/4

மேல்


வரவிற்கு (1)

தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/9,10

மேல்


வரவிற்று (1)

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – கம்.ஆரண்:3 56/2

மேல்


வரவின் (1)

மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி – குறி 246

மேல்


வரவினார்கள் (1)

வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கம்.கிட்:2 2/2

மேல்


வரவினை (2)

தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் – நற் 161/8,9
அன்றியும் நின் வரவினை ஆதரித்து – கம்.ஆரண்:3 34/1

மேல்


வரவு (71)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
நும்மொடு வரவு தான் அயரவும் – நற் 12/9
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/5
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/9
தவ சில் நாளினன் வரவு அறியானே – குறு 230/6
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே – குறு 302/8
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் – ஐங் 298/1
நன் நலம் நய வரவு உடையை – ஐங் 365/4
தெருள நின் வரவு அறிதல் – பரி 1/32
அந்தணர் காணும் வரவு
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர – பரி 2/68,69
வகை சாலும் வையை வரவு
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க – பரி 6/13,14
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
பெருக்கு அன்றோ வையை வரவு
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/70,71
கனற்றுபு காத்தி வரவு
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து – பரி 6/86,87
குன்றத்தான் கூடல் வரவு
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் – பரி 8/28,29
காலை போய் மாலை வரவு
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/50,51
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க – பரி 11/36
சேய் உற்ற கார் நீர் வரவு
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/114,115
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/8,9
பூத்தன்று வையை வரவு
கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து – பரி 16/19,20
வாய்த்தன்றால் வையை வரவு
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/31,32
மாற்றாளை மாற்றாள் வரவு
அ சொல் நல்லவை நாணாமல் – பரி 20/73,74
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26
வரவு எமர் மறந்தனர் அது நீ – புறம் 149/4
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல – புறம் 361/3
என் வரவு அறீஇ – புறம் 398/16
ஓதினர் முனி வரவு ஓத வேந்தனும் – கம்.பால:5 66/3
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – கம்.பால:6 5/3
மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் – கம்.பால:19 52/1
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – கம்.அயோ:2 12/3
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – கம்.அயோ:9 20/4
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – கம்.ஆரண்:2 33/2
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – கம்.ஆரண்:3 46/3
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – கம்.ஆரண்:3 51/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – கம்.ஆரண்:6 31/1
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – கம்.ஆரண்:6 31/1
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – கம்.ஆரண்:13 103/1
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கம்.கிட்:2 14/3
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கம்.கிட்:2 16/2
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கம்.கிட்:3 62/1
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கம்.கிட்:6 21/1
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கம்.கிட்:10 35/3
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/1,2
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கம்.கிட்:11 77/3
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கம்.கிட்:14 52/3
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – கம்.சுந்:2 125/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – கம்.சுந்:4 75/4
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – கம்.சுந்:14 2/3
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – கம்.யுத்1:2 8/4
வகுதியின் வயத்தன வரவு போக்கது – கம்.யுத்1:3 69/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – கம்.யுத்1:12 26/2
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – கம்.யுத்1:14 1/3
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – கம்.யுத்2:15 162/2
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – கம்.யுத்2:19 295/1
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – கம்.யுத்3:22 86/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – கம்.யுத்3:30 33/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – கம்.யுத்3:30 33/3
வானுடை தந்தையார் வரவு கண்டு-என – கம்.யுத்4:41 107/2

மேல்


வரவு-இடை (1)

தரவு-இடை தங்கல் ஓவு இலனே வரவு-இடை
பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 173,174

மேல்


வரவும் (11)

கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்
இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 89,90
புதுவர் ஆகிய வரவும் நின் – நற் 393/12
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/3
புதுவை போலும் நின் வரவும் இவள் – கலி 52/24
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – அகம் 353/4,5
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – கம்.அயோ:4 62/3,4
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும்
விண்ணிடை படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா – கம்.ஆரண்:1 43/1,2
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – கம்.யுத்1:9 39/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/2

மேல்


வரவே (12)

நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/12
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/6
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே – புறம் 287/14
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி – புறம் 395/28
வரவே எனை ஆள் உடையான் வருமே – கம்.பால:23 3/3
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – கம்.அயோ:4 79/1
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3

மேல்


வரவை (1)

மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/3

மேல்


வரவோ (1)

ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – கம்.யுத்3:23 14/3

மேல்


வரற்கு (1)

அணி நலம் பாடி வரற்கு
ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/6,7

மேல்


வரற்கும் (1)

நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே – நற் 286/8,9

மேல்


வரற்கே (4)

சான்றோய் அல்லை என்றனம் வரற்கே – நற் 365/9
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/17
புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே – பதி 57/15
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7

மேல்


வரன் (5)

வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – கம்.பால:14 73/3
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – கம்.அயோ:14 76/3
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – கம்.அயோ:14 109/1
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – கம்.ஆரண்:2 37/4
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4

மேல்


வரன்முறை (23)

மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல் – கம்.அயோ:1 11/3
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – கம்.அயோ:1 58/1
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – கம்.அயோ:1 72/4
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – கம்.அயோ:2 73/4
மற்றும் சுற்ற துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – கம்.அயோ:11 3/1,2
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – கம்.அயோ:12 1/1
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – கம்.ஆரண்:15 15/3
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல – கம்.கிட்:3 70/1
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கம்.கிட்:6 32/3
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கம்.கிட்:12 31/2
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – கம்.யுத்1:2 4/3
தொல்லை நான்மறை வரன்முறை துணி பொருட்கு எல்லாம் – கம்.யுத்1:3 28/1
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – கம்.யுத்1:13 4/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – கம்.யுத்1:13 17/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – கம்.யுத்3:22 1/4
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – கம்.யுத்3:22 88/1
கதிர் அயில் படை குலம் வரன்முறை முறை கடாவ – கம்.யுத்3:22 107/1
குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே – கம்.யுத்3:22 161/3
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – கம்.யுத்3:22 185/2
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/4
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி – கம்.யுத்4:35 24/1

மேல்


வரன்முறையால் (3)

தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால்
நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – கம்.பால:12 21/3,4
வன்னி கூவி வரன்முறையால் மறை – கம்.யுத்4:38 31/2
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து – கம்.யுத்4:38 33/1

மேல்


வரன்றி (1)

அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவி நின் – ஐங் 233/2,3

மேல்


வரன்றும் (1)

திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் – நற் 234/3

மேல்


வரனின் (1)

அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – கம்.சுந்:7 15/3

மேல்


வரனும் (1)

வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2

மேல்


வரனையும் (1)

வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/4

மேல்


வரால் (6)

நுண் ஆரல் பரு வரால்
குரூஉ கெடிற்ற குண்டு அகழி – புறம் 18/9,10
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/4
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – கம்.பால:10 18/2
மூளை முதுகை கதுவ மூரிய வரால் மீன் – கம்.பால:22 41/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/2
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/3

மேல்


வராலொடு (1)

பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/5,6

மேல்


வராஅல் (9)

பிடி கை அன்ன செம் கண் வராஅல்
துடி கண் அன்ன குறையொடு விரைஇ – மலை 457,458
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் – ஐங் 48/2
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து – அகம் 36/1
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/2,3
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/2,3
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் – அகம் 286/6
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து – அகம் 316/5
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை – புறம் 399/5

மேல்


வராஅலின் (1)

பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி – புறம் 283/3

மேல்


வரி (332)

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் – பெரும் 71
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 85
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் – பெரும் 270
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333
பாசிலை குருகின் புன் புற வரி பூ – பெரும் 376
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 449
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 47
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை – மது 624
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 717
வல்லோன் தைஇய வரி புனை பாவை – மது 723
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து – குறி 111
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 124
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது – குறி 173
வரி அணி சுடர் வான் பொய்கை – பட் 38
வரி மணல் அகன் திட்டை – பட் 60
கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு – பட் 221
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 290
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 302
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை – நற் 7/7
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் – நற் 12/6
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1
செல்ப என்ப தாமே செ வரி
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – நற் 73/6,7
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/4
வரி மரல் நுகும்பின் வாடி அவண – நற் 92/3
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் – நற் 111/3
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி – நற் 123/8
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி – நற் 125/2
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப – நற் 176/5
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/7
புள் அடி பொறித்த வரி உடை தலைய – நற் 241/2
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப – நற் 248/2
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ – நற் 249/6
வய களிறு பொருத வாள் வரி உழுவை – நற் 255/4
கண் கவர் வரி நிழல் வதியும் – நற் 256/10
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட – நற் 282/2
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ – நற் 283/3
வரி அணி பந்தும் வாடிய வயலையும் – நற் 305/1
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/6,7
வங்கா வரி பறை சிறு பாடு முணையின் – நற் 341/1
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட – நற் 358/1
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/5,6
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து – நற் 378/9
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து – நற் 388/7
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – நற் 399/3
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
மாண் வரி அல்குல் குறு_மகள் – குறு 101/5
சிறு வெள் அரவின் அம் வரி குருளை – குறு 119/1
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின – குறு 159/4
அம் வரி வாட துறந்தோர் – குறு 180/6
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி
பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/4,5
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி
வெம் சின அரவின் பைம் தலை துமிய – குறு 190/3,4
கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/6
யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/5
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/4
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1
புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/2
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் – ஐங் 166/2
தண் பனி வைகிய வரி கச்சினனே – ஐங் 206/5
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப – ஐங் 240/2
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை – ஐங் 265/1
தாஅய் இழந்த தழு வரி குருளையொடு – ஐங் 268/1
பல் காழ் அல்குல் அம் வரி வாட – ஐங் 306/2
தேர் அகல் அல்குல் அம் வரி வாட – ஐங் 316/2
பொறி வரி தட கை வேதல் அஞ்சி – ஐங் 327/1
செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் – ஐங் 481/1
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
நந்து நாரையொடு செ வரி உகளும் – பதி 23/21
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 58/3
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் – பதி 65/7
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 67/14
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது – பதி 68/5
செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல் – பதி 68/18
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/2
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/7
பொறி வரி சாபமும் மரனும் வாளும் – பரி 5/65
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் – பரி 5/70
கோதை வரி பந்து கொண்டு எறிவார் – பரி 9/47
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் – பரி 9/53
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய – பரி 10/5
வரி சிலை வய அம்பினவை – பரி 15/60
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் – பரி 18/49
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர – பரி 22/39
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து – பரி 23/36
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/19
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து – கலி 26/9
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5
கொடு_வரி தாக்கி வென்ற வருத்தமொடு – கலி 49/1
கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி – கலி 51/3
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/25
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – கலி 66/2
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் – கலி 68/15
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த – கலி 74/1
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
அல்குல் வரி யாம் காணும்-கால் – கலி 80/21
துனை வரி வண்டின் இனம் – கலி 92/29
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை – கலி 104/23
வரி புனை வல் வில் ஐவர் அட்ட – கலி 104/58
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை – கலி 109/14
வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த – கலி 114/15
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/8
நுண் வரி வாட வாராது விடுவாய் – கலி 125/18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/2,3
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை – அகம் 27/1
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும் – அகம் 31/8
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் – அகம் 33/16
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து – அகம் 36/1
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/12
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது – அகம் 67/1,2
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து – அகம் 78/3
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/11
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/3,4
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல் – அகம் 93/16
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/2
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு – அகம் 121/9
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/17
வாள் வரி பொருத புண் கூர் யானை – அகம் 145/7
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி
கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த – அகம் 151/6,7
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ – அகம் 165/10
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – அகம் 166/6
வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/12
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/8
திதலை அல்குல் அம் வரி வாடவும் – அகம் 183/2
எய்யா வரி வில் அன்ன பைம் தார் – அகம் 192/4
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து – அகம் 205/19
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும் – அகம் 218/11
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் – அகம் 224/13
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி
நன் மா மேனி தொலைதல் நோக்கி – அகம் 229/13,14
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து – அகம் 238/5
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை – அகம் 245/8
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/16
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் – அகம் 250/8
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி – அகம் 252/2
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ – அகம் 264/3
அறியாய் வாழி தோழி பொறி வரி
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த – அகம் 268/1,2
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
பொறி வரி புறவின் செம் கால் சேவல் – அகம் 271/1
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/5
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன – அகம் 285/7,8
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க – அகம் 287/12
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி
புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு – அகம் 291/5,6
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
அகல் எழில் அல்குல் அம் வரி வாட – அகம் 307/2
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல் – அகம் 322/11
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/13
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை – அகம் 329/10
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – அகம் 330/2
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15
அம் வரி அல்குல் அணையா-காலே – அகம் 342/13
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை – அகம் 349/12
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று – அகம் 377/9
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர் – அகம் 387/5
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை – அகம் 387/8
வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் – அகம் 391/2
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/8
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என – அகம் 397/7
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22
வரி மணல் புனை பாவைக்கு – புறம் 11/3
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/16
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி – புறம் 58/29
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/12
வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/7
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை – புறம் 135/1
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப – புறம் 135/6
நெறி கொள் வரி குடர் குனிப்ப தண்ணென – புறம் 160/6
இரும் புலி வரி புறம் கடுக்கும் – புறம் 202/20
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட – புறம் 246/4
வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று – புறம் 329/5
பொய்கை மேய்ந்த செ வரி நாரை – புறம் 351/9
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட – புறம் 370/10
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/24
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/6
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/4
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – கம்.பால:1 16/2
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர் – கம்.பால:3 48/1
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – கம்.பால:3 67/2
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – கம்.பால:5 56/2
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய் – கம்.பால:5 78/2
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – கம்.பால:10 37/3
வரி சிலை தட கையா மார்பின் நூலினன் – கம்.பால:10 58/3
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – கம்.பால:12 1/4
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – கம்.பால:12 3/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – கம்.பால:12 13/3
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – கம்.பால:13 2/2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம் – கம்.பால:13 14/1
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – கம்.பால:13 20/3
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – கம்.பால:15 1/2
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – கம்.பால:24 29/4
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – கம்.பால:24 31/2
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – கம்.பால:24 43/2
கோடிய வரி சிலை இராமன் கோ_முடி – கம்.அயோ:2 57/3
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – கம்.அயோ:4 20/1
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே – கம்.அயோ:4 58/2
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில – கம்.அயோ:4 109/1
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – கம்.அயோ:6 38/4
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – கம்.அயோ:7 3/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – கம்.அயோ:10 18/1
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – கம்.அயோ:11 56/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி – கம்.அயோ:13 47/3
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – கம்.அயோ:14 26/4
இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை – கம்.அயோ:14 28/3
வாள் அற வரி சிலை துணிய மா கரி – கம்.அயோ:14 35/2
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – கம்.அயோ:14 48/2
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – கம்.ஆரண்:1 14/4
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – கம்.ஆரண்:2 38/1
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – கம்.ஆரண்:4 11/1
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – கம்.ஆரண்:4 16/3
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – கம்.ஆரண்:6 114/1
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – கம்.ஆரண்:7 4/2
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – கம்.ஆரண்:7 101/2
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – கம்.ஆரண்:7 105/2
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி – கம்.ஆரண்:7 110/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – கம்.ஆரண்:9 2/4
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – கம்.ஆரண்:9 9/1
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – கம்.ஆரண்:9 12/4
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – கம்.ஆரண்:11 5/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
முளை வரி தண்டு ஒரு மூன்றும் மு பகை – கம்.ஆரண்:12 20/3
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – கம்.ஆரண்:13 124/3
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – கம்.ஆரண்:14 65/1
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கம்.கிட்:2 2/2
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கம்.கிட்:2 17/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கம்.கிட்:7 89/3
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கம்.கிட்:10 34/1
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கம்.கிட்:11 131/4
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கம்.கிட்:14 44/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – கம்.சுந்:2 67/2
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – கம்.சுந்:2 99/4
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – கம்.சுந்:4 75/4
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – கம்.சுந்:4 81/4
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம் – கம்.சுந்:5 5/3
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – கம்.சுந்:7 31/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – கம்.சுந்:8 22/1
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – கம்.சுந்:8 30/3
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – கம்.சுந்:10 34/2
புரம் சுட வரி சிலை பொருப்பு வாங்கிய – கம்.சுந்:11 2/3
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – கம்.யுத்1:4 89/2
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – கம்.யுத்1:5 64/3
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம் – கம்.யுத்1:6 1/3
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – கம்.யுத்1:6 15/2
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – கம்.யுத்1:13 9/3
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – கம்.யுத்2:15 68/4
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – கம்.யுத்2:15 115/3
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – கம்.யுத்2:15 116/4
வாழிய வரி சிலை தம்பி மா படை – கம்.யுத்2:15 118/3
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – கம்.யுத்2:15 136/2
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – கம்.யுத்2:15 155/3
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – கம்.யுத்2:15 204/3
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – கம்.யுத்2:16 16/3
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – கம்.யுத்2:16 21/1
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – கம்.யுத்2:16 223/2
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – கம்.யுத்2:17 68/1
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – கம்.யுத்2:17 93/1
கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – கம்.யுத்2:18 114/3
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – கம்.யுத்2:18 219/2
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – கம்.யுத்2:19 14/3
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – கம்.யுத்2:19 106/1
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/3
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – கம்.யுத்3:20 58/2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – கம்.யுத்3:22 7/2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/3
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – கம்.யுத்3:22 180/2
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – கம்.யுத்3:27 47/2
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – கம்.யுத்3:27 77/3
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – கம்.யுத்3:27 179/4
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/3
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/2
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – கம்.யுத்3:31 62/4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – கம்.யுத்3:31 114/2
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – கம்.யுத்3:31 164/4
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – கம்.யுத்4:37 3/4
மண்டில வரி சிலை வானவில்லொடும் – கம்.யுத்4:37 78/1
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – கம்.யுத்4:37 90/4
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – கம்.யுத்4:37 187/1

மேல்


வரிக்க (1)

மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3

மேல்


வரிக்கல் (1)

மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – கம்.ஆரண்:12 64/3

மேல்


வரிக்கும் (9)

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 475,476
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நற் 267/5
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் – நற் 286/3
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – ஐங் 28/2
அணி மலர் துறை-தொறும் வரிக்கும்
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/3,4
பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி – ஐங் 368/2,3
அகல் அறை வரிக்கும் சாரல் – கலி 49/24
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர் – அகம் 70/9,10
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் – அகம் 232/9

மேல்


வரிக்கை (1)

மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4

மேல்


வரிகள் (1)

கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/3,4

மேல்


வரிச்சு (1)

முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே – கம்.அயோ:10 44/4

மேல்


வரிசை (6)

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் – சிறு 217
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35
வரிசை அறிதலோ அரிதே பெரிதும் – புறம் 121/3
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி – புறம் 140/6
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு – புறம் 184/8
மாந்தர்-காறும் வரிசை வழாமலே – கம்.அயோ:14 12/4

மேல்


வரிசைக்கு (4)

வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/6
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப – புறம் 53/14
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 206/4
வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன – கம்.பால:5 93/2

மேல்


வரிசையில் (1)

வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/14

மேல்


வரிசையின் (7)

பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி – புறம் 6/16
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின் – புறம் 331/10
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் – புறம் 398/8
வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – கம்.பால:20 18/2
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/2
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – கம்.சுந்:3 85/1
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – கம்.யுத்4:41 29/1

மேல்


வரிசையோர்க்கே (1)

வருக என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/6,7

மேல்


வரித்த (10)

ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை – நற் 27/3
வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னி சேவடி சேர்த்தின் – நற் 342/8,9
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/2,3
கடு நீர் வரித்த செம் நில மருங்கின் – அகம் 64/8
சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே – அகம் 177/20
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/22,23
செம் புடை சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே – அகம் 275/18,19
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த
வண்டு உண் நறு வீ துமித்த நேமி – அகம் 324/10,11
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – கம்.அயோ:3 54/3

மேல்


வரித்து (1)

அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார – கலி 35/6

மேல்


வரித்தும் (1)

பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு – அகம் 389/6

மேல்


வரிந்த (5)

வீ உக வரிந்த முன்றில் – நற் 232/8
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் – புறம் 288/1
வரிந்த பொன் கலசங்களை மானவே – கம்.பால:18 27/4
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – கம்.பால:21 18/1
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – கம்.பால:21 18/4

மேல்


வரிந்தது (1)

மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – கம்.யுத்4:36 3/3

மேல்


வரிந்தன (1)

வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – கம்.யுத்3:22 129/3

மேல்


வரிந்தனர் (1)

வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கம்.கிட்:7 57/1

மேல்


வரிந்தான் (1)

வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – கம்.யுத்4:36 4/4

மேல்


வரிந்து (4)

வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – கம்.அயோ:3 47/2
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கம்.கிட்:14 44/1
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – கம்.சுந்:9 41/1
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – கம்.சுந்:9 61/1

மேல்


வரிப்ப (13)

இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம் – ஐங் 219/2
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப
பைம் கொடி முல்லை மென் பத புது வீ – அகம் 74/5,6
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் – அகம் 108/5,6
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப
கார் தலைமணந்த பைம் புதல் புறவின் – அகம் 133/4,5
செம் நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
வெம் சின அரவின் பை அணந்து அன்ன – அகம் 154/5,6
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் – அகம் 176/11
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் – அகம் 237/2,3
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/3,4
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப
இனிய ஆகுக தணிந்தே – அகம் 283/15,16
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை – அகம் 304/15,16
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/17,18

மேல்


வரிபு (1)

புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த – நற் 323/7

மேல்


வரிய (1)

வட்ட வரிய செம் பொறி சேவல் – புறம் 28/8

மேல்


வரியின் (1)

களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2

மேல்


வரியும் (5)

வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/8
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/1,2
வண்ணம் வாடிய வரியும் நோக்கி – அகம் 69/3
வண்ணமும் வனப்பும் வரியும் வாட – அகம் 119/2
திதலை அல்குல் வரியும் வாடின – அகம் 227/2

மேல்


வரியே (1)

கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9

மேல்


வரின் (37)

உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/3
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/9
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு – நற் 192/11
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் – நற் 331/10
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் – நற் 362/9
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/10
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து – குறு 180/2
ஏதிலாளர் இவண் வரின் போதின் – குறு 191/5
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
மீமிசை நன் நாட்டவர் வரின்
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/4,5
வரை மிசை உகளும் நாட நீ வரின்
கல் அகத்தது எம் ஊரே – ஐங் 279/3,4
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின்
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/14,15
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட – கலி 13/18,19
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின்
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் – கலி 52/8,9
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்
ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் – கலி 52/12,13
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா – கலி 52/16,17
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
நல் வரை நாட நீ வரின்
மெல்லியல் ஓரும் தான் வாழலளே – அகம் 12/13,14
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள – அகம் 118/6
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – அகம் 125/15,16
யாமம் கொள வரின் கனைஇ காமம் – அகம் 128/3
இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை – அகம் 308/7,8
பனி வார் எவ்வம் தீர இனி வரின்
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/4,5
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே – புறம் 327/8
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/4
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – கம்.அயோ:13 20/2
தானே வரின் நின்று தடுப்பு அரிதால் – கம்.ஆரண்:13 16/2
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கம்.கிட்:12 7/2
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – கம்.யுத்1:2 20/4
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – கம்.யுத்1:5 27/3

மேல்


வரினும் (19)

உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே – மது 200,201
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு – குறு 110/1
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
காலை வரினும் களைஞரோ இலரே – ஐங் 183/6
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே – பதி 14/10
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் – பரி 10/15
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு – கலி 43/10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான் – கலி 116/11
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை – அகம் 18/16
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி – அகம் 391/9
புது புள் வரினும் பழம் புள் போகினும் – புறம் 20/18
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – கம்.அயோ:4 69/4
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – கம்.சுந்:12 108/3
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/1,2
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – கம்.யுத்2:17 18/3
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – கம்.யுத்2:17 66/1
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்
நல்லார் முறை வீசி நகும் திறலார் – கம்.யுத்2:18 67/1,2

மேல்


வரினே (5)

கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/7
அஞ்சுவல் அம்ம அ முறை வரினே – ஐங் 54/6
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – அகம் 318/9,10
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4

மேல்


வரு (169)

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று – சிறு 50
வரு முலை அன்ன வண் முகை உடைந்து – சிறு 72
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி – மது 217
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 725
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 69
வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று – பட் 161
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை – மலை 175
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் – மலை 295
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/5
வரு மழை கரந்த வால் நிற விசும்பின் – நற் 76/1
வரு குறி செய்த வரை_அக சிறுதினை – நற் 134/3
வரையா தாரம் வரு விருந்து அயரும் – நற் 135/3
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/4
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் – நற் 254/1
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் – நற் 258/4
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி – நற் 298/1
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் – நற் 302/4
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் – நற் 353/6
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து – பதி 72/12
சாந்து வரு வானின் நீரினும் – பதி 86/12
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/105
மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த – பரி 11/10
மணம் வரு மாலையின் வட்டிப்போரை – பரி 11/56
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி – பரி 19/20
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/91
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/93
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி – கலி 8/21
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி – கலி 39/5
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு – கலி 104/43
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
வினை வரு பருவரல் போல – கலி 149/15
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – கலி 149/16
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/6
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் – அகம் 90/6
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101/14
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/7
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/10
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் – அகம் 157/9
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/5
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும் – அகம் 174/2
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே – அகம் 190/3
மாறா வரு பனி கலுழும் கங்குலில் – அகம் 195/16
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே – அகம் 263/15
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி – அகம் 272/4
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும் – அகம் 277/8
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/11
வெரு வரு கானம் நம்மொடு – அகம் 297/18
வரு வழி வம்பலர் பேணி கோவலர் – அகம் 311/9
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் – அகம் 322/9
படை உடை கையர் வரு_திறம் நோக்கி – அகம் 337/8
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/13
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர – அகம் 378/13
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து – புறம் 35/24
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி – புறம் 41/12
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது – புறம் 62/1
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/4
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/5
வரு படை எதிர்தாங்கினன் – புறம் 239/11
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் – புறம் 282/4
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/8
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி – புறம் 295/4
வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும் – புறம் 326/12
குவை இரும் கூந்தல் வரு முலை செப்ப – புறம் 347/7
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ – புறம் 371/11
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/17
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை – புறம் 381/18
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – கம்.பால:2 47/1
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – கம்.பால:5 30/1
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – கம்.பால:5 121/2
வட வரையுடன் வரு செயல் என மறையும் – கம்.பால:5 129/2
நனை வரு கற்பக நாட்டு நல் நகர் – கம்.பால:6 2/1
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – கம்.பால:10 16/1
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின் – கம்.பால:13 62/1
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – கம்.பால:15 19/2
துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு – கம்.பால:19 50/1
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே – கம்.பால:19 50/2
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – கம்.பால:19 50/3
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – கம்.பால:20 15/1
வரு நாள் அயலே வருவாய் மனனே – கம்.பால:23 4/2
அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – கம்.பால:23 50/1
சலம் வரு தரளமும் தயங்கு நீலமும் – கம்.பால:23 63/1
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – கம்.பால:23 63/3
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – கம்.பால:23 63/4
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – கம்.பால:23 72/2
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – கம்.பால:24 10/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – கம்.பால:24 16/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – கம்.பால:24 26/1
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன் – கம்.அயோ:1 4/1
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா – கம்.அயோ:1 22/2
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – கம்.அயோ:2 22/4
மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில் – கம்.அயோ:3 98/1
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – கம்.அயோ:3 110/3
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – கம்.அயோ:11 67/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – கம்.அயோ:11 105/2
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – கம்.அயோ:11 105/4
மே வரு கலங்களை வெறுத்த மேனியர் – கம்.அயோ:12 34/2
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – கம்.அயோ:13 52/2
கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – கம்.அயோ:13 63/1
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – கம்.ஆரண்:2 39/2
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – கம்.ஆரண்:2 39/3
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும் – கம்.ஆரண்:3 1/3
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – கம்.ஆரண்:3 4/1
அனல் வரு கானகத்து அமுது அளாவிய – கம்.ஆரண்:3 4/3
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/2
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – கம்.ஆரண்:7 33/2,3
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கம்.கிட்:14 59/2
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கம்.கிட்:14 64/2
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை – கம்.கிட்:16 3/2
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – கம்.சுந்:2 78/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – கம்.சுந்:2 84/1
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/2
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – கம்.சுந்:2 161/3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – கம்.சுந்:7 20/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/3
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – கம்.சுந்:8 35/3
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – கம்.சுந்:10 8/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – கம்.சுந்:10 31/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – கம்.சுந்:10 35/3
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – கம்.சுந்:12 11/3
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/2
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – கம்.யுத்1:3 106/1
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – கம்.யுத்1:4 78/3
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – கம்.யுத்1:4 91/1
விடை வரு பாகனை பொருவும் மேன்மையோர் – கம்.யுத்1:5 20/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – கம்.யுத்1:9 14/2
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – கம்.யுத்2:15 170/2
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – கம்.யுத்2:18 28/1
நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழை என – கம்.யுத்2:18 134/3,4
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – கம்.யுத்2:18 155/2
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – கம்.யுத்2:19 73/3
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – கம்.யுத்2:19 79/3
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய் – கம்.யுத்3:24 86/4
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – கம்.யுத்3:25 16/1
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – கம்.யுத்3:26 86/2
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – கம்.யுத்3:27 123/2
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – கம்.யுத்3:27 123/3
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – கம்.யுத்3:31 72/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – கம்.யுத்3:31 114/2
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி – கம்.யுத்4:37 85/1
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – கம்.யுத்4:40 2/3
வரு கலைக்குள் வளர்வது மானுற – கம்.யுத்4:40 7/2

மேல்


வரு-திறம் (1)

புருவை பன்றி வரு-திறம் நோக்கி – அகம் 88/4

மேல்


வரு-தொறும் (2)

ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – கம்.ஆரண்:14 86/2

மேல்


வரு-தோறும் (1)

இர வரல் மாலையனே வரு-தோறும்
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 239,240

மேல்


வரு-போதின் (1)

தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – கம்.பால:23 90/2,3

மேல்


வரு_திறம் (5)

வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி – நற் 298/1
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/6
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும் – அகம் 277/8
படை உடை கையர் வரு_திறம் நோக்கி – அகம் 337/8

மேல்


வரு_திறன் (1)

செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி – புறம் 41/12

மேல்


வரு_வைகல் (1)

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2

மேல்


வருக்க (1)

வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – கம்.ஆரண்:3 54/3

மேல்


வருக்கத்தோடும் (1)

மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/3,4

மேல்


வருக்கம் (7)

அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – கம்.பால:23 74/2
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/3
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – கம்.சுந்:4 20/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – கம்.சுந்:4 24/3
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – கம்.யுத்2:15 18/2
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/2

மேல்


வருக்கமும் (2)

மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – கம்.யுத்4:41 101/4

மேல்


வருக்கை (1)

மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – கம்.பால:5 40/2

மேல்


வருக (53)

யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 747
பாணர் வருக பாட்டியர் வருக – மது 749
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 749,750
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 750
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/3,4
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று – நற் 120/10
வருக தில் அம்ம தானே – குறு 56/4
வல்லே வருக தோழி நம் – குறு 111/6
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
விளைக வயலே வருக இரவலர் – ஐங் 2/2
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9
வருக எம் பாக_மகன் – கலி 80/9
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான் – கலி 116/11
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
வருக என்னுதி ஆயின் – அகம் 131/14
விழவு உடன் அயர வருக தில் அம்ம – அகம் 141/11
வருக தில் அம்ம எம் சேரி சேர – அகம் 276/7
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/16
மூத்தோன் வருக என்னாது அவருள் – புறம் 183/6
வருக என வேண்டும் வரிசையோர்க்கே – புறம் 207/6
வருக தில் வல்லே வருக தில் வல் என – புறம் 284/1
வருக தில் வல்லே வருக தில் வல் என – புறம் 284/1
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/6
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/11,12
வருக என்றனன் என்னலோடும் வந்து – கம்.பால:6 17/3
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – கம்.பால:12 19/4
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – கம்.அயோ:1 50/2
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – கம்.அயோ:1 72/1
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – கம்.அயோ:2 10/4
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – கம்.அயோ:8 12/2
ஏழையும் இளவலும் வருக என இனிதா – கம்.ஆரண்:2 34/1
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – கம்.ஆரண்:7 10/1
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன் – கம்.ஆரண்:10 116/2
வருவன யாவையும் வருக வார் கழல் – கம்.ஆரண்:14 88/2
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/2
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – கம்.சுந்:2 79/4
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – கம்.சுந்:9 5/4
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – கம்.யுத்1:8 1/4
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – கம்.யுத்1:13 10/2
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – கம்.யுத்2:15 3/2
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – கம்.யுத்2:16 88/2
கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/4
வருவோரை எலாம் வருக என்னுதியால் – கம்.யுத்2:18 36/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/4
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – கம்.யுத்3:28 12/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – கம்.யுத்4:34 2/1
வருக தேர் என வந்தது வையமும் வானும் – கம்.யுத்4:35 18/1

மேல்


வருகம் (7)

உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3
கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 182/7
கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 235/7
பரவினம் வருகம் சென்மோ தோழி – நற் 358/7
கண்டனம் வருகம் சென்மோ தோழி – குறு 275/2
உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/9
புலந்தனம் வருகம் சென்மோ தோழி – அகம் 355/11

மேல்


வருகிலன் (1)

மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – கம்.யுத்3:26 79/3

மேல்


வருகிற்கிலாத (1)

இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – கம்.யுத்3:25 16/2

மேல்


வருகிற்றிலென் (2)

கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – கம்.சுந்:5 7/3
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – கம்.சுந்:5 7/4

மேல்


வருகின்ற (8)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – கம்.பால:5 57/1
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – கம்.ஆரண்:1 13/4
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கம்.கிட்:11 81/1
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – கம்.யுத்1:4 119/1
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – கம்.யுத்3:24 17/4
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – கம்.யுத்3:28 63/4
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – கம்.யுத்4:37 104/2

மேல்


வருகின்றது (4)

பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – கம்.பால:24 7/3
பாரின் மிசை வருகின்றது ஓர் படி வெம் சுடர் படர – கம்.பால:24 10/4
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – கம்.அயோ:7 4/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – கம்.அயோ:7 4/4

மேல்


வருகின்றனன் (1)

தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய – கம்.சுந்:1 46/2

மேல்


வருகின்றார்களை (1)

வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – கம்.யுத்4:41 104/4

மேல்


வருகின்றாரை (1)

மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – கம்.சுந்:2 114/4

மேல்


வருகின்றான் (2)

வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என – கம்.ஆரண்:13 3/3

மேல்


வருகின்றேன் (1)

வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/4

மேல்


வருகுதி (1)

நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – கம்.ஆரண்:2 40/2

மேல்


வருகுவது (1)

அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/14

மேல்


வருகுவர் (3)

இன்னே வருகுவர் தாயர் என்போள் – முல் 16
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே – கலி 28/24

மேல்


வருகுவர்-கொல் (1)

இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/14

மேல்


வருகுவர்-கொல்லோ (1)

உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31

மேல்


வருகுவள் (3)

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/6
வாரற்க தில்ல வருகுவள் யாயே – குறு 198/8
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட – குறு 222/4

மேல்


வருகுவன் (2)

பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/8
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே – புறம் 216/12

மேல்


வருகுவை (2)

எம் இல் வருகுவை நீ என – குறு 379/5
வருகுவை ஆயின் தருகுவென் பால் என – அகம் 54/19

மேல்


வருகோ (2)

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய – நற் 204/2,3
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/4,5

மேல்


வருட (7)

மெல் இயல் மகளிர் நல் அடி வருட
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – நெடு 151,152
பனி புதல் ஈங்கை அம் குழை வருட
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு – நற் 312/2,3
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/4,5
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – கம்.அயோ:5 15/4
மெல் அடி இளையவன் வருட வீரனே – கம்.ஆரண்:14 93/4
வானவர் மகளிர் கால் வருட மா மதி – கம்.சுந்:2 123/1
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – கம்.யுத்2:17 85/1

மேல்


வருடம் (1)

மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – கம்.யுத்4:37 92/4

மேல்


வருடலோடும் (1)

பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – கம்.யுத்3:26 61/3,4

மேல்


வருடவும் (1)

வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – கம்.யுத்1:6 3/2

மேல்


வருடவே (1)

வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – கம்.சுந்:10 42/2,3

மேல்


வருடாமல் (1)

மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – கம்.யுத்1:9 10/2,3

மேல்


வருடி (1)

எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – கம்.பால:11 17/2

மேல்


வருடினார் (1)

இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – கம்.பால:20 25/4

மேல்


வருடு-தொறும் (1)

கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கம்.கிட்:13 28/3

மேல்


வருடும் (2)

துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/11
கை தலத்தால் அடி வருடும் காலையில் – கம்.யுத்3:24 65/3

மேல்


வருடை (9)

வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
நெடு வரை மிசையது குறும் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட – ஐங் 287/1,2
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/14
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/21
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல – அகம் 378/6,7
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – கம்.அயோ:10 3/2,3

மேல்


வருடையும் (1)

போர் உடை வருடையும் பாயா – நற் 359/8

மேல்


வருடையை (1)

வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி – பரி 11/5

மேல்


வருடையொடு (1)

கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7

மேல்


வருண (3)

வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – கம்.யுத்1:6 2/4
வருணற்கு ஈந்த வருண சரத்தையே – கம்.யுத்1:8 35/4
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/4

மேல்


வருணங்கள் (1)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/3

மேல்


வருணற்கு (1)

வருணற்கு ஈந்த வருண சரத்தையே – கம்.யுத்1:8 35/4

மேல்


வருணன் (12)

கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் – கம்.ஆரண்:9 17/4
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – கம்.சுந்:9 16/1
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – கம்.யுத்1:3 7/4
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – கம்.யுத்1:5 58/4
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – கம்.யுத்1:6 57/1
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – கம்.யுத்1:7 14/3
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/4
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – கம்.யுத்1:11 27/2
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்ற – கம்.யுத்1:14 35/2
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – கம்.யுத்3:20 10/1
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – கம்.யுத்4:41 24/3

மேல்


வருணன்-மேல் (1)

மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/3

மேல்


வருணனின் (1)

வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – கம்.யுத்1:6 59/3

மேல்


வருணனும் (2)

கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – கம்.யுத்1:7 12/4
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – கம்.யுத்1:7 22/4

மேல்


வருணனை (5)

வாம வேல் வருணனை மான வெம் சிலை – கம்.பால:24 45/2
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – கம்.யுத்1:6 56/2
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/4
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – கம்.யுத்1:7 19/4
மேற்கின் வேலை வருணனை வென்றவால் – கம்.யுத்4:33 31/4

மேல்


வருத்த (2)

அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள் – கலி 100/17
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – கம்.ஆரண்:12 21/2

மேல்


வருத்தத்த (1)

வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – கம்.ஆரண்:7 57/1

மேல்


வருத்தத்தை (2)

அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/12,13
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – கம்.அயோ:7 14/4

மேல்


வருத்தப்பாடும் (1)

மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/4

மேல்


வருத்தம் (37)

வாக்குபு தர_தர வருத்தம் வீட – பொரு 87
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் – சிறு 140
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை – பெரும் 250
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – மலை 437
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – மலை 497
அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/3
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய – நற் 41/3
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை – நற் 385/4
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – குறு 316/2
பணி குறை வருத்தம் வீட – குறு 333/5
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/10
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை – அகம் 18/13
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது – அகம் 110/8
பாசறை வருத்தம் வீட நீயும் – அகம் 124/8
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி – அகம் 301/9
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது – அகம் 333/9
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/12,13
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – கம்.பால:5 98/2
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – கம்.பால:19 42/1
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/3
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கம்.கிட்:10 101/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கம்.கிட்:10 110/1
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – கம்.சுந்:4 95/2
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – கம்.யுத்1:7 8/3
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – கம்.யுத்2:16 6/1
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – கம்.யுத்3:31 231/2
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/3
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/4
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும் – கம்.யுத்4:38 18/1
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – கம்.யுத்4:40 26/3

மேல்


வருத்தமும் (4)

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 546
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது – நற் 234/1
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/4
வருத்தமும் பழியுமே வயிறு மீ கொள – கம்.கிட்:11 111/1

மேல்


வருத்தமொடு (7)

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
கொடு_வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை – கலி 49/1,2
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/6
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று – அகம் 373/5
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ – அகம் 398/2

மேல்


வருத்தா (1)

வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் – அகம் 90/6

மேல்


வருத்தா-காலே (1)

வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/17

மேல்


வருத்தாதீமே (1)

பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/9

மேல்


வருத்தி (2)

இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் – குறு 102/2,3
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை – அகம் 346/9

மேல்


வருத்தினான் (1)

வருத்தினான் மன்ற அ ஏறு – கலி 102/27

மேல்


வருத்து-உறாலின் (1)

உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம் – அகம் 55/3,4

மேல்


வருத்து-உறாஅ (1)

அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய – நற் 42/10,11

மேல்


வருத்து-உறீஇ (1)

வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின் – நற் 273/3

மேல்


வருத்து-உறும் (1)

வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47

மேல்


வருத்தும் (2)

அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – கம்.பால:5 4/4
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – கம்.அயோ:4 191/1

மேல்


வருத்துமால் (1)

வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – கம்.யுத்1:9 44/4

மேல்


வருத்தோ (1)

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கம்.கிட்:10 49/4

மேல்


வருதல் (32)

வருதல் தலைவர் வாய்வது நீ நின் – முல் 20
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/5
இரவின் வருதல் அறியாதேற்கே – நற் 144/10
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன் – நற் 238/6,7
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என – நற் 267/7
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா – நற் 270/4,5
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை – நற் 285/2
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/9
வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/3
இரவின் வருதல் அறியான் – ஐங் 272/4
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – பதி 52/16
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – கலி 99/6
பல் பூ கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் – அகம் 20/10,11
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் – அகம் 38/5
இருள் இடை தமியன் வருதல் யாவதும் – அகம் 108/10
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் – அகம் 118/10
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – அகம் 133/12
மாலை வருதல் வேண்டும் சோலை – அகம் 148/12
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய – அகம் 182/13
தனியன் வருதல் அவனும் அஞ்சான் – அகம் 252/6
இரவின் வருதல் எவனோ பகல் வரின் – அகம் 308/7
நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/11
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும் – புறம் 217/6,7
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
நினக்கும் வருதல் வைகல் அற்றே – புறம் 359/9
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – கம்.பால:5 30/4
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி – கம்.அயோ:3 107/2
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கம்.கிட்:11 49/1

மேல்


வருதல்-காறும் (1)

மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கம்.கிட்:17 25/2

மேல்


வருதலானே (3)

பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – நற் 353/11
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9

மேல்


வருதலில் (1)

வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/4

மேல்


வருதலின் (5)

அரும் சுர கவலை வருதலின் வருந்திய – நற் 352/9
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ – நற் 368/4
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/2
அணி_இழை உள்ளி யாம் வருதலின்
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/4,5
தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – கம்.பால:1 10/3

மேல்


வருதலும் (11)

நடுநாள் வருதலும் வரூஉம் – குறு 88/4
வள மனை வருதலும் வௌவியோளே – ஐங் 66/4
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/32
நனவின் வருதலும் உண்டு என – கலி 128/25
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் – அகம் 2/15
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – கம்.பால:9 20/2
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – கம்.பால:10 41/1
அந்தரம் வருதலும் அனைய தீர்தலும் – கம்.ஆரண்:13 110/1
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – கம்.யுத்1:4 60/3
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/2

மேல்


வருதலோடும் (3)

வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும்
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – கம்.யுத்3:22 124/3,4
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – கம்.யுத்3:25 18/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும்
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – கம்.யுத்4:37 201/2,3

மேல்


வருதற்கு (2)

மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – கம்.ஆரண்:6 35/4

மேல்


வருதி (17)

பகலும் வருதி பல் பூ கானல் – நற் 223/3
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழை – நற் 385/6,7
ஆர் இருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/7,8
விழவொடு வருதி நீயே இஃதோ – குறு 295/3
நயன் உடைமையின் வருதி இவள் தன் – குறு 324/4
துஞ்சு மனை நெடு நகர் வருதி
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/3,4
கடும் பகல் வருதி கையறு மாலை – ஐங் 183/4
நடுநாள் கங்குலும் வருதி
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/3,4
இன்னும் வருதி என் அவர் தகவே – ஐங் 471/5
எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 75/14
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை – கலி 108/54,55
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/4,5
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/8
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – கம்.ஆரண்:10 106/3
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/3

மேல்


வருதி-மன் (3)

தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/7,8
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/11,12
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள – கலி 73/15,16

மேல்


வருதியர் (1)

எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39

மேல்


வருதியேல் (1)

வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – கம்.யுத்2:15 133/3

மேல்


வருதியோ (4)

எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என – நற் 274/6
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – கம்.பால:19 25/4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3

மேல்


வருதிர் (1)

ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17

மேல்


வருதும் (23)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 53
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என – நற் 214/5
வருதும் என்ற பருவமோ இதுவே – நற் 246/10
இன்றே சென்று வருதும் நாளை – குறு 189/1
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/4
நுந்தை நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/3,4
காணிய வருதும் யாமே – ஐங் 420/4
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர – அகம் 79/10
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/14
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே – அகம் 139/19
வருதும் என்ற நாளும் பொய்த்தன – அகம் 144/1
வருதும் என்றனர் அன்றே தோழி – அகம் 175/9
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
தசரதன் மதலையாய் வருதும் தாரணி – கம்.பால:5 19/4
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – கம்.பால:5 20/4
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – கம்.யுத்4:41 43/3

மேல்


வருந்த (20)

கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/4,5
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு – நற் 372/3
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும் – குறு 342/5,6
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை – பதி 19/23,24
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/37,38
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/22
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி – அகம் 357/11
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/3
வருந்த காண்டல் அதனினும் இலமே – புறம் 61/19
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய – புறம் 73/11
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10
அடி வருந்த நெடிது ஏறிய – புறம் 139/3
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/3
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – கம்.அயோ:1 26/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – கம்.அயோ:6 5/1
நின் தேடி வருந்த நிரப்பினையோ – கம்.ஆரண்:14 70/3

மேல்


வருந்தல் (20)

வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/2
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் – நற் 351/5
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/9
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/2
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/6
மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர் – கம்.பால:5 17/2
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – கம்.அயோ:11 43/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – கம்.ஆரண்:14 82/1
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கம்.கிட்:16 57/4
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – கம்.சுந்:2 54/3
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – கம்.சுந்:4 19/1
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – கம்.யுத்2:19 250/4
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – கம்.யுத்2:19 250/4
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – கம்.யுத்3:24 91/1
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/3
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – கம்.யுத்4:39 1/1

மேல்


வருந்தல-மன் (1)

வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10

மேல்


வருந்தலும் (1)

வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/15

மேல்


வருந்தலை (5)

வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – கம்.அயோ:4 216/4
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – கம்.அயோ:4 217/3
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – கம்.ஆரண்:14 81/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – கம்.ஆரண்:14 81/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4

மேல்


வருந்தலோ (1)

நிரை வளை முன்கை வருந்தலோ இலளே – ஐங் 422/4

மேல்


வருந்தவும் (2)

ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் – கம்.ஆரண்:3 18/2

மேல்


வருந்தா (3)

வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/3
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 120/16
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – கம்.அயோ:6 31/1

மேல்


வருந்தாதி (1)

வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/29,30

மேல்


வருந்தாது (5)

வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் – பரி 10/129
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப – புறம் 377/19
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/2

மேல்


வருந்தாதோ (1)

மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4

மேல்


வருந்தாமல் (2)

மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – கம்.பால:12 3/2,3

மேல்


வருந்தி (30)

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/5
உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/5,6
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
ஆனா துயரமொடு வருந்தி பானாள் – குறு 145/3
கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/7
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/14,15
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/12
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் – அகம் 301/1,2
இரவும் எல்லையும் படர் அட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப – அகம் 313/6,7
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலை படாஅ உறவி போன்றனம் – அகம் 339/9,10
வருந்தி வருநர் ஓம்பி தண்ணென – அகம் 353/18
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/8,9
மல் அடு மார்பின் வலி உற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/4,5
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – புறம் 27/16
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் – புறம் 135/2,3
பசந்த மேனியொடு படர் அட வருந்தி
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள் – புறம் 159/6,7
குடி முறை பாடி ஒய்யென வருந்தி
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/3,4
பழம் சோற்று புக வருந்தி
புதல் தளவின் பூ சூடி – புறம் 395/5,6
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை – புறம் 395/22,23
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் – கம்.பால:2 36/3
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/3
நனி வருந்தி நலம் குடிபோயிட – கம்.பால:21 27/1
வருந்தி தான் தர வந்த அமுதையும் – கம்.அயோ:7 27/1
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – கம்.அயோ:14 111/1
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கம்.கிட்:14 31/4
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4

மேல்


வருந்திட (1)

வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – கம்.யுத்3:26 94/3

மேல்


வருந்திய (24)

விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர் – நற் 21/1
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய – நற் 41/3
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய – நற் 42/2
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/12,13
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/9,10
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது – நற் 234/1
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து – நற் 253/3
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
அரும் சுர கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமை தோள் – நற் 352/9,10
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16
முளிவு உற வருந்திய முளை முதிர் சிறுதினை – கலி 53/22
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/15
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு – கலி 121/11
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் – கலி 129/23
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/11,12
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது – அகம் 110/8
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை – அகம் 138/3
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் – அகம் 207/9
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
பயப்பு உறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/12,13
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ – புறம் 35/20,21
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என – புறம் 143/8
வருந்திய
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய – புறம் 396/22,23
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – கம்.சுந்:2 105/3

மேல்


வருந்தியது (1)

மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – கம்.ஆரண்:11 73/4

மேல்


வருந்தியாள் (2)

சாயினள் வருந்தியாள் இடும்பை – கலி 121/22
நின் தலை வருந்தியாள் துயரம் – கலி 133/18

மேல்


வருந்தியும் (1)

நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14

மேல்


வருந்தின்று-கொல்லோ (1)

வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/15

மேல்


வருந்தின (3)

ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – கம்.சுந்:4 42/2
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – கம்.யுத்3:27 5/3

மேல்


வருந்தினது (1)

ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1

மேல்


வருந்தினம் (1)

வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 372/6

மேல்


வருந்தினர் (3)

வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் – கம்.அயோ:5 11/1
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார் – கம்.கிட்:10 70/3

மேல்


வருந்தினர்க்கு (1)

வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு – கம்.யுத்4:34 1/2

மேல்


வருந்தினள் (4)

விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய – நற் 81/8
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – கலி 149/16
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து – அகம் 57/17

மேல்


வருந்தினள்-கொல்லோ (1)

நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/12,13

மேல்


வருந்தினளால் (1)

மறையும் என ஏழை வருந்தினளால் – கம்.ஆரண்:11 54/4

மேல்


வருந்தினன் (1)

வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4

மேல்


வருந்தினார் (2)

வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – கம்.அயோ:6 31/1
சென்று நாடி திரிந்து வருந்தினார்
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் – கம்.கிட்:15 52/2,3

மேல்


வருந்தினாள்-கொல் (1)

தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27

மேல்


வருந்தினான் (3)

வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – கம்.அயோ:2 10/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கம்.கிட்:1 32/4

மேல்


வருந்தினிர் (1)

வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் – கம்.ஆரண்:12 40/2

மேல்


வருந்தினும் (1)

மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6

மேல்


வருந்தினென் (2)

ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/3
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15

மேல்


வருந்தினேன் (1)

வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/3

மேல்


வருந்தினை (12)

வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் – நற் 356/7
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து – அகம் 19/2
வருந்தினை வாழியர் நீயே வடாஅது – அகம் 59/3
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/11
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின் – அகம் 220/11
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/4
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/3
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/3
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/2

மேல்


வருந்து (8)

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு – அகம் 53/6
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என – அகம் 351/15
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது – புறம் 14/14
தேடி வருந்து தவம்புரிவேன் – கம்.ஆரண்:14 70/2
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – கம்.யுத்4:40 58/2

மேல்


வருந்து-மன் (1)

வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7

மேல்


வருந்து-உற (1)

இருவி இருந்த குருவி வருந்து-உற
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/4,5

மேல்


வருந்துக (1)

வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/15

மேல்


வருந்துதல் (2)

வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் – கம்.பால:5 4/2

மேல்


வருந்துதி (1)

எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும் – குறி 8,9

மேல்


வருந்துதியோ (1)

சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/3

மேல்


வருந்துதும் (4)

விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/9
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/6
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/1,2
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14

மேல்


வருந்துப (1)

வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16

மேல்


வருந்தும் (16)

நம்-வயின் வருந்தும் நன்_நுதல் என்பது – நற் 303/7
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே – நற் 374/8,9
காலை வருந்தும் கையாறு ஓம்பு என – குறு 48/2
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து – ஐங் 305/2
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர் – கலி 76/3
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் – அகம் 90/7
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/6
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 206/4
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கம்.கிட்:1 11/4
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கம்.கிட்:10 49/4
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் – கம்.கிட்:16 9/2
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – கம்.யுத்3:27 65/2

மேல்


வருந்தும்-கொல் (1)

வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/18

மேல்


வருந்தும்-கொல்லோ (2)

ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/6,7
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/7

மேல்


வருந்தும்-மன்னே (1)

உயவொடு வருந்தும்-மன்னே இனியே – புறம் 310/3

மேல்


வருந்துமால் (2)

வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 169/14
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 224/18

மேல்


வருந்துவம் (1)

வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – அகம் 183/15

மேல்


வருந்துவர் (2)

நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ – நற் 41/5
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – கம்.பால:7 17/4

மேல்


வருந்துவல் (3)

யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல்
சூழும்-கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/17,18

மேல்


வருந்துவள் (6)

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி – அகம் 119/3
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/21

மேல்


வருந்துவார் (1)

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – கம்.பால:2 28/4

மேல்


வருந்துவான் (1)

மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – கம்.பால:12 16/4

மேல்


வருந்துவானை (1)

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – கம்.யுத்4:37 159/1

மேல்


வருந்துவேன் (1)

வருந்துவேன் அல்லனோ யான் – கலி 107/28

மேல்


வருந்துறு (1)

வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – கம்.ஆரண்:16 5/4

மேல்


வருந்தேன் (3)

வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – கம்.சுந்:1 49/1
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/3

மேல்


வருநர் (14)

எல்லி வருநர் களவிற்கு – குறு 47/3
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/4
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை – பதி 75/7
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/26
வருநர் பார்க்கும் வெருவரு கவலை – அகம் 127/16
வருநர் வரையா பெருநாள் இருக்கை – அகம் 227/15
சேணின் வருநர் போல பேணா – அகம் 300/13
வருந்தி வருநர் ஓம்பி தண்ணென – அகம் 353/18
வருநர் இன்மையின் களையுநர் காணா – அகம் 365/8
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/14
உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/8
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/14

மேல்


வருநர்க்கு (7)

வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 202
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப – பதி 18/3
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/8
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/20,21
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/3,4
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய – புறம் 177/15
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும் – புறம் 343/8

மேல்


வருநரும் (1)

பாடி வருநரும் பிறரும் கூடி – புறம் 158/18

மேல்


வருபவர் (4)

அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/32,33
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ – கலி 31/9,10
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – கம்.யுத்1:5 28/4

மேல்


வருபவள் (1)

தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ சென்று – கலி 144/7,8

மேல்


வருபவன் (2)

அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல் – கலி 75/20,21
யார் இவன் வருபவன் இயம்புவாய் என – கம்.யுத்2:19 28/1

மேல்


வருபவோ (2)

ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/2
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/8

மேல்


வருபு (2)

வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11

மேல்


வரும் (181)

வரும் வைகல் மீன் பிறழினும் – மது 108
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின் – மலை 210
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/7,8
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் – நற் 114/8
நன்றி விளைவும் தீதொடு வரும் என – நற் 188/6
பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
மின்னு வசி விளக்கத்து வரும் எனின் – நற் 334/8
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை – ஐங் 295/3
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் – பதி 49/8
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/11
தொடி சுடர் வரும் வலி முன்கை – பதி 80/6
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் – பரி 10/129
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/3
போல வரும் என் உயிர் – கலி 81/10
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் – கலி 103/13
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும் – கலி 104/15
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/44,45
வாயில் அடைப்ப வரும் – கலி 109/26
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் – கலி 145/17,18
தான் வரும் என்ப தட மென் தோளி – அகம் 121/10
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே – அகம் 195/2
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/22
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/21
தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் – கம்.பால:2 5/1
கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – கம்.பால:2 25/2
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – கம்.பால:4 8/2
வளநகர் முனிவரன் வரும் முன் வானவன் – கம்.பால:5 43/1
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட – கம்.பால:5 72/1
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – கம்.பால:5 129/4
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – கம்.பால:5 130/1
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – கம்.பால:7 15/1
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – கம்.பால:7 46/4
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் – கம்.பால:8 21/1
பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – கம்.பால:11 15/1
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/1,2
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – கம்.பால:14 39/4
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – கம்.பால:15 3/2
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – கம்.பால:15 15/1
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – கம்.பால:15 19/2
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – கம்.பால:16 19/2
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – கம்.பால:18 33/2
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – கம்.பால:20 12/2
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – கம்.பால:20 12/2
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – கம்.பால:20 21/4
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும் – கம்.பால:20 26/1
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும் – கம்.பால:20 26/1
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம் – கம்.பால:20 26/3
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – கம்.பால:21 27/2
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – கம்.பால:22 25/4
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – கம்.பால:23 42/4
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என – கம்.பால:23 54/1
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/4
நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய – கம்.பால:23 71/1
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் – கம்.பால:24 6/4
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும்
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/2,3
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – கம்.அயோ:1 22/3
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – கம்.அயோ:1 30/2
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – கம்.அயோ:1 38/2
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/2,3
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/3
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – கம்.அயோ:4 73/3
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/2
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – கம்.அயோ:4 182/4
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – கம்.அயோ:4 184/1
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/3
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/4
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – கம்.அயோ:10 55/4
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – கம்.அயோ:11 73/2
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – கம்.அயோ:11 103/1
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/4
விதி வரும் தனி குடை மீது இலா படை – கம்.அயோ:12 35/2
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – கம்.அயோ:14 43/2
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ – கம்.ஆரண்:2 39/1
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – கம்.ஆரண்:2 43/2
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – கம்.ஆரண்:3 5/1
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – கம்.ஆரண்:3 54/3
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – கம்.ஆரண்:4 8/2
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – கம்.ஆரண்:6 27/3
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் – கம்.ஆரண்:6 60/1
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – கம்.ஆரண்:10 34/3
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார் – கம்.ஆரண்:10 42/1
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – கம்.ஆரண்:10 42/2
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – கம்.ஆரண்:13 18/1
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – கம்.ஆரண்:13 68/3
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – கம்.ஆரண்:14 10/1
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – கம்.ஆரண்:14 10/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும்
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை – கம்.ஆரண்:14 14/2,3
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கம்.கிட்:2 24/4
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கம்.கிட்:6 25/2
வாயிடை புகை வர வாலி கண் வரும்
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/3,4
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் – கம்.கிட்:7 121/2
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கம்.கிட்:11 95/1
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கம்.கிட்:12 8/1
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
பா வரும் கிழமை தொன்மை பருணிதர் தொடுத்த பத்தி – கம்.கிட்:13 64/3
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கம்.கிட்:13 64/4
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கம்.கிட்:15 34/2
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – கம்.சுந்:3 9/3
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – கம்.சுந்:3 9/3
கொடியார் வரும் என்று குலாவுவதோ – கம்.சுந்:4 9/4
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – கம்.சுந்:4 89/2
குரா வரும் குழலி நீ குறித்த நாளினே – கம்.சுந்:5 74/1
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – கம்.சுந்:5 74/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – கம்.சுந்:7 39/3
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார் – கம்.சுந்:9 14/2
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – கம்.சுந்:9 31/3
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – கம்.சுந்:9 34/4
ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை – கம்.சுந்:11 26/1
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – கம்.சுந்:12 11/1
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – கம்.சுந்:12 24/2
அ உரை தூதரும் ஆணையால் வரும்
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – கம்.சுந்:12 28/1,2
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க – கம்.சுந்:14 3/1
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/2
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர் – கம்.யுத்1:2 1/1
தா வரும் தானவர் தருக்கு தாழ்ந்தனர் – கம்.யுத்1:2 23/2
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – கம்.யுத்1:4 29/3
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – கம்.யுத்1:5 30/4
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன் – கம்.யுத்1:5 39/3
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/3,4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – கம்.யுத்2:16 59/3
வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – கம்.யுத்2:16 95/3
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – கம்.யுத்2:16 119/2
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – கம்.யுத்2:16 147/3
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – கம்.யுத்2:16 147/4
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – கம்.யுத்2:16 324/2
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – கம்.யுத்2:16 340/1
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – கம்.யுத்2:17 15/3
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – கம்.யுத்2:17 77/3
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – கம்.யுத்2:18 94/4
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – கம்.யுத்2:18 117/1,2
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – கம்.யுத்2:18 156/3
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – கம்.யுத்2:18 171/1
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – கம்.யுத்2:19 27/4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும்
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – கம்.யுத்2:19 159/1,2
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும்
காலம் என உன்னு கருத்தினனாய் – கம்.யுத்3:20 77/1,2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – கம்.யுத்3:22 117/3
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – கம்.யுத்3:24 38/4
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – கம்.யுத்3:24 66/2
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – கம்.யுத்3:24 103/2
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும்
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும் – கம்.யுத்3:27 21/1,2
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – கம்.யுத்3:27 92/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/2
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – கம்.யுத்4:32 1/3
மாறும் ஆயினும் மா மதமாய் வரும்
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/3,4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – கம்.யுத்4:37 63/1
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – கம்.யுத்4:37 63/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – கம்.யுத்4:37 63/2
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – கம்.யுத்4:37 63/4
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – கம்.யுத்4:37 188/2
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/2
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/3
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/2
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – கம்.யுத்4:41 113/2

மேல்


வரும்-காலை (1)

செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – கம்.சுந்:3 124/3

மேல்


வரும்-கொல் (4)

பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – கம்.பால:21 27/4

மேல்


வரும்-போதும் (1)

படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை – கம்.யுத்2:16 50/2

மேல்


வரும்-மன்னே (1)

பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6

மேல்


வரும்_வரும் (1)

வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5

மேல்


வரும்படி (1)

பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – கம்.அயோ:4 213/3

மேல்


வருமரோ (1)

நள்ளென் கங்குலும் வருமரோ
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே – நற் 145/10,11

மேல்


வருமா-போல் (1)

மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல்
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/3,4

மேல்


வருமால் (2)

ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – கம்.அயோ:4 69/4
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – கம்.யுத்3:31 12/4

மேல்


வருமாறு (1)

அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/3

மேல்


வருமே (20)

இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/9
வருமே தோழி கொண்கன் தேரே – நற் 111/10
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/5
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/5
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – ஐங் 307/4
நோகோ யானே நோ_தக வருமே
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/5,6
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே
செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் – பரி 16/10,11
வருமே தோழி நன் மலை நாடன் – கலி 38/24
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே
நனவின் வாயே போல துஞ்சுநர் – அகம் 158/9,10
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு – புறம் 214/5,6
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9
ஆட்டி காணிய வருமே நெருநை – புறம் 303/5
வரவே எனை ஆள் உடையான் வருமே
இரவே கொடியாய் விடியாய் எனுமால் – கம்.பால:23 3/3,4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – கம்.அயோ:4 70/4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – கம்.அயோ:4 70/4
வருமே உரையாய் வலியாய் வலியே – கம்.சுந்:4 3/4

மேல்


வருமேல் (1)

ஏறே வருமேல் இமையோர் எதிரே – கம்.யுத்2:18 38/2

மேல்


வருமேனும் (1)

கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – கம்.சுந்:1 69/3,4

மேல்


வருமோ (1)

அம் மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/3,4

மேல்


வருவ (10)

வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – கம்.பால:5 10/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – கம்.பால:10 12/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/2
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – கம்.ஆரண்:14 29/2
மால் வரை உருண்டன வருவ மா மரம் – கம்.ஆரண்:15 4/1
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – கம்.யுத்2:18 270/4
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/3,4
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – கம்.யுத்4:37 90/4

மேல்


வருவதன் (1)

வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – கம்.யுத்2:18 257/3

மேல்


வருவதா (1)

நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக – கலி 114/10

மேல்


வருவதாக (1)

இன்னும் வருவதாக நமக்கு என – மலை 354

மேல்


வருவதானான் (1)

மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான்
ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனையோடும் வெற்றி – கம்.யுத்1:13 5/2,3

மேல்


வருவது (31)

இன்றும் வருவது ஆயின் நன்றும் – நற் 369/5
எ-கால் வருவது என்றி – குறு 277/7
வாராது ஆயினும் வருவது போல – குறு 301/6
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
இருவேம் நம் படர் தீர வருவது
காணிய வம்மோ காதலம் தோழி – அகம் 73/10,11
வருவது மாதோ வண் பரி உந்தி – அகம் 278/9
இரவின் எல்லை வருவது நாடி – புறம் 366/11
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – கம்.பால:22 23/3
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – கம்.அயோ:14 62/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/2
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – கம்.ஆரண்:10 104/3
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – கம்.ஆரண்:10 167/1
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கம்.கிட்:2 22/4
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன் – கம்.சுந்:3 32/4
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – கம்.யுத்1:4 128/2
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – கம்.யுத்2:16 44/2
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – கம்.யுத்2:16 45/2
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை – கம்.யுத்2:19 90/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – கம்.யுத்3:22 88/3
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – கம்.யுத்3:24 91/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/3
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – கம்.யுத்3:28 18/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – கம்.யுத்3:28 25/3
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்.யுத்4:36 19/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – கம்.யுத்4:41 111/2

மேல்


வருவது-கொல்லோ (3)

யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
வருவது-கொல்லோ தானே வாராது – ஐங் 295/1
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/7,8

மேல்


வருவதும் (2)

வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – கம்.யுத்1:2 35/3
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – கம்.யுத்2:16 133/1

மேல்


வருவதே (4)

பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – கம்.ஆரண்:13 1/4
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – கம்.ஆரண்:14 81/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – கம்.யுத்4:41 20/2

மேல்


வருவதை (6)

இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/13,14
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/17,18
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை
அதனால் – கலி 49/21,22
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/14,15
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/18,19
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை
ஆங்க – கலி 78/22,23

மேல்


வருவதோர் (1)

வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/3

மேல்


வருவம் (1)

வருவம் என்னும் பருவரல் தீர – நற் 169/2

மேல்


வருவர் (28)

வருவர் வாழி தோழி மூவன் – நற் 18/2
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை – நற் 208/10
வருவர் வாழி தோழி புறவின் – நற் 246/7
பரியாது வருவர் இ பனி படு நாளே – நற் 367/12
வருவர் வாழி தோழி செரு இறந்து – நற் 387/6
ஈங்கே வருவர் இனையல் அவர் என – குறு 192/1
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
வருவர் வாழி தோழி – ஐங் 465/4
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468/5
வருவர் வாழி தோழி பொருநர் – அகம் 25/18
வருவர் ஆயின் பருவம் இது என – அகம் 68/11
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/12
வருவர் வாழி தோழி அரச – அகம் 111/3
வருவர் வாழி தோழி பல புரி – அகம் 173/8
வல்லே வருவர் போலும் வெண் வேல் – அகம் 177/13
வருவர் வாழி தோழி பொருவர் – அகம் 231/10
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
வருவர் வாழி தோழி பெரிய – அகம் 313/10
வருவர் என்பது வாய்வது ஆக – அகம் 323/3
நாள் இடைப்படாமை வருவர் நமர் என – அகம் 333/14
வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/17
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது – புறம் 3/24
பலரும் வருவர் பரிசில்_மாக்கள் – புறம் 121/2
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கம்.கிட்:6 31/3
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – கம்.யுத்1:5 24/3
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – கம்.யுத்3:30 29/3
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/4

மேல்


வருவர்-கொல் (4)

வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


வருவர்-மன்னால் (1)

வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/9

மேல்


வருவரேல் (1)

வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – கம்.யுத்3:31 12/4

மேல்


வருவல் (5)

நும்மொடு வருவல் என்றி எம்மொடு – நற் 162/6
குதிரை வழங்கி வருவல்
அறிந்தேன் குதிரை தான் – கலி 96/6,7
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
கால முன்ப நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/17,18
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே – புறம் 165/14,15

மேல்


வருவன் (1)

வருவன் என்ற கோனது பெருமையும் – புறம் 217/7

மேல்


வருவன (14)

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 394
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 542
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – கம்.பால:18 1/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/4
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – கம்.அயோ:9 13/4
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – கம்.அயோ:10 24/4
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – கம்.அயோ:10 36/4
வருவன யாவையும் வருக வார் கழல் – கம்.ஆரண்:14 88/2
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
வருவன ஆம் என வந்த வானரம் – கம்.யுத்1:8 5/4
மலை சுமந்து வருவன வானரம் – கம்.யுத்1:8 48/1
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – கம்.யுத்2:16 330/3
வருவன போல்வன மனத்தினால் சினம் – கம்.யுத்2:19 36/3
இரு திசை எயிறு உற வருவன பெரிய – கம்.யுத்4:37 91/2

மேல்


வருவனள் (1)

சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி – நற் 339/6

மேல்


வருவாய் (4)

தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75
வரு நாள் அயலே வருவாய் மனனே – கம்.பால:23 4/2
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய்
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – கம்.யுத்2:15 170/2,3
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1

மேல்


வருவாய்-கொல் (1)

வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – கம்.சுந்:1 54/3

மேல்


வருவார் (4)

வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் – பரி 9/51,52
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் – பரி 9/52,53
வருவார் உளரோ குல மன்னவரே – கம்.பால:23 8/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – கம்.யுத்3:30 23/4

மேல்


வருவாரும் (10)

மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – கம்.பால:23 31/1
தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் – கம்.பால:23 35/1
தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும்
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – கம்.பால:23 35/1,2
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – கம்.பால:23 35/2
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் – கம்.பால:23 35/3
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும்
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – கம்.பால:23 35/3,4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – கம்.பால:23 35/4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – கம்.பால:23 35/4
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – கம்.பால:23 37/4

மேல்


வருவாரை (1)

பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என் திறம் யாதும் வினவல் வினவின் – கலி 19/9,10

மேல்


வருவாள் (2)

ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1

மேல்


வருவாள்-கொல்லோ (1)

திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4

மேல்


வருவாற்கும் (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/7,8

மேல்


வருவான் (5)

ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/13
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/3
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – கம்.ஆரண்:2 16/4
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – கம்.சுந்:4 93/3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – கம்.யுத்2:19 249/4

மேல்


வருவானை (2)

கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
பெருந்தகை மீளி வருவானை கண்டே – பரி 16/22

மேல்


வருவித்தீர் (1)

வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/2

மேல்


வருவித்து (1)

மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – கம்.யுத்1:4 111/1

மேல்


வருவித்தே (1)

வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கம்.கிட்:6 11/4

மேல்


வருவித்தேன் (1)

வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன்
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன் – கம்.யுத்3:22 207/2,3

மேல்


வருவிப்பாரை (1)

மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கம்.கிட்:11 64/1,2

மேல்


வருவிரோ (1)

வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/2

மேல்


வருவீர் (2)

வருவீர் உளீரோ எனவும் – குறு 118/4
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3

மேல்


வருவென் (5)

வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – கம்.அயோ:4 216/4
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – கம்.ஆரண்:11 67/2
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – கம்.சுந்:4 7/2
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – கம்.யுத்2:16 90/1
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3

மேல்


வருவேம் (3)

வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/4
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு – பதி 23/11
வருவேம் என்ற பருவம் ஆண்டை – அகம் 317/17

மேல்


வருவை (3)

வருவை ஆகிய சில் நாள் – நற் 19/8
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/6
வருவை அல்லை வாடை நனி கொடிதே – ஐங் 233/1

மேல்


வருவையால் (1)

வருவையால் நாண் இலி நீ – கலி 116/17

மேல்


வருவோய் (1)

எவ்வம் கூரிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் – அகம் 288/6,7

மேல்


வருவோர்க்கு (1)

சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/4

மேல்


வருவோரை (1)

வருவோரை எலாம் வருக என்னுதியால் – கம்.யுத்2:18 36/4

மேல்


வருவோள் (1)

யாம் தன் கரையவும் நாணினள் வருவோள்
வேண்டாமையின் மென்மெல வந்து – நற் 308/3,4

மேல்


வரூஉம் (46)

சென்ற காலமும் வரூஉம் அமயமும் – மது 477
கார் செய் மாலை வரூஉம் போழ்தே – நற் 37/11
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/10
வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை – நற் 129/5
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு – நற் 149/8
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் – நற் 237/7
பகலின் வரூஉம் எறி புனத்தானே – நற் 285/11
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/8,9
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது – நற் 399/8,9
நடுநாள் வருதலும் வரூஉம்
வடு நாணலமே தோழி நாமே – குறு 88/4,5
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/4,5
எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம்
அகலினும் அகலாது ஆகி – குறு 257/4,5
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/7,8
வாரார் வாழி தோழி வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/4,5
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே – குறு 326/5
பல்-கால் வரூஉம் தேர் என – ஐங் 186/4
இலங்கு மலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/3,4
தண் பல வரூஉம் புணரியின் பலவே – பதி 42/23
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/49
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் – பரி 13/32
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/18
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை – கலி 61/25
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி – கலி 70/5
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் – அகம் 56/10
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/12
கான நாடன் வரூஉம் யானை – அகம் 128/10
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு – அகம் 191/9
தேராது வரூஉம் நின்-வயின் – அகம் 202/14
வரூஉம் என்றனரே காதலர் – அகம் 285/14
இரவின் வரூஉம் இடும்பை நீங்க – அகம் 312/2
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே – புறம் 122/7
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/12
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புறம் 216/7
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – புறம் 230/12
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
காணலென்-கொல் என வினவினை வரூஉம்
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/7,8
நிரையோடு வரூஉம் என் ஐக்கு – புறம் 262/5

மேல்


வரூஉம்-காலை (2)

நீ இவண் வரூஉம்-காலை
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/4,5
அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/3

மேல்


வரூஉவோயே (1)

ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/25

மேல்


வரை (634)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 256,257
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 33
வரை மந்தி கழி மூழ்க – பொரு 224
கழி நாரை வரை இறுப்ப – பொரு 225
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை
கமழ் பூ சாரல் கவினிய நெல்லி – சிறு 99,100
வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 240
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 72
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு – பெரும் 123
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330
இமையவர் உறையும் சிமைய செ வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு – பெரும் 429,430
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42
வரை மருளும் உயர் தோன்றல – மது 46
இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் – மது 62
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – மது 243
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க – மது 374
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 195
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் – பட் 152
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92
வரை அர_மகளிர் இருக்கை காணினும் – மலை 190
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 242
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – மலை 315,316
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை – மலை 509
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 524,525
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/2
நெடு வரை விடர்_அகத்து இயம்பும் – நற் 14/10
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி – நற் 22/3
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை – நற் 33/1,2
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/4
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/3
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
வரை வெள் அருவி மாலையின் இழிதர – நற் 93/2
குட வரை சுனைய மா இதழ் குவளை – நற் 105/8
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – நற் 114/10
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/8
வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை – நற் 129/5
வையக வரை அளவு இறந்த – நற் 130/11
வரு குறி செய்த வரை_அக சிறுதினை – நற் 134/3
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/4,5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/7
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன் – நற் 171/2
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின் – நற் 185/7
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
பயம் கெழு பலவின் கொல்லி குட வரை
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை – நற் 192/8,9
அம் வெள் அருவி குட வரை_அகத்து – நற் 201/7
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/5
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண் – நற் 249/8
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி – நற் 255/8
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/5
பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/10
இறை வரை நில்லா வளையும் மறையாது – நற் 263/2
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த – நற் 268/4
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து – நற் 279/7,8
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/8
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/2
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/5
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட – நற் 344/1
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி – நற் 344/8,9
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/7
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/3,4
மனை வரை இறந்து வந்தனை ஆயின் – நற் 362/2
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/2
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
வரை வேய் புரையும் நல் தோள் – நற் 390/10
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/2
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1
நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/5
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/7
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் – குறு 60/1,2
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/4
செல்ப என்பவோ கல் வரை மார்பர் – குறு 76/2
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி – குறு 78/1
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய – குறு 89/5
வரை இழி அருவி உண்துறை தரூஉம் – குறு 90/5
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
வல் வில் ஓரி கொல்லி குட வரை
பாவையின் மடவந்தனளே – குறு 100/5,6
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/2
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் – குறு 158/1
வரை முதிர் தேனின் போகியோனே – குறு 176/4
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த – குறு 179/4
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/3
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/5
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/7
இமைப்பு வரை அமையா நம்-வயின் – குறு 218/6
வரை கோள் அறியா சொன்றி – குறு 233/6
வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என – குறு 256/4,5
நோ_தக்கன்றே தோழி மால் வரை
மழை விளையாடும் நாடனை – குறு 263/6,7
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ – குறு 345/2
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/2
துணங்கை நாளும் வந்தன அ வரை
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/6,7
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி – குறு 365/3
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் – குறு 385/5
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/3
வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/4
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/2
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ – ஐங் 217/1
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு – ஐங் 220/3
வரை ஆம் இழிய கோடல் நீட – ஐங் 223/2
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
நெடு வரை படப்பை நும் ஊர் – ஐங் 251/3
தேம் கமழ் சிலம்பின் வரை_அகம் கமழும் – ஐங் 253/2
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2
பெரு வரை நாடன் வரையும் ஆயின் – ஐங் 258/3
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து – ஐங் 270/3,4
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது – ஐங் 272/2
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
நெடு வரை மிசையது குறும் கால் வருடை – ஐங் 287/1
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
அ வரை இறக்குவை ஆயின் – ஐங் 301/3
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
எரி கொடி கவைஇய செம் வரை போல – ஐங் 353/1
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை
இன களிறு வழங்கும் சோலை – ஐங் 379/2,3
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி – ஐங் 388/3
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
சிறு வரை தங்குவை ஆயின் – ஐங் 477/4
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந – பதி 21/29
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது – பதி 24/18
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/11
பனி வார் விண்டு விறல் வரை அற்றே – பதி 31/17
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/8
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/6,7
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து – பதி 47/3
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி – பதி 62/10
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை
கல் உயர் நேரி பொருநன் – பதி 67/21,22
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க – பதி 69/2
அயிரை நெடு வரை போல – பதி 70/26
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி – பதி 74/7
புல வரை தோன்றல் யாவது சின போர் – பதி 80/15
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/7,8
அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/35
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை – பரி 1/9,10
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் – பரி 4/17
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல – பரி 6/6,7
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22
வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52
வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி – பரி 7/4
வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி – பரி 7/4
வரை புரை உருவின் நுரை பல சுமந்து – பரி 7/41
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/41
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/49
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/90
அரு வரை சேரா தொழுநர் – பரி 8/102
வரை அகலத்தவனை வானவன் மகள் – பரி 9/58
மலை வரை மாலை அழி பெயல் காலை – பரி 10/1
செல வரை காணா கடல் தலை கூட – பரி 10/2
நில வரை அல்லல் நிழத்த விரிந்த – பரி 10/3
பொதியில் முனிவன் புரை வரை கீறி – பரி 11/11
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று – பரி 13/1
திரு வரை அகலம் தொழுவோர்க்கு – பரி 13/12
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே – பரி 14/6
புல வரை அறியா புகழொடு பொலிந்து – பரி 15/1
நில வரை தாங்கிய நிலைமையின் பெயரா – பரி 15/2
குல வரை சிலவே குல வரை சிலவினும் – பரி 15/10
குல வரை சிலவே குல வரை சிலவினும் – பரி 15/10
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் – பரி 16/46
வரை ஆர்க்கும் புயல் கரை – பரி 16/48
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை – பரி 18/46,47
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து – பரி 19/1
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து – பரி 19/2
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் – பரி 19/23
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/55
மணந்தவை போல வரை மலை எல்லாம் – பரி 19/81
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய் – பரி 20/94
அரை வரை மேகலை அணி நீர் சூழி – பரி 21/14
வரை கெழு செல்வன் நகர் – பரி 23/49
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/68
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் – பரி 24/68
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல் – கலி 2/26
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
சொல் வரை தங்கினர் காதலோரே – கலி 2/29
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/9
இமைப்பு வரை வாழாள் மடவோள் – கலி 21/13
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/23
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 33/29
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/9,10
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா – கலி 39/13
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் – கலி 40/11
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/9
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் – கலி 41/36
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/10
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் – கலி 42/22
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் – கலி 43/21
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/17
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை – கலி 49/2
காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன் – கலி 55/20
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/14
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் – கலி 93/32
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/15
மணி வரை மருங்கின் அருவி போல – கலி 103/11
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/22
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/26
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து – கலி 135/17
புன வரை இட்ட வயங்கு தார் பீலி – கலி 140/5
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/8
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – அகம் 13/9
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் – அகம் 18/14,15
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் – அகம் 22/1
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் – அகம் 27/1,2
அய வெள் அருவி சூடிய உயர் வரை
கூஉம் கணஃது எம் ஊர் என – அகம் 38/16,17
ஓங்கி தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே – அகம் 42/13,14
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/12,13
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/9,10
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் – அகம் 93/12
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன் – அகம் 98/1
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட – அகம் 102/6
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/3
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
வரை முதல் சிதறிய வை போல் யானை – அகம் 108/3
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் – அகம் 123/3
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய – அகம் 141/28
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி – அகம் 153/14
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/5
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1
பெரு வரை நண்ணிய சாரலானே – அகம் 182/18
வெம் வரை அத்தம் சுட்டி பையென – அகம் 189/7
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென – அகம் 192/9,10
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின் – அகம் 192/12
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
எம் வரை அளவையின் பெட்குவம் – அகம் 200/13
நாணு வரை நில்லா காமம் நண்ணி – அகம் 208/20
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/9
வெல் போர் வானவன் கொல்லி குட வரை
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/15,16
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து – அகம் 218/5
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
வரை_அக வெற்பன் மணந்த மார்பே – அகம் 242/22
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 249/15
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/5
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/3
நில வரை எல்லாம் நிழற்றி – அகம் 273/16
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/11
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி – அகம் 291/5
வரை இடை கழுதின் வன் கை கானவன் – அகம் 292/10
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் – அகம் 303/9
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/4
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/5
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின் – அகம் 327/12
வரை அர_மகளிரின் அரியள் – அகம் 342/12
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி – அகம் 358/12
பெரு வரை அத்தம் இயங்கியோரே – அகம் 359/16
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/8
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி – அகம் 379/17
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி – அகம் 384/12
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி – அகம் 388/5
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/19
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/17
பொன் படு நெடு வரை புரையும் எந்தை – அகம் 398/19
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் – புறம் 6/1
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் – புறம் 21/1
நில வரை இறந்த குண்டு கண் அகழி – புறம் 21/2
தேன் சிதைந்த வரை போல – புறம் 22/5
வரை புரையும் மழ களிற்றின் மிசை – புறம் 38/1
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு – புறம் 39/14
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/20
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற – புறம் 114/1,2
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை – புறம் 116/15
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/5
விரை வளர் கூந்தல் வரை வளி உளர – புறம் 133/4
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி – புறம் 135/1,2
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் – புறம் 158/2,3
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின் – புறம் 166/27
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல – புறம் 166/32,33
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7
இன்று செலினும் தருமே சிறு வரை
நின்று செலினும் தருமே பின்னும் – புறம் 171/1,2
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
அருவி தாழ்ந்த பெரு வரை போல – புறம் 198/1
பனி வரை நிவந்த பாசிலை பலவின் – புறம் 200/1
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18
கடிய கதழும் நெடு வரை படப்பை – புறம் 202/4
பெரு வரை அன்ன மார்பின் – புறம் 209/18
மணி வரை அன்ன மாஅயோனே – புறம் 229/27
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் – புறம் 237/15,16
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/17
கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/4
வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே – புறம் 255/6
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும – புறம் 370/21
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந – புறம் 375/10
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் – புறம் 383/19
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/26
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – கம்.பால:1 4/1
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – கம்.பால:2 31/4
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – கம்.பால:2 35/3,4
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ் – கம்.பால:2 46/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – கம்.பால:3 7/3
காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – கம்.பால:3 37/1
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத – கம்.பால:3 54/1,2
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற – கம்.பால:5 13/1
சூழி யானை போல் தோன்றும் மால் வரை
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – கம்.பால:6 24/2,3
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – கம்.பால:7 22/1
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – கம்.பால:7 28/3
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – கம்.பால:7 28/4
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – கம்.பால:8 33/2
சுந்தர மணி வரை தோளுமே அல – கம்.பால:10 56/3
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1
ஆடக மால் வரை அன்னது தன்னை – கம்.பால:13 33/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – கம்.பால:14 15/3
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – கம்.பால:14 81/2
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி – கம்.பால:16 5/1
துன் அரம்பை நிரம்பிய தொல் வரை
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால் – கம்.பால:16 29/1,2
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – கம்.பால:16 30/3
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் – கம்.பால:16 34/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – கம்.பால:21 5/3
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – கம்.பால:22 43/2
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – கம்.பால:23 39/2
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – கம்.அயோ:1 54/2
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – கம்.அயோ:1 85/4
ஓடை மா கட களிறு உதய மால் வரை
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே – கம்.அயோ:2 41/3,4
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – கம்.அயோ:4 155/2
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – கம்.அயோ:4 180/4
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – கம்.அயோ:4 220/1
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – கம்.அயோ:6 6/1
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – கம்.அயோ:8 36/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – கம்.அயோ:10 1/4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – கம்.அயோ:10 3/2
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – கம்.அயோ:10 5/4
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – கம்.அயோ:10 17/2
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – கம்.அயோ:10 18/4
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – கம்.அயோ:10 26/3
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – கம்.அயோ:10 36/1
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – கம்.அயோ:10 37/2
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/3
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – கம்.ஆரண்:1 5/2
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/3
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – கம்.ஆரண்:3 56/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – கம்.ஆரண்:4 9/1
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/4
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/2
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – கம்.ஆரண்:7 16/4
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – கம்.ஆரண்:7 17/4
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – கம்.ஆரண்:7 82/1
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – கம்.ஆரண்:7 84/3
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – கம்.ஆரண்:7 107/2
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – கம்.ஆரண்:8 13/1
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – கம்.ஆரண்:8 14/1
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – கம்.ஆரண்:10 1/2
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – கம்.ஆரண்:11 20/3
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – கம்.ஆரண்:12 42/1,2
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – கம்.ஆரண்:13 73/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – கம்.ஆரண்:13 80/3
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/4
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – கம்.ஆரண்:13 115/1
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – கம்.ஆரண்:14 1/2
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – கம்.ஆரண்:14 61/3
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – கம்.ஆரண்:14 80/1
மால் வரை உருண்டன வருவ மா மரம் – கம்.ஆரண்:15 4/1
வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன் – கம்.ஆரண்:15 11/1,2
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – கம்.ஆரண்:15 12/2
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை – கம்.ஆரண்:15 14/2,3
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – கம்.ஆரண்:15 28/1
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – கம்.ஆரண்:15 37/3
விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின் – கம்.கிட்:1 12/1
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/3
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கம்.கிட்:2 1/1
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கம்.கிட்:2 2/3
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கம்.கிட்:3 57/3
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கம்.கிட்:7 14/2
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கம்.கிட்:7 15/3,4
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கம்.கிட்:7 26/1
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கம்.கிட்:7 45/3
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கம்.கிட்:8 4/1
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கம்.கிட்:8 8/1
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கம்.கிட்:8 17/4
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கம்.கிட்:10 96/3
விண் உற தொடர் மேருவின் சீர் வரை
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கம்.கிட்:11 11/1,2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான் – கம்.கிட்:11 21/3,4
தாள் உறுத்தி தட வரை தந்தன – கம்.கிட்:11 32/3
சிகர மால் வரை சென்று திரிந்துழி – கம்.கிட்:11 38/3
கான் ஒருங்கு படர அ கார் வரை
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம் – கம்.கிட்:11 39/2,3
எய்தினன் மானவன் இருந்த மால் வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கம்.கிட்:11 123/1,2
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன் – கம்.கிட்:12 1/2
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கம்.கிட்:12 5/2
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கம்.கிட்:12 6/2
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கம்.கிட்:12 18/2
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கம்.கிட்:12 29/3
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கம்.கிட்:12 39/3
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கம்.கிட்:13 13/1
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கம்.கிட்:13 29/1
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கம்.கிட்:13 68/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கம்.கிட்:16 4/1
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கம்.கிட்:16 6/1,2
பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில் – கம்.கிட்:16 20/2
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கம்.கிட்:16 38/4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கம்.கிட்:17 28/1
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/4
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – கம்.சுந்:2 202/1
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை – கம்.சுந்:2 207/1
வாங்கு கோல வட வரை வார் சிலை – கம்.சுந்:3 21/2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – கம்.சுந்:3 74/1
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – கம்.சுந்:3 80/2
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – கம்.சுந்:3 91/3
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – கம்.சுந்:3 123/2
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – கம்.சுந்:4 46/1,2
என்பு மால் வரை ஆகிலதே எனின் – கம்.சுந்:5 17/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – கம்.சுந்:5 58/3
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – கம்.சுந்:6 29/2,3
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி – கம்.சுந்:7 1/1
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – கம்.சுந்:8 41/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப – கம்.சுந்:9 55/3
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – கம்.சுந்:11 48/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
வரை நிவந்தன பல் மணி மாளிகை – கம்.சுந்:13 12/2
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் – கம்.சுந்:14 14/1
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – கம்.யுத்1:2 89/4
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – கம்.யுத்1:3 6/4
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – கம்.யுத்1:3 12/2
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல் – கம்.யுத்1:3 31/1
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – கம்.யுத்1:3 148/4
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – கம்.யுத்1:4 125/3
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – கம்.யுத்1:4 129/3
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – கம்.யுத்1:5 17/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – கம்.யுத்1:5 18/2,3
வட வரை புரைவன கோயில் வாயிலின் – கம்.யுத்1:5 28/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – கம்.யுத்1:5 48/3
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – கம்.யுத்1:8 5/1
சிந்துர தட வரை எறிய சேணிடை – கம்.யுத்1:8 13/1
வேணுவின் நெடு வரை வீச மீமிசை – கம்.யுத்1:8 14/1
தேன் இவர் தட வரை திரை கரும் கடல் – கம்.யுத்1:8 15/1
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – கம்.யுத்1:8 24/3
விண்தலம் தொடு மால் வரை வேரொடும் – கம்.யுத்1:8 26/1
பளிக்கு மால் வரை முந்தி படுத்தன – கம்.யுத்1:8 33/1
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – கம்.யுத்1:8 33/3
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – கம்.யுத்1:8 38/1
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – கம்.யுத்1:8 39/1
குமுதன் இட்ட குல வரை கூத்தரின் – கம்.யுத்1:8 42/1
கன சினத்து உருமின் கடும் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன் – கம்.யுத்1:8 43/1,2
பார மால் வரை ஏற பதைத்து உடல் – கம்.யுத்1:8 45/3
பருத்த மால் வரை ஏந்திய பல் படை – கம்.யுத்1:8 49/1
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – கம்.யுத்1:8 49/3
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – கம்.யுத்1:8 53/1
வரை பரப்பும் வன பரப்பும் உவர் – கம்.யுத்1:8 64/1
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – கம்.யுத்1:9 18/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் – கம்.யுத்1:9 45/1
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – கம்.யுத்1:9 74/1
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக – கம்.யுத்1:11 3/2
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/2
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – கம்.யுத்1:14 36/1
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை
குப்புற்று ஈர் பிண குன்று சுமந்துகொண்டு – கம்.யுத்2:15 27/2,3
சண்டமாருதம் என்ன தட வரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – கம்.யுத்2:15 63/3,4
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – கம்.யுத்2:15 77/2
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – கம்.யுத்2:15 78/4
மேரு மால் வரை என்ன விளங்கினான் – கம்.யுத்2:15 100/4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – கம்.யுத்2:15 136/2
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – கம்.யுத்2:15 174/1
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – கம்.யுத்2:15 175/2
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – கம்.யுத்2:15 193/4
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை – கம்.யுத்2:16 64/1
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – கம்.யுத்2:16 93/1
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய – கம்.யுத்2:16 104/2,3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 194/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – கம்.யுத்2:16 227/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – கம்.யுத்2:16 227/3
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – கம்.யுத்2:16 328/4
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன் – கம்.யுத்2:16 344/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – கம்.யுத்2:18 90/3
தட வரை கவி குல தலைவர் தாங்கின – கம்.யுத்2:18 95/1
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – கம்.யுத்2:18 107/2
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை
நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு – கம்.யுத்2:18 125/2,3
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – கம்.யுத்2:18 132/2
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – கம்.யுத்2:18 171/3
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – கம்.யுத்2:18 240/2
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – கம்.யுத்2:19 32/2
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – கம்.யுத்2:19 56/3
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம் – கம்.யுத்2:19 63/1
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – கம்.யுத்2:19 147/1
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – கம்.யுத்2:19 168/1
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – கம்.யுத்3:22 72/2
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல – கம்.யுத்3:22 167/3
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – கம்.யுத்3:24 44/2
பனி வரை கடந்தனன் பருப்பதங்களின் – கம்.யுத்3:24 86/1
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – கம்.யுத்3:24 93/1,2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – கம்.யுத்3:27 68/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/3
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/3
சந்திரன் வீழா மேரு மால் வரை தகர்ந்து வீழா – கம்.யுத்3:28 46/2
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – கம்.யுத்3:30 18/2
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – கம்.யுத்3:30 40/2
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – கம்.யுத்3:31 8/1
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – கம்.யுத்3:31 8/2
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – கம்.யுத்3:31 8/4
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – கம்.யுத்3:31 18/1
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – கம்.யுத்3:31 146/1
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – கம்.யுத்3:31 161/4
மாலியை மாலியவானை மால் வரை
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – கம்.யுத்3:31 169/1,2
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன – கம்.யுத்3:31 214/1
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – கம்.யுத்4:33 21/1
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – கம்.யுத்4:33 24/1
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார் – கம்.யுத்4:34 6/2
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/3
அதிர வானம் இடித்தது அரு வரை
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா – கம்.யுத்4:37 19/2,3
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – கம்.யுத்4:37 62/3
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – கம்.யுத்4:37 63/3
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – கம்.யுத்4:37 98/1
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – கம்.யுத்4:37 141/2
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு – கம்.யுத்4:37 147/2
தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – கம்.யுத்4:37 163/1
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – கம்.யுத்4:40 19/3
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/2

மேல்


வரை-தன்னோடு (1)

சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/3,4

மேல்


வரை-தானும் (1)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/2

மேல்


வரை-தொறும் (1)

வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – கம்.யுத்1:11 35/3

மேல்


வரை-தோறும் (1)

சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – கம்.யுத்4:37 162/2

மேல்


வரை-மேல் (3)

பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – கம்.சுந்:2 26/1
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – கம்.யுத்3:23 1/3
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – கம்.யுத்3:31 131/3

மேல்


வரை-அது (1)

நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – கம்.ஆரண்:15 6/3

மேல்


வரை_வரை (2)

வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி – பரி 7/4
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38

மேல்


வரை_அக (6)

வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
வரு குறி செய்த வரை_அக சிறுதினை – நற் 134/3
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/5
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
வரை_அக வெற்பன் மணந்த மார்பே – அகம் 242/22

மேல்


வரை_அகத்தால் (1)

வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால்
தளி பெருகும் தண் சினைய – பரி 8/90,91

மேல்


வரை_அகத்து (2)

அம் வெள் அருவி குட வரை_அகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் – நற் 201/7,8
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/41

மேல்


வரை_அகம் (3)

தேம் கமழ் சிலம்பின் வரை_அகம் கமழும் – ஐங் 253/2
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி – பதி 74/7
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20

மேல்


வரை_அகம்-தொறும் (1)

எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ – நற் 294/4,5

மேல்


வரை_அர_மகளிரின் (1)

வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 195

மேல்


வரைக்கு (5)

ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/3,4
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் – அகம் 348/8
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/3
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – கம்.யுத்4:37 195/1

மேல்


வரைக்கும் (1)

பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – கம்.யுத்2:15 165/1,2

மேல்


வரைக (2)

தண் துறை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/5,6
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/16

மேல்


வரைகள் (8)

தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – கம்.பால:17 8/3
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – கம்.சுந்:6 19/4
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – கம்.யுத்1:2 90/2
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – கம்.யுத்2:19 65/4
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – கம்.யுத்3:24 34/1
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4

மேல்


வரைகளை (1)

வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1

மேல்


வரைகளோ (1)

பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – கம்.யுத்1:9 87/4

மேல்


வரைத்து (6)

தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே – நற் 12/10
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/21
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த – கலி 138/14
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20

மேல்


வரைதல் (1)

தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்
நின் தலை வருந்தியாள் துயரம் – கலி 133/17,18

மேல்


வரைதி (1)

பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/7

மேல்


வரைந்த (3)

அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/16
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் – புறம் 367/9

மேல்


வரைந்தது (1)

வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – கம்.ஆரண்:6 20/1

மேல்


வரைந்தனர் (2)

உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12

மேல்


வரைந்தனன் (1)

வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/26

மேல்


வரைந்தனை (5)

சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர் – ஐங் 180/1
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ – ஐங் 196/4
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/4
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4

மேல்


வரைந்தார்க்கும் (1)

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து – கலி 99/1

மேல்


வரைந்தானை (1)

எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11

மேல்


வரைந்திருந்தனனே (1)

பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/9

மேல்


வரைந்து (8)

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின் – குறு 366/1
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/13
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய – அகம் 349/2
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – கம்.யுத்4:42 11/2

மேல்


வரைப்பட்ட (1)

வேங்கட விறல் வரைப்பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே – புறம் 385/11,12

மேல்


வரைப்பிடை (1)

அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2

மேல்


வரைப்பில் (12)

தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது – பெரும் 18
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில்
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 185,186
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி – நற் 122/3
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி – ஐங் 247/2
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் – கலி 115/19
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி – அகம் 34/13,14
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் – அகம் 245/9,10
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப – புறம் 168/18
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க – புறம் 174/25
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில்
பாவை அன்ன குறும் தொடி மகளிர் – புறம் 251/1,2
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – கம்.சுந்:12 44/3,4

மேல்


வரைப்பின் (42)

இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின்
நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 65,66
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 62
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு – பெரும் 122,123
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள்ளிருள் விடியல் புள் எழ போகி – பெரும் 154,155
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா – பெரும் 324,325
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி – பெரும் 405,406
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் – பெரும் 441
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 319
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 79,80
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின்
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 107,108
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின் – பட் 183,184
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 88
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர் – மலை 212,213
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ – மலை 478,479
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
பாவை அன்ன நின் புறங்காக்கும் – நற் 182/2,3
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/6,7
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு – ஐங் 249/1
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி – பதி 21/12,13
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/9
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/16,17
விரவு பணை முழங்கு நிரை தோல் வரைப்பின்
உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை – பதி 88/16,17
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு – அகம் 105/7,8
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/17,18
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/18
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள – அகம் 378/1,2
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற – புறம் 3/2
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/10
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/17
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து – புறம் 211/19,20
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா – புறம் 280/3
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ – புறம் 281/6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/6
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி – புறம் 377/3,4
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என – புறம் 391/7
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின்
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு – புறம் 391/17,18
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின்
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 32/2,3
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – கம்.யுத்1:9 83/2
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – கம்.யுத்3:31 106/2,3

மேல்


வரைப்பினள் (1)

நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/7

மேல்


வரைப்பு (7)

நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு – அகம் 63/2
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக – புறம் 198/12
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே – புறம் 363/18
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – கம்.யுத்3:31 8/3

மேல்


வரைப்பு_அகம் (5)

நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு – அகம் 63/2
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக – புறம் 198/12
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே – புறம் 363/18

மேல்


வரைப்பும் (2)

எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும்
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – கம்.யுத்2:15 197/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – கம்.யுத்2:17 67/1

மேல்


வரைபவன் (1)

வரைபவன் என்னின் அகலான் அவனை – கலி 146/27

மேல்


வரைய (7)

சாரல் வரைய கிளை உடன் குழீஇ – நற் 304/2
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப – நற் 393/9
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/31
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/13
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் – அகம் 89/4,5
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/3
வரைய சாந்தமும் திரைய முத்தமும் – புறம் 58/11

மேல்


வரையதுவே (1)

அம் வெள் அருவி உ வரையதுவே
சில் வளை விறலி செல்குவை ஆயின் – பதி 78/2,3

மேல்


வரையலள் (1)

புரையர் அல்லோர் வரையலள் இவள் என – புறம் 343/12

மேல்


வரையன்னே (1)

வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6

மேல்


வரையன (1)

வரையன புன்னாகமும் – பரி 11/16

மேல்


வரையா (19)

வரையா வாயில் செறாஅது இருந்து – மது 748
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 202
வரையா தாரம் வரு விருந்து அயரும் – நற் 135/3
வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை – குறு 292/6
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து – பதி 72/11
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை – பதி 75/7
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/26
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/41
வரையா வண்மையொடு புரையோர் பேணி – அகம் 136/2
வருநர் வரையா பெருநாள் இருக்கை – அகம் 227/15
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/8
வரையா ஈகை குடவர் கோவே – புறம் 17/40
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல் – புறம் 25/11
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/8
வரையா மரபின் மாரி போல – புறம் 142/3
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/3
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
பரிசிலர் வரையா விரை செய் பந்தர் – புறம் 398/7

மேல்


வரையாடுமே (1)

ஆறு சேர்வன மா வரையாடுமே – கம்.பால:16 30/4

மேல்


வரையாது (6)

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் – சிறு 217
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப – பதி 18/3
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/16
வானம் நாண வரையாது சென்றோர்க்கு – புறம் 54/6
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய – புறம் 177/15
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே – புறம் 204/14

மேல்


வரையாமையோ (1)

வரையாமையோ அரிதே வரையின் – நற் 390/8

மேல்


வரையார் (1)

வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8

மேல்


வரையார்க்கும் (1)

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து – கலி 99/1

மேல்


வரையால் (3)

மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்
கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து – பரி 18/23,24
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – கம்.பால:12 6/4
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1

மேல்


வரையில் (5)

பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு – குறு 273/5
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – கம்.பால:23 77/3
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – கம்.ஆரண்:6 122/2
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – கம்.சுந்:1 77/4
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – கம்.யுத்2:17 5/3

மேல்


வரையின் (17)

வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/8,9
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/6
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/3,4
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர – பதி 84/18
வரையின் எவனோ வான் தோய் வெற்ப – அகம் 112/13
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – கம்.பால:14 61/1
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – கம்.பால:18 9/2
சேம மால் வரையின் முழை சேருமால் – கம்.ஆரண்:6 74/4
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – கம்.ஆரண்:10 3/2
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – கம்.சுந்:3 81/3
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – கம்.சுந்:12 7/3
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – கம்.யுத்2:15 130/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/4
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – கம்.யுத்3:22 21/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1

மேல்


வரையின்-தலை (1)

நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – கம்.சுந்:5 77/1

மேல்


வரையின்-மேல் (1)

பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – கம்.யுத்3:20 64/4

மேல்


வரையினில் (1)

நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – கம்.ஆரண்:4 4/3

மேல்


வரையினும் (3)

கானினும் வரையினும் கடி தடத்தினும் – கம்.பால:5 18/2
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கம்.கிட்:2 22/4
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கம்.கிட்:4 9/4

மேல்


வரையினை (3)

வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – கம்.சுந்:13 22/1
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – கம்.யுத்2:16 1/1
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – கம்.யுத்4:35 10/1

மேல்


வரையுடன் (1)

வட வரையுடன் வரு செயல் என மறையும் – கம்.பால:5 129/2

மேல்


வரையுந்து (1)

புற வாயால் புனல் வரையுந்து
நொடை நறவின் – புறம் 352/7,8

மேல்


வரையும் (6)

துறைவன் வரையும் என்ப – ஐங் 152/4
பெரு வரை நாடன் வரையும் ஆயின் – ஐங் 258/3
பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள் – கம்.பால:12 24/3
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கம்.கிட்:13 23/2
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – கம்.சுந்:1 26/4

மேல்


வரையே (1)

தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3

மேல்


வரையேனும் (1)

கூய் உரைப்ப குல மால் வரையேனும்
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – கம்.யுத்1:11 15/1,2

மேல்


வரையை (8)

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – கம்.ஆரண்:10 3/3
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/2
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/3,4
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – கம்.யுத்3:31 98/3

மேல்


வரையையும் (1)

புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – கம்.சுந்:11 61/4

மேல்


வரையொடு (1)

கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65

மேல்


வரையோடு (1)

ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – கம்.யுத்1:3 140/1

மேல்


வரையோடும் (1)

கால் கிளர் தேரொடும் கால் வரையோடும்
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச – கம்.யுத்3:20 24/1,2

மேல்


வரையோன் (1)

வரையோன் வண்மை போல பல உடன் – நற் 376/3

மேல்


வரைவு (4)

வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து – பதி 43/17
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும் – கலி 8/16
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4

மேல்


வரைவோர் (1)

வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6

மேல்


வல் (222)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 98
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த – பெரும் 280
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
ஓடா வல் வில் தூணி நாற்றி – முல் 39
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 30
மனை சேர்த்திய வல் அணங்கினான் – பட் 87
வலி உடை வல் அணங்கின் நோன் – பட் 134
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி – மலை 281
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/9
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/7
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 36/1
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/2
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112/9
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/8
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 148/9
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய – நற் 189/7
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் – நற் 198/10
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து – நற் 242/5
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த – நற் 296/2
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் – குறு 11/6
வல் வில் ஓரி கொல்லி குட வரை – குறு 100/5
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/5
வல் வில் இளையர் பக்கம் போற்ற – குறு 275/6
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை – குறு 324/1
வல் வில் கானவர் தங்கை – குறு 335/6
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் – குறு 393/4
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – ஐங் 216/1
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/4
அம்பு அமை வல் வில் விடலை தாயே – ஐங் 373/5
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/2
திண் தோள் வல் வில் காளையொடு – ஐங் 390/3
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே – ஐங் 399/5
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி – ஐங் 422/1
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
போர் வல் யானை சேரலாத – பதி 15/23
மாரி அம் கள்ளின் போர் வல் யானை – பதி 21/17
வல் வாய் உருளி கதுமென மண்ட – பதி 27/11
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய – பதி 49/3
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/15
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி – பதி 53/8
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/10
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/9
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/57
புருவத்து கரு வல் கந்தரத்தால் – பரி 4/22
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/44
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே – கலி 7/6
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா – கலி 81/8
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/22
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
வரி புனை வல் வில் ஐவர் அட்ட – கலி 104/58
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/24
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண் – அகம் 9/17
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/7
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு – அகம் 44/9
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து – அகம் 47/2
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண் – அகம் 69/15
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – அகம் 74/2
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/17
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் – அகம் 79/3
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து – அகம் 82/11
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ – அகம் 98/9
வினை வல் அம்பின் விழு தொடை மறவர் – அகம் 105/13
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது – அகம் 120/12
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/4
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின் – அகம் 125/15
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் – அகம் 160/16
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் – அகம் 171/9
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து – அகம் 194/14
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/8
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி – அகம் 205/4
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் – அகம் 209/13
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/15
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் – அகம் 226/7
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/12
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/7
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/9
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் – அகம் 265/17
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை – அகம் 281/5
செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/9
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ – அகம் 300/15
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை – அகம் 346/9
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து – அகம் 354/5
முனை அரண் கடந்த வினை வல் தானை – அகம் 381/14
சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/15
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென – அகம் 392/15
வழிபடுவோரை வல் அறிதீயே – புறம் 10/1
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/15
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/5
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று – புறம் 89/6
வல் வேல் மலையன் அல்லன் ஆயின் – புறம் 125/14
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் – புறம் 150/7
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் – புறம் 152/6
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் – புறம் 158/5
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து – புறம் 160/15
பாடு வல் விறலியர் கோதையும் புனைக – புறம் 172/3
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து – புறம் 213/19
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் – புறம் 259/3
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/11
துடிய பாண பாடு வல் விறலி – புறம் 280/8
வருக தில் வல்லே வருக தில் வல் என – புறம் 284/1
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் – புறம் 291/1
பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1
வலாஅர் வல் வில் குலாவர கோலி – புறம் 324/6
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா – புறம் 353/10
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/8
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல – புறம் 380/11
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – கம்.பால:10 53/2
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – கம்.பால:13 21/1
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம் – கம்.பால:13 27/2
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – கம்.பால:16 31/4
மென் நோக்கினதே கடு வல் விடமே – கம்.பால:23 17/4
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில் – கம்.பால:24 30/1
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – கம்.அயோ:4 220/1
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் – கம்.அயோ:9 40/1
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – கம்.அயோ:14 18/1
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து – கம்.ஆரண்:1 19/2
வல் வாய் மடியா வயிர படையான் – கம்.ஆரண்:2 13/4
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – கம்.ஆரண்:6 34/2
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – கம்.ஆரண்:6 84/3
சில் வல் ஓதியை செம் கையில் திருகுற பற்றி – கம்.ஆரண்:6 85/3
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – கம்.ஆரண்:6 115/1
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
துமில போர் வல் அரக்கர்க்கு சுட்டினாள் – கம்.ஆரண்:7 15/1
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – கம்.ஆரண்:7 23/3
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – கம்.ஆரண்:11 61/3
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/3
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில் – கம்.கிட்:7 15/1
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கம்.கிட்:7 31/1
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு – கம்.கிட்:7 46/1
வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கம்.கிட்:7 54/1
சந்த வல் நெடும் தட கைகள் தாக்கலின் தகர்வ – கம்.கிட்:7 54/4
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கம்.கிட்:7 60/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கம்.கிட்:7 65/3
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கம்.கிட்:17 29/3
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – கம்.சுந்:2 85/3
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – கம்.சுந்:2 128/3
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – கம்.சுந்:2 228/1
வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன் – கம்.சுந்:2 229/1
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – கம்.சுந்:3 132/1
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – கம்.சுந்:4 18/1
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – கம்.சுந்:4 112/1
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – கம்.சுந்:9 27/3
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – கம்.சுந்:9 31/3
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – கம்.சுந்:9 36/3
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் – கம்.சுந்:11 32/3
முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் – கம்.சுந்:11 45/1
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – கம்.சுந்:12 122/2
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/2
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – கம்.யுத்1:3 38/1
வல் வீரை துயில்வானை மதித்து என் – கம்.யுத்1:3 95/1
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் – கம்.யுத்1:3 115/1
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – கம்.யுத்1:5 3/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – கம்.யுத்1:6 17/1
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – கம்.யுத்1:6 27/2
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – கம்.யுத்1:6 29/3
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – கம்.யுத்1:9 29/2
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – கம்.யுத்1:11 14/3
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – கம்.யுத்1:12 20/3
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/2
மூரி வல் நெடும் தானையில் முற்றினான் – கம்.யுத்2:15 100/2
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – கம்.யுத்2:15 196/3
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – கம்.யுத்2:16 89/3
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – கம்.யுத்2:16 294/4
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – கம்.யுத்2:16 329/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – கம்.யுத்2:18 32/1
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – கம்.யுத்2:18 241/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – கம்.யுத்3:20 39/3
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – கம்.யுத்3:20 55/3
குந்து வல் நெடும் சிலை முதல் படைகளும் கொடியும் – கம்.யுத்3:22 54/2
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – கம்.யுத்3:22 58/2
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – கம்.யுத்3:27 13/3
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – கம்.யுத்3:27 66/1
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி – கம்.யுத்3:27 72/1
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – கம்.யுத்3:31 27/1
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – கம்.யுத்4:32 27/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – கம்.யுத்4:34 2/1
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – கம்.யுத்4:35 7/3
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/3
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – கம்.யுத்4:37 75/1
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – கம்.யுத்4:37 98/3
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/3
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – கம்.யுத்4:41 87/2

மேல்


வல்_இயங்கள் (1)

வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – கம்.பால:16 31/4

மேல்


வல்சி (34)

குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 197
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256
நெல்மா வல்சி தீற்றி பல் நாள் – பெரும் 343
கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவு வில் பொலி கூவை – மது 141,142
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 183,184
வளம் செய் வினைஞர் வல்சி நல்க – மலை 462
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/8
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/5
களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/9
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு இருக்கும் – ஐங் 180/2,3
முளவு_மா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் – ஐங் 365/2
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – ஐங் 391/3,4
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் – பதி 19/1
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/12
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/2
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/12
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென – அகம் 110/17
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
கொல் பசி முது நரி வல்சி ஆகும் – அகம் 193/10
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/3
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் – அகம் 290/3
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் – அகம் 377/4
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் – புறம் 190/2
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/8
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என – புறம் 320/10,11
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு – புறம் 360/18,19

மேல்


வல்சியர் (2)

அல்கு வன் சுரை பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/11,12
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/16

மேல்


வல்சியின் (1)

தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/10,11

மேல்


வல்சியும் (1)

வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்
மலையும் சோலையும் மா புகல் கானமும் – மலை 68,69

மேல்


வல்ல (13)

வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – அகம் 352/10
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – கம்.பால:9 20/1,2
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கம்.கிட்:11 77/1
போக பூமி புகுந்திட வல்ல நின் – கம்.கிட்:13 6/3
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – கம்.யுத்1:9 22/3
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – கம்.யுத்1:12 28/1
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – கம்.யுத்1:13 11/1
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:16 34/2
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – கம்.யுத்2:16 80/3
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/1,2
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – கம்.யுத்3:26 8/1,2
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – கம்.யுத்3:31 87/1
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – கம்.யுத்3:31 186/2

மேல்


வல்ல-கொல் (1)

வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/10

மேல்


வல்லத்து (1)

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை – அகம் 336/21

மேல்


வல்லதால் (1)

வல்லதால் வையை புனல் – பரி 12/75

மேல்


வல்லது (3)

எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – கம்.ஆரண்:4 34/4
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/3
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – கம்.யுத்2:18 6/3

மேல்


வல்லதே (1)

மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கம்.கிட்:7 96/4

மேல்


வல்லதோ (1)

தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கம்.கிட்:3 43/4

மேல்


வல்லம் (1)

நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/13

மேல்


வல்லமோ (3)

வெம் சின விதியினை வெல்ல வல்லமோ – கம்.ஆரண்:12 15/4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – கம்.ஆரண்:13 106/4
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – கம்.யுத்1:2 81/2,3

மேல்


வல்லர் (8)

வல்லர் எமர்-கண் செயல் – கலி 112/11
கொடாஅமை வல்லர் ஆகுக – புறம் 27/18
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – கம்.பால:3 73/2
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர் – கம்.அயோ:11 12/2
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – கம்.யுத்3:22 91/2
ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல – கம்.யுத்3:31 12/1
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – கம்.யுத்4:37 39/4

மேல்


வல்லரே (1)

பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2

மேல்


வல்லரேல் (1)

வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே – கம்.யுத்3:31 39/4

மேல்


வல்லரோ (4)

தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – கம்.ஆரண்:10 26/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – கம்.ஆரண்:10 34/2,3
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – கம்.யுத்1:14 17/4
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – கம்.யுத்4:40 63/4

மேல்


வல்லரோடு (1)

பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா – புறம் 333/16

மேல்


வல்லவர் (9)

வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/102
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/2,3
வேலை கண்டு தாம் மீள வல்லவர்
சாலும் வார் புனல் சரயுவும் பல – கம்.பால:2 60/2,3
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – கம்.அயோ:2 19/2
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர்
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – கம்.அயோ:11 12/2,3
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய் – கம்.கிட்:3 56/1
அருமையும் பெருமையும் அறிய வல்லவர்
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/3,4
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – கம்.யுத்1:4 80/2

மேல்


வல்லவள் (1)

வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – கம்.அயோ:11 58/2

மேல்


வல்லவன் (7)

வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/10
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – கம்.அயோ:6 11/2
வில் மலை வல்லவன் வீர தோளொடும் – கம்.ஆரண்:6 8/1
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை – கம்.சுந்:12 21/3
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – கம்.யுத்3:22 42/1

மேல்


வல்லவனை (1)

வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – கம்.யுத்1:12 45/2

மேல்


வல்லவாறும் (1)

வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும்
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – கம்.யுத்3:27 75/1,2

மேல்


வல்லவை (1)

மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – கம்.யுத்3:22 94/1

மேல்


வல்லவோ (1)

மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/4

மேல்


வல்லள் (3)

தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – கம்.அயோ:2 87/2
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – கம்.அயோ:2 87/2
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1

மேல்


வல்லன் (20)

வல்லன் வல்லன் பொய்த்தல் – ஐங் 37/3
வல்லன் வல்லன் பொய்த்தல் – ஐங் 37/3
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/31
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் – கலி 143/33
பல வல்லன் தோள் ஆள்பவன் – கலி 143/35
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே – புறம் 103/12
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் – புறம் 315/1,2
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் – புறம் 315/5
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/7
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது – புறம் 331/6
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின் – புறம் 331/10
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என – புறம் 379/10
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ – புறம் 400/16
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – கம்.ஆரண்:11 77/3
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – கம்.ஆரண்:11 77/3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – கம்.யுத்1:3 170/2
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – கம்.யுத்3:24 16/2,3

மேல்


வல்லன (2)

வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 81/3,4
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – கம்.யுத்3:27 5/1

மேல்


வல்லனால் (1)

பல் வேல் பொறையன் வல்லனால் அளியே – பதி 87/5

மேல்


வல்லனேல் (1)

விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – கம்.யுத்4:32 22/2

மேல்


வல்லனோ (3)

மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – கம்.யுத்1:5 12/4
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – கம்.யுத்2:18 197/2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4

மேல்


வல்லா (3)

வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/5
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/37
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் – அகம் 53/14

மேல்


வல்லா-கொல்லோ (1)

வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/2

மேல்


வல்லாங்கு (3)

வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர – அகம் 79/10
வடியா நாவின் வல்லாங்கு பாடி – புறம் 47/3
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/6

மேல்


வல்லாதீமே (1)

வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304/5

மேல்


வல்லாதீமோ (1)

அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149/3

மேல்


வல்லாதோரே (1)

இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/12

மேல்


வல்லாம் (1)

நின் இன்று அமைதல் வல்லாம் மாறே – குறு 309/8

மேல்


வல்லாய் (7)

வல்லாய் மன்ற நீ அல்லது செயலே – ஐங் 287/4
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/26
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/41
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு – பரி 18/42
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய்
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/2,3
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – கம்.யுத்2:15 163/3

மேல்


வல்லார் (26)

வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை – மலை 78
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும் – பதி 20/22
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/80
வல்லாரை வல்லார் செறுப்பவும் – பரி 9/74
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/19
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/15
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 57/1
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – கம்.பால:17 6/4
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – கம்.பால:17 6/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/2
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – கம்.அயோ:1 8/4
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன் – கம்.அயோ:3 16/2,3
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – கம்.ஆரண்:4 34/4
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – கம்.ஆரண்:10 55/2,3
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கம்.கிட்:12 36/4
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கம்.கிட்:13 52/3
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – கம்.சுந்:4 91/4
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – கம்.யுத்1:3 80/4
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/2
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – கம்.யுத்2:18 67/1
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – கம்.யுத்2:19 195/1
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார்
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – கம்.யுத்3:31 60/3,4
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – கம்.யுத்3:31 189/2

மேல்


வல்லாரும் (2)

வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – கம்.பால:3 73/2
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – கம்.ஆரண்:11 52/2

மேல்


வல்லாரை (2)

வல்லாரை வல்லார் செறுப்பவும் – பரி 9/74
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – கலி 47/3

மேல்


வல்லாள (1)

வல்லாள நின் மகிழ் இருக்கையே – புறம் 125/6

மேல்


வல்லாளன்னே (2)

உலை_கல் அன்ன வல்லாளன்னே – புறம் 170/17
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே – புறம் 327/8

மேல்


வல்லாளனை (1)

வல்லாளனை வய வேந்தே – புறம் 40/5

மேல்


வல்லாறு (1)

தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே – ஐங் 380/3,4

மேல்


வல்லான் (22)

வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/3
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/6
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல – கலி 143/34
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – கம்.அயோ:4 135/1
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – கம்.அயோ:9 22/4
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் – கம்.அயோ:13 24/4
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/4
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/4
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான் – கம்.யுத்1:3 147/4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – கம்.யுத்1:9 85/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – கம்.யுத்1:11 28/4
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – கம்.யுத்1:14 9/4
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/4
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான்
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – கம்.யுத்3:26 3/2,3
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – கம்.யுத்3:27 97/3,4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான்
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/2,3
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான்
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான் – கம்.யுத்3:28 5/3,4
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/2

மேல்


வல்லி (21)

மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/5
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும் – அகம் 191/11,12
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – கம்.பால:17 9/2
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – கம்.பால:18 16/4
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – கம்.பால:22 40/3
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – கம்.அயோ:9 18/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – கம்.ஆரண்:6 26/1,2
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – கம்.ஆரண்:6 59/3
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – கம்.ஆரண்:10 121/2
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கம்.கிட்:10 44/4
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கம்.கிட்:11 45/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கம்.கிட்:13 42/2
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – கம்.சுந்:12 114/4
வல்லி கோலி நிவந்தன மா மணி – கம்.சுந்:13 13/3
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – கம்.யுத்2:19 118/3
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/3,4
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – கம்.யுத்3:20 60/4
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – கம்.யுத்3:22 55/2
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – கம்.யுத்4:40 32/1

மேல்


வல்லிகள் (4)

அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – கம்.அயோ:5 14/4
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – கம்.அயோ:9 40/3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/2
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – கம்.சுந்:6 38/1

மேல்


வல்லிகை (1)

நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10

மேல்


வல்லிதாம் (1)

வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் – கம்.அயோ:10 13/2

மேல்


வல்லிதின் (3)

வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/6
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – கம்.சுந்:9 41/1

மேல்


வல்லிய (3)

வல்லிய பெரும் தலை குருளை மாலை – நற் 2/5
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ – கம்.ஆரண்:7 30/1

மேல்


வல்லியங்கள் (1)

வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – கம்.பால:16 31/3

மேல்


வல்லியம் (5)

பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/4
வல்லியம் பல திரி வனத்து மான் என – கம்.ஆரண்:3 13/1
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/4
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – கம்.யுத்2:17 18/1
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – கம்.யுத்3:28 12/4

மேல்


வல்லியர் (3)

பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – கம்.சுந்:2 174/1,2
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர்
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – கம்.சுந்:12 16/1,2

மேல்


வல்லியில் (1)

வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்
பூ கொய்வாள் புருவ கடை போதுமே – கம்.பால:17 35/3,4

மேல்


வல்லியின் (3)

தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/48,49
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – கம்.பால:14 17/3
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – கம்.அயோ:4 168/3,4

மேல்


வல்லியும் (3)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – கம்.பால:22 12/2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – கம்.சுந்:1 19/1
செய் தொடர் கன வல்லியும் புரசையும் சிந்தி – கம்.சுந்:13 30/1

மேல்


வல்லியே (2)

தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/4
பாற்கடல் படு திரை பவள வல்லியே
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – கம்.அயோ:2 49/2,3

மேல்


வல்லியை (2)

வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – கம்.பால:22 24/1
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – கம்.அயோ:3 2/1

மேல்


வல்லியோர் (2)

மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/7
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/5

மேல்


வல்லியோரே (3)

பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து – அகம் 316/12,13
நயன் அற துறத்தல் வல்லியோரே
நொதுமலாளர் அது கண்ணோடாது – அகம் 398/15,16

மேல்


வல்லிரோ (1)

பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் – நற் 71/6

மேல்


வல்லிற்றும் (1)

சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/15

மேல்


வல்லின் (1)

வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி – புறம் 52/15

மேல்


வல்லினர் (1)

வலித்து வல்லினர் காதலர் வாடல் – அகம் 185/5

மேல்


வல்லினும் (2)

வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/19
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/23

மேல்


வல்லீர் (13)

வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கம்.கிட்:16 48/4
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கம்.கிட்:17 1/4
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கம்.கிட்:17 11/2
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே – கம்.கிட்:17 11/3
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே – கம்.கிட்:17 11/3
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/4
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கம்.கிட்:17 12/2,3
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கம்.கிட்:17 12/4
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கம்.கிட்:17 13/2,3
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கம்.கிட்:17 17/1
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கம்.கிட்:17 18/3,4
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கம்.கிட்:17 18/4
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – கம்.யுத்2:18 175/3

மேல்


வல்லீரேல் (2)

சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/4
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கம்.கிட்:16 61/2

மேல்


வல்லு (3)

வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/41
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன – கலி 94/13
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/8

மேல்


வல்லுந (1)

யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் – நற் 171/7

மேல்


வல்லுநம் (1)

பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் – அகம் 299/3

மேல்


வல்லுநர் (5)

அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/5
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் – அகம் 329/3
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை – புறம் 24/34
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/15
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 57/1

மேல்


வல்லுநரே (1)

வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல – குறு 395/3,4

மேல்


வல்லுநள்-கொல் (3)

யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4

மேல்


வல்லுநள்-கொல்லோ (2)

வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து – அகம் 89/19
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி – அகம் 153/13

மேல்


வல்லுநையோ (3)

யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப – ஐங் 231/1
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/27

மேல்


வல்லுவம்-கொல்லோ (1)

வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9

மேல்


வல்லுவள்-கொல்லோ (1)

கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/9,10

மேல்


வல்லுவை (1)

பிரிதல் வல்லுவை ஆயின் – ஐங் 310/3

மேல்


வல்லுவை-மன்னால் (1)

வல்லுவை-மன்னால் நடையே கள்வர் – அகம் 257/12

மேல்


வல்லுவோர்க்கே (2)

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே – குறு 38/6
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே – அகம் 157/14

மேல்


வல்லுவோரே (2)

செல்லாது ஏகல் வல்லுவோரே – குறு 79/8
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8

மேல்


வல்லென் (1)

இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3

மேல்


வல்லென்ற (1)

வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் – கலி 4/1

மேல்


வல்லென (4)

நம் இன்று ஆயினும் முடிக வல்லென
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/9,10
சொல்லிய அளவை நீடாது வல்லென
தார் மணி மா அறிவுறாஅ – அகம் 254/18,19
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவு துணை ஆகிய – அகம் 298/21,22
வில் என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/15,16

மேல்


வல்லே (36)

மெல்லென கிளந்தனம் ஆக வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 122,123
ஏகு-மின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/6,7
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே – நற் 126/12
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப – நற் 360/6,7
வல்லே வருக தோழி நம் – குறு 111/6
வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/5
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி – பதி 64/8,9
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து – கலி 135/16,17
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/8,9
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/8,9
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர் – அகம் 25/17,18
வல்லே வருவர் போலும் வெண் வேல் – அகம் 177/13
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/5,6
வல்லே என் முகம் நோக்கி – அகம் 248/15
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/16
எல் இடை உறாஅ அளவை வல்லே
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/7,8
அடு போர் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக – புறம் 18/27,28
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/5,6
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென – புறம் 150/10,11
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் – புறம் 150/17,18
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை – புறம் 160/27,28
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/23,24
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் – புறம் 196/5,6
வல்லே களை-மதி அத்தை உள்ளிய – புறம் 266/10
வருக தில் வல்லே வருக தில் வல் என – புறம் 284/1
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே
வேட்கை மீள – புறம் 317/4,5
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – கம்.சுந்:1 18/2,3
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – கம்.சுந்:2 79/4
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே
சென்று படையோடு சிறு மானுடர் சின போர் – கம்.யுத்1:2 58/1,2
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – கம்.யுத்1:3 158/4
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – கம்.யுத்2:16 136/1,2
வல்லே உளராயின மானுடரை – கம்.யுத்2:18 30/2
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/3,4
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/1,2
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – கம்.யுத்3:31 186/2

மேல்


வல்லேம் (1)

வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே – புறம் 126/5

மேல்


வல்லேன் (12)

நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/23
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – கம்.அயோ:8 36/1
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – கம்.அயோ:8 36/2,3
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்
மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும் – கம்.அயோ:8 37/2,3
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – கம்.அயோ:8 37/4
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன்
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – கம்.அயோ:8 38/2,3
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன்
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – கம்.ஆரண்:6 120/1,2
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன்
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – கம்.ஆரண்:6 120/2,3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – கம்.யுத்3:26 51/4

மேல்


வல்லேன்-மன் (1)

பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9

மேல்


வல்லேனையும் (1)

சாகலா உயிர் தாங்க வல்லேனையும்
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – கம்.அயோ:4 18/3,4

மேல்


வல்லேனோ (1)

வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/4

மேல்


வல்லை (44)

வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/12
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை
களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/8,9
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/8
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/8
வல்லை மன்ற பொய்த்தல் – ஐங் 287/3
வல்லை நெடும் தேர் கடவின் – ஐங் 425/3
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/14
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/3
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – கம்.பால:8 35/4
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – கம்.அயோ:9 42/3
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – கம்.ஆரண்:4 35/3
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – கம்.ஆரண்:10 132/4
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – கம்.ஆரண்:10 167/2,3
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – கம்.ஆரண்:11 60/2,3
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் – கம்.ஆரண்:13 59/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – கம்.ஆரண்:13 70/4
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – கம்.ஆரண்:14 91/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/1,2
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கம்.கிட்:9 2/2
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கம்.கிட்:11 53/3
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/3
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – கம்.யுத்1:2 28/2
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – கம்.யுத்2:16 6/4
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – கம்.யுத்2:16 65/3
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – கம்.யுத்2:16 197/1
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – கம்.யுத்2:19 121/3
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – கம்.யுத்3:22 1/4
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – கம்.யுத்3:22 32/2,3
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – கம்.யுத்3:22 125/1
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – கம்.யுத்3:26 13/4
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – கம்.யுத்3:26 18/4
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – கம்.யுத்3:26 70/3
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – கம்.யுத்3:27 77/3
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை
குழுவி ஈண்டியது என்பரால் குவலயம் முழுதும் – கம்.யுத்3:31 4/2,3
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – கம்.யுத்4:40 26/3

மேல்


வல்லையம் (1)

வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – கம்.யுத்2:16 100/3

மேல்


வல்லையாம் (1)

வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/2

மேல்


வல்லையால் (1)

வல்லையால் நெடுந்தகை செருவத்தானே – புறம் 37/14

மேல்


வல்லையில் (4)

மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – கம்.ஆரண்:13 52/3,4
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால் – கம்.கிட்:12 40/2
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் – கம்.கிட்:15 53/2
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான் – கம்.யுத்3:22 182/3

மேல்


வல்லையின் (9)

மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – கம்.அயோ:3 82/3
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – கம்.ஆரண்:11 67/2
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – கம்.சுந்:9 66/3
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – கம்.யுத்2:18 180/1
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – கம்.யுத்3:22 86/3
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – கம்.யுத்3:26 80/1
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/4
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – கம்.யுத்4:41 36/3

மேல்


வல்லையேல் (5)

கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல்
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/3,4
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – கம்.யுத்1:3 28/4
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4

மேல்


வல்லையோ (5)

எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – அகம் 133/12
வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/17
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – கம்.அயோ:11 53/4
வணங்காது இ துணை வைக வல்லையோ – கம்.கிட்:8 7/4
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கம்.கிட்:14 27/3

மேல்


வல்லைஆகின் (1)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – கம்.பால:24 34/4

மேல்


வல்லோடு (1)

கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து – பதி 92/5,6

மேல்


வல்லோய் (6)

பாலும் கொளாலும் வல்லோய் நின் – பதி 16/19
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய்
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – கம்.ஆரண்:11 10/2,3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய்
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/3,4
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – கம்.சுந்:12 107/4
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – கம்.யுத்1:3 172/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – கம்.யுத்2:16 195/4

மேல்


வல்லோர் (8)

வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய – நற் 283/4
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்த காண்டல் அதனினும் இலமே – புறம் 61/18,19
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – கம்.ஆரண்:12 53/3,4
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – கம்.சுந்:3 18/2,3
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – கம்.யுத்2:18 267/1
வெட்டுதி நாசியை வெம் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – கம்.யுத்3:20 15/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/3,4
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர்
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – கம்.யுத்3:31 53/1,2

மேல்


வல்லோர்க்கு (1)

வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2

மேல்


வல்லோர்க்கே (1)

அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அகம் 48/26

மேல்


வல்லோர்கள் (1)

கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி – கம்.யுத்2:16 47/1

மேல்


வல்லோன் (18)

வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை – பெரும் 472
வல்லோன் தைஇய வெறி_களம் கடுப்ப – மது 284
வல்லோன் தைஇய வரி புனை பாவை – மது 723
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 118,119
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 146,147
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/8,9
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின் – நற் 146/8,9
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு – பதி 65/14,15
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/13,14
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும் மா – பரி 21/27,28
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி – அகம் 21/10,11
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/19,20
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செம் நில புறவின் – அகம் 134/5,6
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன் – அகம் 224/2
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர் – அகம் 314/9,10
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை – அகம் 355/4
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/16
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – கம்.சுந்:3 149/2

மேல்


வல்வது (1)

வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/11

மேல்


வல (18)

வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
இட வல குட அல கோவல காவல – பரி 3/83
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
நில மலர் வையத்து வல முறை வளைஇ – புறம் 225/4
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – கம்.அயோ:4 124/1
வாங்குகின்ற வல கை ஓர் வாளியால் – கம்.ஆரண்:9 21/3
வல கை வீழ்தலும் மற்றை கையால் வெற்றி – கம்.ஆரண்:9 22/1
பரம் முருக்கிய பாவத்தினால் வல
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – கம்.ஆரண்:9 24/3,4
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – கம்.சுந்:8 25/4
வல மரங்களை விட்டில மாசு இலா – கம்.யுத்1:8 59/3
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – கம்.யுத்2:15 162/1
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – கம்.யுத்2:18 47/2
வல மணி தேரன ஆளின் மேலன – கம்.யுத்2:19 48/2
மற வெற்றி அரக்கர் வல கையொடும் – கம்.யுத்3:31 200/1
வல கயிறு கட்டியது முட்டியது வானை – கம்.யுத்4:36 8/4

மேல்


வல-வயின் (3)

வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/11
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/4

மேல்


வலக்கும் (1)

வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/10,11

மேல்


வலங்களும் (1)

வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – கம்.யுத்1:5 32/4

மேல்


வலஞ்சுழி (1)

வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/7

மேல்


வலத்த (3)

வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – கம்.சுந்:3 46/2
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/4
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/4

மேல்


வலத்தது (2)

நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – கம்.யுத்1:13 27/1
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – கம்.யுத்4:32 42/2

மேல்


வலத்ததோ (1)

இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4

மேல்


வலத்தர் (11)

கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/8
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு – பதி 41/12
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் – பதி 51/30
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/11
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் – அகம் 89/15,16
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி – அகம் 159/8,9
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து – அகம் 363/16
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் – புறம் 19/12,13
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/5
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – கம்.ஆரண்:7 40/3

மேல்


வலத்தன் (3)

தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பி பையென – அகம் 102/11,12
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி – புறம் 330/2
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – கம்.ஆரண்:10 87/3

மேல்


வலத்தனும் (1)

கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – கம்.சுந்:12 56/1

மேல்


வலத்தார் (2)

நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2
செறுத்து எரி விழிப்பவர் சிகை கழு வலத்தார்
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – கம்.சுந்:8 38/2,3

மேல்


வலத்தால் (7)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – கம்.அயோ:3 44/1
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – கம்.சுந்:6 7/2,3
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்
கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான் – கம்.யுத்1:2 54/1,2
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால்
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – கம்.யுத்1:2 82/1,2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:22 114/3,4
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால்
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – கம்.யுத்3:22 116/2,3

மேல்


வலத்தாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – கம்.ஆரண்:6 121/2

மேல்


வலத்தாள் (1)

கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – கம்.சுந்:2 74/4

மேல்


வலத்தான் (1)

மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – கம்.யுத்3:26 28/3,4

மேல்


வலத்திர் (1)

வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் – கலி 4/7

மேல்


வலத்தின் (3)

வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின்
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/3,4
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – கம்.சுந்:6 4/1,2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து – கம்.யுத்3:22 100/2,3

மேல்


வலத்தினதே (1)

ஏனோர் நின் வலத்தினதே
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/21,22

மேல்


வலத்தினர் (2)

பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார் – கம்.சுந்:2 67/4
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/3

மேல்


வலத்தினில் (1)

வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கம்.கிட்:11 45/4

மேல்


வலத்தினும் (1)

தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – கம்.யுத்3:22 132/1

மேல்


வலத்தீர் (2)

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கம்.கிட்:17 12/3
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கம்.கிட்:17 17/2

மேல்


வலத்து (15)

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 549
வில் அலைத்த நல் வலத்து
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை – பதி 70/5,6
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/11
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/3
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – கம்.ஆரண்:10 136/1
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – கம்.யுத்2:15 83/3
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – கம்.யுத்2:16 77/3
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – கம்.யுத்2:16 89/3
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – கம்.யுத்2:16 199/2
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/2
பின்றாத வலத்து உயர் பெற்றியனை – கம்.யுத்3:20 87/3
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி – கம்.யுத்3:22 163/3
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – கம்.யுத்3:29 59/4

மேல்


வலத்தை (2)

மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – கம்.ஆரண்:6 96/4
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – கம்.சுந்:9 52/2

மேல்


வலத்தையும் (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ – கம்.சுந்:5 7/2

மேல்


வலத்தொடு (1)

தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – கம்.யுத்1:12 12/2

மேல்


வலத்தோர் (3)

வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/1,2
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர்
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர் – கம்.யுத்1:11 10/2,3
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண – கம்.யுத்1:11 24/1,2

மேல்


வலதால் (1)

ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – கம்.யுத்2:18 10/3,4

மேல்


வலந்த (12)

சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – பெரும் 236
சாரல் சூரல் தகைபெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும் – குறி 42,43
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து – நற் 105/1
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் – நற் 292/1,2
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/28
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை – அகம் 30/1
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் – அகம் 52/1
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் – அகம் 199/5
இழை வலந்த பல் துன்னத்து – புறம் 136/2
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13

மேல்


வலந்தது (1)

அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43

மேல்


வலந்தன (4)

சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59
குருதி கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/27,28
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில் – கம்.பால:14 45/1
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – கம்.யுத்4:35 5/3

மேல்


வலந்தனள் (1)

சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப – நற் 149/4

மேல்


வலந்து (5)

வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 51
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த – பரி 3/11,12
தொடர் தொடராக வலந்து படர் செய்யும் – கலி 97/18
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/2
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – கம்.யுத்4:35 5/2

மேல்


வலந்து-உழி (1)

வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13

மேல்


வலம் (114)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் – சிறு 189
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 71
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – மது 727
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – மது 727
நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப – நற் 81/6
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/4
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/6
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து – குறு 22/3
பறை வலம் தப்பிய பைதல் நாரை – குறு 125/5
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் – ஐங் 348/2
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற – ஐங் 383/3
வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/7
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும் – பதி 37/7
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து – பதி 41/24
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ – பதி 42/9
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/9
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து – பதி 56/4
துணங்கை ஆடிய வலம் படு கோமான் – பதி 57/4
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து – பதி 64/1
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/11
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் – பதி 78/1
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/55
பாடு வலம் திரி பண்பின் பழ மதி – பரி 19/24
வலம் படு திகிரி வாய் நீவுதியே – கலி 7/14
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு – கலி 82/4
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/7
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/31
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 34/10
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/20
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி – அகம் 38/4
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – அகம் 74/2
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ – அகம் 83/1
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/8
வலம் படு முரசின் சேரலாதன் – அகம் 127/3
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் – அகம் 199/21
வலம் படு வென்றி வாய் வாள் சோழர் – அகம் 213/21
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி – அகம் 238/8
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து – அகம் 252/1
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 374/16
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப – அகம் 389/22
வாள் வலம் தர மறு பட்டன – புறம் 4/1
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே – புறம் 6/18
எழுவர் நல் வலம் கடந்தோய் நின் – புறம் 19/17
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த – புறம் 24/29
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க – புறம் 76/12
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் – புறம் 91/1
வலம் படு தானை வேந்தர் – புறம் 116/18
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் – புறம் 152/6
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் – புறம் 190/9
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/9
வலம் படு தானை வேந்தற்கு – புறம் 324/13
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி – புறம் 372/3
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் – புறம் 397/22
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – கம்.பால:6 7/3
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – கம்.பால:23 63/4
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – கம்.அயோ:4 186/1
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – கம்.ஆரண்:1 20/3
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால் – கம்.ஆரண்:7 92/2
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – கம்.ஆரண்:7 125/1
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – கம்.ஆரண்:9 18/2
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/2
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் – கம்.ஆரண்:13 48/2
பட்ட நல் வலம் பாகம் எய்துவான் – கம்.கிட்:3 40/2
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கம்.கிட்:7 65/2
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கம்.கிட்:11 44/4
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கம்.கிட்:15 36/1
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கம்.கிட்:17 14/2
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – கம்.சுந்:1 36/1
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – கம்.சுந்:2 202/3
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன் – கம்.சுந்:3 32/4
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – கம்.சுந்:3 34/4
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – கம்.சுந்:3 35/2
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – கம்.சுந்:4 45/1
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – கம்.சுந்:5 5/2
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – கம்.சுந்:5 84/3
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – கம்.சுந்:9 46/4
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – கம்.சுந்:11 60/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – கம்.யுத்1:5 28/4
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – கம்.யுத்1:5 32/2
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – கம்.யுத்1:5 43/3
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் – கம்.யுத்1:6 13/2
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – கம்.யுத்2:18 85/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/2
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – கம்.யுத்3:22 161/1
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – கம்.யுத்3:22 166/2
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – கம்.யுத்3:26 3/2
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – கம்.யுத்3:27 13/3
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – கம்.யுத்3:27 147/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – கம்.யுத்3:28 4/2
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – கம்.யுத்4:35 8/4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – கம்.யுத்4:37 63/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – கம்.யுத்4:37 63/2
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா – கம்.யுத்4:37 109/1

மேல்


வலம்-கொடு (1)

வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3

மேல்


வலம்-தன்னால் (1)

தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – கம்.யுத்2:15 204/2,3

மேல்


வலம்-அது (1)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – கம்.யுத்2:15 222/3

மேல்


வலம்கொடு (3)

வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – கம்.பால:23 91/1
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/3
புடைபட வலம்கொடு விலங்கி போகுமால் – கம்.யுத்3:31 173/2

மேல்


வலம்கொண்டு (1)

வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – கம்.யுத்3:22 4/1

மேல்


வலம்செய்க (1)

மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – கம்.யுத்1:4 148/4

மேல்


வலம்செய்தார் (1)

மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/4

மேல்


வலம்செய்து (2)

வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – கம்.ஆரண்:1 36/3
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4

மேல்


வலம்பட (4)

தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு – கலி 31/13
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – கம்.யுத்2:15 239/2
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – கம்.யுத்4:35 5/1

மேல்


வலம்படு (3)

கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/5
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் – பதி 32/7
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் – பதி 92/2

மேல்


வலம்படுத்த (1)

வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து – அகம் 74/1

மேல்


வலம்படுப்ப (1)

தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் – அகம் 61/3

மேல்


வலம்புரி (20)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/8
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை – ஐங் 193/1
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/6
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண – பரி 3/88
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் – பரி 13/45
வலம்புரி வய நேமியவை – பரி 15/59
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/1,2
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து – அகம் 201/5
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகம் 350/11
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி
ஞாலம் காவலர் கடை தலை – புறம் 225/12,13
வலம்புரி கோசர் அவை_களத்தானும் – புறம் 283/6
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப – புறம் 397/5
மந்திர கீத ஓதை வலம்புரி முழங்கும் ஓதை – கம்.பால:14 78/1
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/4
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – கம்.யுத்3:22 12/3

மேல்


வலம்பெயர்ந்து (1)

இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – கம்.யுத்3:29 7/2

மேல்


வலம்வரு (1)

கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – கம்.யுத்4:37 88/2

மேல்


வலம்வரும் (1)

வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – கம்.யுத்4:40 68/1

மேல்


வலம்வருவான் (1)

குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – கம்.ஆரண்:10 3/3

மேல்


வலமும் (3)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – கம்.பால:5 89/4
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – கம்.பால:24 5/1
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4

மேல்


வலமே (1)

எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல் – கம்.யுத்3:27 113/2,3

மேல்


வலய (2)

பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – கம்.அயோ:4 72/1
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1

மேல்


வலயங்கள் (3)

எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர மீதிட்டு – கம்.ஆரண்:10 47/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2

மேல்


வலயத்தவர் (1)

அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2

மேல்


வலயத்தன (1)

வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – கம்.ஆரண்:7 90/1

மேல்


வலயத்தின் (1)

வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4

மேல்


வலயத்து (1)

வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – கம்.பால:22 4/3

மேல்


வலயத்தோடும் (1)

பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – கம்.யுத்2:15 135/4

மேல்


வலயம் (9)

ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – கம்.பால:23 55/3
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – கம்.பால:23 57/1
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – கம்.அயோ:3 102/2
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/4
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – கம்.யுத்1:4 132/4
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – கம்.யுத்3:31 112/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – கம்.யுத்3:31 179/1
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – கம்.யுத்4:37 18/4

மேல்


வலயமும் (3)

தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/53,54
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும் – கம்.ஆரண்:7 35/3
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – கம்.யுத்3:22 105/1

மேல்


வலவ (14)

ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
ஏ-மதி வலவ தேரே – ஐங் 485/3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
பருதி வலவ பொரு திறல் மல்ல – பரி 3/89
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
நெடும் தேர் ஊர்-மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே – அகம் 244/13,14
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ
பயப்பு உறு படர் அட வருந்திய – அகம் 344/11,12
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11

மேல்


வலவன் (10)

வலவன் வள்பு ஆய்ந்து ஊர – நற் 11/8
வலவன் கோல் உற அறியா – நற் 78/10
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் – குறு 311/2
வலவன் ஆய்ந்த வண் பரி – அகம் 20/15
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – அகம் 104/3,4
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப – அகம் 190/12
வலவன் வண் தேர் இயக்க நீயும் – அகம் 340/4
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் – அகம் 354/8
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை – அகம் 400/12
வலவன் ஏவா வான ஊர்தி – புறம் 27/8

மேல்


வலவனும் (1)

அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3

மேல்


வலவனொடு (1)

வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 260

மேல்


வலவா (1)

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161

மேல்


வலவோய் (1)

புது வழி படுத்த மதி உடை வலவோய்
இன்று தந்தனை தேரோ – குறு 400/5,6

மேல்


வலன் (35)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு – முல் 91
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு – நற் 264/1
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/5
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – அகம் 43/2
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/2
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – கம்.யுத்4:36 2/2

மேல்


வலனும் (1)

இடனும் வலனும் நினையினிர் நோக்கி – மலை 266

மேல்


வலாய் (8)

புல்கு காதல் புரவலன் போர் வலாய்
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – கம்.அயோ:2 13/3,4
படைத்தனன் பழி அது பகழி வில் வலாய்
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – கம்.ஆரண்:13 111/3,4
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – கம்.ஆரண்:14 68/1,2
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய்
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – கம்.ஆரண்:15 21/2,3
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கம்.கிட்:6 12/4
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கம்.கிட்:10 101/4
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/3
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/4

மேல்


வலார் (3)

யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – கம்.அயோ:5 40/2
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – கம்.யுத்2:18 62/3
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார்
எல்லா உலகங்களும் ஏறிய போர் – கம்.யுத்3:31 189/2,3

மேல்


வலாரும் (1)

ஏ வலாரும் ஏகினார் – கம்.ஆரண்:1 69/4

மேல்


வலாள (2)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/3,4
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2

மேல்


வலாளர் (3)

பொய் வலாளர் போல – ஐங் 473/4
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள் – அகம் 229/8
கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கம்.கிட்:11 93/2

மேல்


வலாளன் (3)

பொய் வலாளன் மெய் உற மரீஇய – குறு 30/2
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – கம்.பால:5 38/2
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – கம்.யுத்2:16 191/3

மேல்


வலாளனை (2)

விண்டிட பொலிதரும் வினை வலாளனை
குண்டிகை குடையொடும் குலவு நூல் முறை – கம்.பால:5 70/2,3
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை
இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – கம்.பால:5 72/3,4

மேல்


வலான் (8)

வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப – கலி 105/17
மல் வலான் அ உரை பகர மா தவன் – கம்.பால:13 66/1
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – கம்.அயோ:5 19/1
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான்
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/2,3
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – கம்.அயோ:5 40/1
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான் – கம்.அயோ:5 40/3
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான் – கம்.அயோ:12 3/2
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – கம்.யுத்4:41 102/4

மேல்


வலானும் (2)

சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – கம்.அயோ:6 12/2,3
குரிசிலது ஏவலால் அ குரகத தேர் வலானும்
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/1,2

மேல்


வலாஅர் (1)

வலாஅர் வல் வில் குலாவர கோலி – புறம் 324/6

மேல்


வலாஅரோனே (1)

வலாஅரோனே வாய் வாள் பண்ணன் – புறம் 181/6

மேல்


வலி (267)

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 140
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் – சிறு 189
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 61
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த – பெரும் 137
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை – மது 353
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி
கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 676,677
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 720
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32
வலி உடை வல் அணங்கின் நோன் – பட் 134
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 518
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – நற் 18/3
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4
மிளை வலி சிதைய களிறு பல பரப்பி – நற் 150/2
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/2
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து – நற் 202/2
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/6
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/3
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/9
தொடி சுடர் வரும் வலி முன்கை – பதி 80/6
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/33
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் – பரி 13/33
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் – பரி 23/78
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் – கலி 4/1
வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை – கலி 46/7
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் – கலி 48/3
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/15
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் – கலி 101/13
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு – அகம் 146/1
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் – அகம் 226/13
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் – அகம் 227/9
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/13
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை – அகம் 349/12
மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் – அகம் 354/8
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/4
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை – அகம் 391/12
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற – அகம் 392/24,25
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி – புறம் 18/14
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
வலி ஒத்தீயே வாலியோனை – புறம் 56/12
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் – புறம் 78/1
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி – புறம் 170/6
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/19
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் – புறம் 394/3
உள் இலோர்க்கு வலி ஆகுவன் – புறம் 396/10
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே – கம்.பால:5 15/2
உறு வலி யானையை ஒத்த மேனியர் – கம்.பால:13 3/1
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி – கம்.பால:17 28/1
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – கம்.பால:24 18/2
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – கம்.பால:24 20/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – கம்.பால:24 22/2
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/4
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – கம்.அயோ:2 23/3
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – கம்.அயோ:4 56/2
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – கம்.அயோ:4 186/3
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – கம்.அயோ:8 19/4
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ – கம்.அயோ:11 43/2
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – கம்.அயோ:12 8/2
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – கம்.ஆரண்:3 5/1
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – கம்.ஆரண்:3 19/2
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – கம்.ஆரண்:4 10/3
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – கம்.ஆரண்:4 14/4
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – கம்.ஆரண்:6 69/4
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – கம்.ஆரண்:6 91/3
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/4
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – கம்.ஆரண்:6 98/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/4
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – கம்.ஆரண்:7 5/1
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – கம்.ஆரண்:7 67/1
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/3
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – கம்.ஆரண்:8 8/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – கம்.ஆரண்:9 15/4
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – கம்.ஆரண்:10 6/1
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – கம்.ஆரண்:10 51/3
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – கம்.ஆரண்:11 28/4
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – கம்.ஆரண்:11 40/1
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – கம்.ஆரண்:12 59/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர் – கம்.ஆரண்:13 111/1
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – கம்.ஆரண்:13 121/3
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – கம்.ஆரண்:13 121/4
நன்று நன்று என் வலி என நாணுமால் – கம்.ஆரண்:14 16/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/4
செரு வலி வீர நின் தீரும் அல்லது – கம்.ஆரண்:14 88/3
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை – கம்.ஆரண்:14 89/1
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கம்.கிட்:1 21/1
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கம்.கிட்:3 9/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
முற்றி நின்ற தன் முரண் வலி கையால் – கம்.கிட்:3 67/2
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கம்.கிட்:3 73/3
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கம்.கிட்:3 80/1
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கம்.கிட்:4 2/3
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கம்.கிட்:6 15/2
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கம்.கிட்:6 22/2
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கம்.கிட்:7 48/1
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கம்.கிட்:7 57/3
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கம்.கிட்:7 64/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கம்.கிட்:7 65/1
பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கம்.கிட்:7 68/3
பறித்த வாளியை பரு வலி தட கையால் பற்றி – கம்.கிட்:7 76/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/4
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கம்.கிட்:10 115/3
இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை என துணிந்தார் எனின் – கம்.கிட்:11 7/1,2
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கம்.கிட்:11 87/3
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கம்.கிட்:12 2/1
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கம்.கிட்:12 6/4
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/2
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரகோடி – கம்.கிட்:12 18/3
மாருதி வலி தகைமை பேசி மறவோரும் – கம்.கிட்:14 71/1
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கம்.கிட்:16 46/3
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/4
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – கம்.சுந்:1 14/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – கம்.சுந்:1 53/2
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இரு கையும் – கம்.சுந்:2 66/2
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை – கம்.சுந்:2 92/2
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – கம்.சுந்:2 137/3
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – கம்.சுந்:3 91/3
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – கம்.சுந்:4 6/3
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
நாயகன் வலி எண்ணியும் நானுடை – கம்.சுந்:5 23/3
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – கம்.சுந்:6 5/2
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4
இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன் – கம்.சுந்:9 2/1
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – கம்.சுந்:11 43/4
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – கம்.சுந்:11 51/2
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – கம்.சுந்:12 5/1
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் – கம்.சுந்:12 12/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – கம்.சுந்:13 40/4
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – கம்.யுத்1:2 18/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/4
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர் – கம்.யுத்1:2 32/1
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – கம்.யுத்1:2 87/1
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/2
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – கம்.யுத்1:2 108/2
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – கம்.யுத்1:2 114/4
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – கம்.யுத்1:3 1/4
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – கம்.யுத்1:3 89/3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – கம்.யுத்1:3 104/2
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – கம்.யுத்1:4 30/2
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – கம்.யுத்1:4 91/2
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – கம்.யுத்1:5 45/3
முன்னவன் தர பெற்றது ஓர் முழு வலி சிலையான் – கம்.யுத்1:5 50/2
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும் – கம்.யுத்1:5 52/1
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – கம்.யுத்1:5 71/1
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – கம்.யுத்1:8 8/3
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – கம்.யுத்1:9 44/2
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – கம்.யுத்1:9 61/3
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – கம்.யுத்1:9 74/2
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – கம்.யுத்1:10 2/3
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – கம்.யுத்1:11 2/2
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – கம்.யுத்1:11 10/2
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – கம்.யுத்1:12 17/2
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – கம்.யுத்1:12 42/1
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – கம்.யுத்1:12 42/2
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – கம்.யுத்1:12 42/2
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ – கம்.யுத்1:13 23/3
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – கம்.யுத்2:15 73/3
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – கம்.யுத்2:15 133/1
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – கம்.யுத்2:15 157/1
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – கம்.யுத்2:15 166/1
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – கம்.யுத்2:15 170/2
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – கம்.யுத்2:15 181/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – கம்.யுத்2:15 203/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – கம்.யுத்2:15 203/1
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலி கரத்தால் – கம்.யுத்2:15 205/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்2:15 224/2
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/2
பேர விட்ட பெரு வலி இந்திரன் – கம்.யுத்2:16 69/1
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – கம்.யுத்2:16 76/2
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – கம்.யுத்2:16 84/3
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – கம்.யுத்2:16 131/4
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – கம்.யுத்2:16 185/1
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும் – கம்.யுத்2:16 257/2,3
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – கம்.யுத்2:16 276/1
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – கம்.யுத்2:18 36/2
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – கம்.யுத்2:18 49/3
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – கம்.யுத்2:18 95/2
பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர் – கம்.யுத்2:18 130/1
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – கம்.யுத்2:18 167/2
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – கம்.யுத்2:18 168/4
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 178/2
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – கம்.யுத்2:18 206/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – கம்.யுத்2:18 230/1
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – கம்.யுத்2:18 267/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – கம்.யுத்2:19 21/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – கம்.யுத்2:19 61/1,2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – கம்.யுத்2:19 71/2
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – கம்.யுத்2:19 73/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/2
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – கம்.யுத்2:19 148/3
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான் – கம்.யுத்2:19 173/4
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி – கம்.யுத்2:19 188/2
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 196/1
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – கம்.யுத்2:19 284/2
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – கம்.யுத்2:19 288/1
அளந்தான் வலி நன்று என அங்கதனே – கம்.யுத்3:20 78/4
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய் – கம்.யுத்3:20 92/3
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – கம்.யுத்3:22 73/3
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/2
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – கம்.யுத்3:22 173/2
தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா – கம்.யுத்3:22 211/4
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – கம்.யுத்3:22 212/4
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/3
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – கம்.யுத்3:24 97/4
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – கம்.யுத்3:24 100/3
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – கம்.யுத்3:27 4/3
தூயவன் சிலை வலி தொழிலும் துன்பமும் – கம்.யுத்3:27 59/3
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/3
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – கம்.யுத்3:28 25/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – கம்.யுத்3:31 24/4
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – கம்.யுத்3:31 27/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – கம்.யுத்3:31 33/3
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – கம்.யுத்3:31 53/1
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – கம்.யுத்3:31 100/1
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – கம்.யுத்3:31 171/4
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற – கம்.யுத்3:31 182/2
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – கம்.யுத்3:31 186/2
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – கம்.யுத்4:36 8/1
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – கம்.யுத்4:36 8/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – கம்.யுத்4:37 45/2,3
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – கம்.யுத்4:37 74/2
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – கம்.யுத்4:37 104/4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – கம்.யுத்4:37 130/3
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – கம்.யுத்4:37 158/3
தூற்றினான் வலி மு மடி தோற்றினான் – கம்.யுத்4:37 183/2
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – கம்.யுத்4:38 8/4
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – கம்.யுத்4:40 76/2
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/3

மேல்


வலி-கண் (1)

வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – கம்.யுத்1:11 29/4

மேல்


வலி-தன்னால் (1)

தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால்
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – கம்.ஆரண்:10 52/2,3

மேல்


வலி-தன்னை (1)

வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – கம்.யுத்2:19 79/2

மேல்


வலி-உறீஇ (2)

வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/30,31
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது – அகம் 325/15,16

மேல்


வலி-உறுக்கும் (2)

பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு – புறம் 190/4

மேல்


வலிக்கவும் (1)

பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கம்.கிட்:7 27/1

மேல்


வலிக்கு (16)

வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 308
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – கம்.பால:5 8/2
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – கம்.ஆரண்:12 6/3
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கம்.கிட்:3 7/3
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கம்.கிட்:7 24/1,2
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கம்.கிட்:15 4/1
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/3,4
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – கம்.சுந்:11 37/2
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – கம்.யுத்1:2 25/3,4
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – கம்.யுத்2:16 228/3
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து – கம்.யுத்2:16 229/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4

மேல்


வலிக்கும் (1)

மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கம்.கிட்:10 100/2

மேல்


வலிகிலர் (1)

மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – கம்.அயோ:2 77/3

மேல்


வலிகொண்டு (1)

விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – கம்.பால:7 25/2

மேல்


வலித்த (7)

கண்டும் கழல் தொடி வலித்த என் – நற் 25/11
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/8,9
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/2
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி – அகம் 187/4
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/5
திங்கள் வலித்த கால் அன்னோனே – புறம் 87/4

மேல்


வலித்தது (1)

உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4

மேல்


வலித்தன்று (1)

தாங்குதல் வலித்தன்று ஆயின் – கலி 137/27

மேல்


வலித்தனம் (1)

மாண்டுறுவது நலம் என வலித்தனம்
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கம்.கிட்:16 11/2,3

மேல்


வலித்தனர் (1)

வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – கம்.யுத்2:16 170/3

மேல்


வலித்தனன் (1)

மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – கம்.யுத்4:37 191/3,4

மேல்


வலித்தனை (1)

நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/7

மேல்


வலித்தார் (3)

வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார்
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கம்.கிட்:14 43/1,2
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார்
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – கம்.சுந்:8 36/3,4

மேல்


வலித்தாரையும் (1)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – கம்.ஆரண்:7 89/4

மேல்


வலித்தான் (6)

வையமும் யாவும் வழங்க வலித்தான் – கம்.பால:8 9/4
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – கம்.யுத்2:15 177/4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – கம்.யுத்3:27 160/2
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – கம்.யுத்4:36 23/4

மேல்


வலித்தானே (1)

வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4

மேல்


வலித்தி (2)

வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி – கம்.யுத்2:15 251/2,3

மேல்


வலித்தி-மன் (1)

வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6

மேல்


வலித்திசின் (1)

வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20

மேல்


வலித்திட (1)

மாடு பற்றி இடங்கர் வலித்திட
கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர் – கம்.கிட்:7 115/1,2

மேல்


வலித்து (15)

கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே – குறு 395/3
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல் – அகம் 74/14
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – அகம் 104/4
வலித்து வல்லினர் காதலர் வாடல் – அகம் 185/5
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/3
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – கம்.அயோ:6 26/1
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கம்.கிட்:5 13/3
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – கம்.யுத்1:7 21/1
வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – கம்.யுத்3:20 82/2
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – கம்.யுத்3:23 32/3
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான் – கம்.யுத்4:37 137/3

மேல்


வலித்தும் (1)

மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – கம்.ஆரண்:11 37/4

மேல்


வலித்தேம் (2)

வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1

மேல்


வலிதா (1)

நம்மினும் வலிதா தூக்கிய பொருளே – அகம் 265/23

மேல்


வலிதாம் (1)

கல்லினும் வலிதாம் புகை கற்றையால் – கம்.சுந்:13 13/1

மேல்


வலிதான் (1)

வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான்
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – கம்.யுத்3:31 150/3,4

மேல்


வலிதின் (7)

தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கம்.கிட்:9 29/2
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – கம்.சுந்:2 183/1
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – கம்.யுத்1:12 45/3
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – கம்.யுத்3:29 61/2

மேல்


வலிது (5)

காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – கம்.பால:13 28/1
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – கம்.அயோ:4 183/3
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – கம்.சுந்:2 39/2
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – கம்.யுத்2:18 155/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/4

மேல்


வலிதே (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – கம்.அயோ:4 44/4

மேல்


வலிந்த (1)

உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/4

மேல்


வலிந்தனர் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – கம்.ஆரண்:14 24/3

மேல்


வலிந்து (10)

தொழுதி போக வலிந்து அகப்பட்ட – மலை 499
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – கம்.பால:23 74/1
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – கம்.ஆரண்:7 125/1
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – கம்.ஆரண்:10 66/4
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கம்.கிட்:7 94/1
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கம்.கிட்:10 54/1
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – கம்.யுத்1:11 2/4
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – கம்.யுத்1:12 23/1
மற்கடங்கள் வலிந்து மலைந்திட – கம்.யுத்2:15 48/2
பின்றலினோரை வலிந்து பிடித்தார் – கம்.யுத்3:20 5/2

மேல்


வலிப்ப (6)

வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/5
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/8,9
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/6,7
கட்டளை வலிப்ப நின் தானை உதவி – பதி 81/17
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் – அகம் 53/14
நீர் நுங்கின் கண் வலிப்ப
கான வேம்பின் காய் திரங்க – புறம் 389/1,2

மேல்


வலிப்பர் (1)

வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர்
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/1,2

மேல்


வலிப்பல் (1)

வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


வலிப்பவும் (1)

வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும்
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட – கலி 29/19,20

மேல்


வலிப்பளவை (1)

வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/6,7

மேல்


வலிப்பான் (2)

வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/4
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கம்.கிட்:14 65/4

மேல்


வலிப்பென்-மன் (1)

வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19

மேல்


வலிமை (2)

வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – கம்.அயோ:5 43/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2

மேல்


வலிய (12)

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5
வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/17
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை – புறம் 14/11
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – கம்.பால:12 24/1
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – கம்.அயோ:4 183/4
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை – கம்.அயோ:4 188/1
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/4
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர் – கம்.யுத்1:9 84/2
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – கம்.யுத்1:12 36/1
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/2

மேல்


வலியது (10)

அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – கம்.ஆரண்:13 85/2
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – கம்.யுத்1:3 11/2
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – கம்.யுத்1:7 18/4
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – கம்.யுத்2:16 184/2
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – கம்.யுத்2:19 276/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – கம்.யுத்3:28 4/2
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/4

மேல்


வலியம் (1)

மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கம்.கிட்:7 106/1

மேல்


வலியமால் (1)

மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3

மேல்


வலியமோ (1)

தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் – கம்.யுத்3:31 40/2

மேல்


வலியர் (13)

கல்லினும் வலியர் மன்ற – ஐங் 334/4
வலியர் அல்லோர் துறை_துறை அயர – பரி 6/39
வலியர் என வழிமொழியலன் – புறம் 239/6
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/4
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – கம்.ஆரண்:12 65/2
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/3,4
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – கம்.யுத்1:2 32/3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – கம்.யுத்1:2 103/4
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – கம்.யுத்2:17 30/2
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – கம்.யுத்2:19 295/3
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – கம்.யுத்3:26 65/3
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1

மேல்


வலியர்-கொல் (1)

மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – கம்.பால:5 130/4

மேல்


வலியரே (1)

மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – கம்.யுத்3:30 33/4

மேல்


வலியரேனும் (1)

புய துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல் – கம்.யுத்1:14 8/3

மேல்


வலியரோ (1)

அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – கம்.யுத்3:27 98/1

மேல்


வலியவர் (4)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – கம்.பால:21 40/4
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கம்.கிட்:7 86/4
குன்றினும் வலியவர் கோடி_கோடியால் – கம்.யுத்1:5 29/4
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – கம்.யுத்2:19 144/4

மேல்


வலியவன் (1)

வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – கம்.ஆரண்:10 107/3

மேல்


வலியவோ (1)

வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/4

மேல்


வலியள் (1)

வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – கம்.சுந்:14 23/2

மேல்


வலியளே (1)

கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4

மேல்


வலியன் (8)

கல்லினும் வலியன் தோழி – குறு 187/4
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – கம்.அயோ:11 2/1
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – கம்.ஆரண்:6 63/4
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – கம்.யுத்1:12 30/4
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – கம்.யுத்1:14 18/4
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – கம்.யுத்3:24 13/3

மேல்


வலியன்-கொல் (1)

வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/3

மேல்


வலியன (3)

மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கம்.கிட்:12 10/1
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – கம்.சுந்:11 39/3
உருமினும் வலியன உருள்வன திசைதிசை – கம்.யுத்2:18 130/3

மேல்


வலியனோ (1)

மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – கம்.அயோ:14 54/4

மேல்


வலியா (2)

வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/5
வலியா நெஞ்சம் வலிப்ப – குறு 341/6

மேல்


வலியா-முன்னம் (1)

இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/2

மேல்


வலியாய் (3)

வலியாய் இன்னும் தோய்க நின் முலையே – அகம் 259/18
வருமே உரையாய் வலியாய் வலியே – கம்.சுந்:4 3/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – கம்.யுத்2:15 163/3

மேல்


வலியார் (6)

கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க – பதி 30/31
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – கம்.பால:24 20/4
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – கம்.அயோ:4 62/3
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – கம்.அயோ:4 102/4
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார்
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – கம்.சுந்:9 15/3,4
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார்
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா – கம்.யுத்3:31 194/2,3

மேல்


வலியார்-மாட்டே (1)

கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – கம்.யுத்2:16 2/1

மேல்


வலியாரால் (1)

செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால்
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – கம்.அயோ:8 29/2,3

மேல்


வலியாரினும் (1)

வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – கம்.யுத்2:15 185/2

மேல்


வலியாருழை (1)

உலையா வலியாருழை நீர் உரையீர் – கம்.ஆரண்:12 75/4

மேல்


வலியால் (13)

கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – கம்.ஆரண்:10 59/1
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – கம்.ஆரண்:10 141/1
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம் – கம்.ஆரண்:11 40/3,4
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே – கம்.ஆரண்:12 72/3,4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – கம்.ஆரண்:13 106/4
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/3
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால்
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – கம்.யுத்2:15 161/1,2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – கம்.யுத்2:15 168/3,4
தூது என்று இகழாது உன சொல் வலியால்
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/3,4
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – கம்.யுத்2:18 74/1,2
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – கம்.யுத்3:27 173/1
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால்
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – கம்.யுத்3:30 18/1,2

மேல்


வலியாள் (1)

ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4

மேல்


வலியான் (7)

பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – கம்.ஆரண்:1 17/4
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – கம்.ஆரண்:6 119/3
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/4
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான்
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – கம்.யுத்1:5 41/2,3
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்
கள்ள கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால் – கம்.யுத்2:15 185/2,3
சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால் – கம்.யுத்2:18 55/3,4
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4

மேல்


வலியான (1)

வலியான இராகவன் வாய்மொழியால் – கம்.யுத்3:27 22/1

மேல்


வலியானுக்கு (1)

ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2

மேல்


வலியானும் (1)

ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – கம்.யுத்2:18 169/2

மேல்


வலியானே (1)

வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/4

மேல்


வலியின் (16)

வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து – குறி 254
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் – பரி 23/76
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின்
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – கம்.பால:3 10/2,3
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – கம்.பால:24 35/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – கம்.ஆரண்:1 38/1,2
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின – கம்.ஆரண்:7 46/2
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கம்.கிட்:3 46/4
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கம்.கிட்:6 14/2
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – கம்.சுந்:12 115/1
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – கம்.யுத்1:2 24/2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – கம்.யுத்3:21 14/1
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – கம்.யுத்3:24 72/2
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – கம்.யுத்3:28 33/3
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – கம்.யுத்4:36 10/4
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – கம்.யுத்4:37 122/2,3
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – கம்.யுத்4:37 157/4

மேல்


வலியின்-தலை (1)

வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1

மேல்


வலியின (1)

மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கம்.கிட்:12 6/1

மேல்


வலியினது (1)

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – கம்.யுத்4:42 2/1

மேல்


வலியினர் (2)

மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – கம்.சுந்:3 128/1
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – கம்.யுத்1:2 33/3

மேல்


வலியினள் (1)

ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – கம்.பால:7 20/4

மேல்


வலியினார் (1)

குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார்
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கம்.கிட்:14 2/1,2

மேல்


வலியினால் (1)

இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை – கம்.சுந்:13 40/1

மேல்


வலியினாலும் (1)

விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும் – கம்.ஆரண்:10 86/1

மேல்


வலியினாலே (2)

கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – கம்.யுத்2:16 44/3,4
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான் – கம்.யுத்3:28 5/4

மேல்


வலியினான் (2)

வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/4
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2

மேல்


வலியினில் (1)

வீங்கிய வலியினில் இருந்த வீரனை – கம்.ஆரண்:4 9/3

மேல்


வலியினும் (2)

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் – பரி 3/49
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/4

மேல்


வலியினோர் (1)

புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் – கம்.சுந்:12 69/2

மேல்


வலியும் (23)

வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/8
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு – புறம் 51/3
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – கம்.ஆரண்:8 20/1
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கம்.கிட்:6 12/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – கம்.சுந்:11 11/1
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான் – கம்.சுந்:12 22/3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – கம்.சுந்:12 71/1
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற – கம்.யுத்1:2 19/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – கம்.யுத்1:3 7/4
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – கம்.யுத்1:4 89/2
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – கம்.யுத்1:5 72/1,2
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும்
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – கம்.யுத்2:15 164/2,3
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – கம்.யுத்2:16 49/3
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும் – கம்.யுத்2:16 79/2
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – கம்.யுத்2:16 301/2
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – கம்.யுத்2:19 175/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – கம்.யுத்3:27 99/4
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – கம்.யுத்4:37 2/1
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் – கம்.யுத்4:37 147/4
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – கம்.யுத்4:37 197/3

மேல்


வலியுறுத்தனை (1)

செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு – அகம் 379/18

மேல்


வலியுறுத்து (1)

வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டு – பதி 90/11

மேல்


வலியுறுத்தும் (1)

மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் – பதி 72/5,6

மேல்


வலியுறுப்ப (1)

மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு – அகம் 373/7,8

மேல்


வலியுறூஉம் (1)

வினை வலியுறூஉம் நெஞ்சமொடு – அகம் 197/17

மேல்


வலியென் (1)

செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4

மேல்


வலியே (5)

வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/3
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/4
வருமே உரையாய் வலியாய் வலியே – கம்.சுந்:4 3/4
மண்ணோர் உயிரே இமையோர் வலியே
கண்ணே அமுதே கருணாகரனே – கம்.யுத்3:23 13/3,4
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – கம்.யுத்3:31 71/2

மேல்


வலியேமால் (1)

கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால்
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை – கம்.அயோ:8 26/2,3

மேல்


வலியேனால் (1)

நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – கம்.யுத்3:22 203/4

மேல்


வலியை (9)

வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – பதி 84/10
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/2
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ – கம்.பால:13 15/1
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/3
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/4
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – கம்.யுத்1:9 29/2
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – கம்.யுத்3:28 66/2
பொன் கயிற்று ஊர்தியான் வலியை போக்குவான் – கம்.யுத்4:37 157/1
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/4

மேல்


வலியொடு (1)

என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1

மேல்


வலியொடும் (2)

கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும்
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கம்.கிட்:5 10/2,3
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – கம்.யுத்3:28 35/3

மேல்


வலியோ (4)

மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/4
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – கம்.யுத்1:6 31/2,3
போது வந்த புது வலியோ ஒரு – கம்.யுத்1:9 61/2
சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – கம்.யுத்2:18 58/3,4

மேல்


வலியோடு (1)

புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் – அகம் 291/6,7

மேல்


வலியோய் (1)

வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – கம்.யுத்4:36 15/1

மேல்


வலியோர் (4)

சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – கம்.யுத்1:14 9/2
வெம்மை பொரு தானவர் மேல் வலியோர்
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – கம்.யுத்2:18 9/1,2
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர்
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – கம்.யுத்4:37 123/1,2

மேல்


வலியோர்கள் (1)

மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை – கம்.ஆரண்:9 7/3

மேல்


வலியோன் (1)

தவன் அல்லன் எனில் தனியே வலியோன்
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/3,4

மேல்


வலியோனே (1)

மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – கம்.ஆரண்:6 97/4

மேல்


வலீஇது (1)

மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – கம்.அயோ:4 130/3

மேல்


வலை (43)

வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 51
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி – பெரும் 113
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் – குறி 250
வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப – நற் 38/1
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை – நற் 49/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார் – நற் 74/1,2
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் – நற் 111/3
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய – நற் 189/7
வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/8
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ – நற் 212/1
கொடு முடி அம் வலை பரிய போகிய – நற் 215/10
கொடு முடி அம் வலை பரிய போக்கி – நற் 303/10
மீன் வலை மா பட்டு ஆங்கு – குறு 171/3
நுண் வலை பரதவர் மட_மகள் – குறு 184/6
கண் வலை படூஉம் கானலானே – குறு 184/7
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் – ஐங் 166/2
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/5
வலை விரித்து அன்ன நோக்கலை – பதி 51/36
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என – கலி 74/14
முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர் – கலி 97/6
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
வலை அகப்பட்டது என் நெஞ்சு – கலி 147/21
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து – அகம் 30/1,2
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு – அகம் 60/2,3
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி – அகம் 70/3
இரும் கழி முகந்த செம் கோல் அம் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/16,17
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி – அகம் 250/11
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என – அகம் 290/4
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/2
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/21,22
அறம் புகழ்ந்த வலை சூடி – புறம் 166/14
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – கம்.யுத்3:31 140/3

மேல்


வலை-கொலாம் (1)

வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2

மேல்


வலை_வளம் (1)

வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப – நற் 38/1

மேல்


வலைக்குள் (1)

மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – கம்.யுத்3:31 140/3

மேல்


வலைஞர் (4)

கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின் – பெரும் 274
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு – மது 256,257
வலைஞர் முன்றில் மீன் பிறழவும் – பட் 197
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/3,4

மேல்


வலைப்பட்டார் (1)

அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/14,15

மேல்


வலைப்பட்டு (1)

நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5

மேல்


வலையங்கள் (1)

நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – கம்.பால:14 4/3

மேல்


வலையம் (2)

வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/2
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறு பட உலக நிரைகள் அளறு பட – கம்.யுத்3:31 162/3,4

மேல்


வலையமும் (1)

சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/30,31

மேல்


வலையாம் (1)

சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – கம்.சுந்:1 57/4

மேல்


வலையிடை (1)

பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய – கம்.ஆரண்:15 2/4

மேல்


வலையும் (1)

வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால் – நற் 207/10

மேல்


வலையுள் (1)

இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24

மேல்


வலையை (1)

வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – கம்.யுத்1:5 6/4

மேல்


வலையோர் (1)

வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 455

மேல்


வலைவர் (2)

வலைவர் தந்த கொழு மீன் வல்சி – ஐங் 180/2
வலைவர் போல சோர் பதன் ஒற்றி – கலி 55/17

மேல்


வலைவர்க்கு (1)

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/17

மேல்


வலோம் (1)

தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – கம்.யுத்1:8 56/1

மேல்


வலோய் (1)

நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கம்.கிட்:11 117/2

மேல்


வலோரும் (1)

முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கம்.கிட்:15 34/1

மேல்


வலோன் (1)

சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன்
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/3,4

மேல்


வலோனும் (1)

சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான் – கம்.யுத்2:19 177/4

மேல்


வலோனே (2)

வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – கம்.யுத்3:29 48/4

மேல்


வவ் (1)

வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – கம்.யுத்1:8 29/1

மேல்


வவ்வ (2)

வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – கம்.அயோ:14 100/3
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – கம்.சுந்:1 66/2,3

மேல்


வவ்வல் (1)

வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – கம்.ஆரண்:10 71/2

மேல்


வவ்வலின் (3)

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/23,24
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த – அகம் 222/8,9
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14

மேல்


வவ்வலும் (1)

மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ – அகம் 396/15

மேல்


வவ்வா (1)

மாக நெடும் கிரி போலியை வவ்வா
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – கம்.ஆரண்:14 58/2,3

மேல்


வவ்வி (6)

கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/23,24
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – கம்.பால:12 19/4
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – கம்.சுந்:3 29/2
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – கம்.சுந்:5 61/3
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – கம்.யுத்2:18 222/1,2
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச – கம்.யுத்3:21 13/1,2

மேல்


வவ்விய (8)

அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/12,13
திரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்விய
அறன் இலாளன் அறியேன் என்ற – அகம் 256/16,17
எருத்து வவ்விய புலி போன்றன – புறம் 4/9
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – கம்.பால:3 1/2
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – கம்.ஆரண்:15 21/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர் – கம்.சுந்:2 175/3,4
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4

மேல்


வவ்வியது (1)

மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – கம்.யுத்4:37 156/3,4

மேல்


வவ்வின (2)

யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – கம்.ஆரண்:7 46/4

மேல்


வவ்வினர் (1)

வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – கம்.யுத்2:16 194/2

மேல்


வவ்வினர்-பால் (1)

வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால்
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/3,4

மேல்


வவ்வினன் (1)

வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/4

மேல்


வவ்வினனோ (1)

வஞ்சித்த இராவணன் வவ்வினனோ
நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – கம்.ஆரண்:14 64/2,3

மேல்


வவ்வினான் (1)

மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – கம்.யுத்2:15 87/1,2

மேல்


வவ்வினானை (1)

மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி – கம்.யுத்2:19 13/1,2

மேல்


வவ்வினோன் (1)

மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – கம்.அயோ:11 102/2,3

மேல்


வவ்வு (3)

வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/80
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கம்.கிட்:1 16/2
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – கம்.சுந்:2 175/3

மேல்


வவ்வுதல் (3)

வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – கம்.பால:8 8/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – கம்.ஆரண்:11 35/4
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/2

மேல்


வவ்வுதி (1)

பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/4

மேல்


வவ்வும் (2)

சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட – அகம் 148/6
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/4

மேல்


வவ்வுமால் (1)

மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கம்.கிட்:8 10/2,3

மேல்


வவ்வுவர் (1)

வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கம்.கிட்:6 31/2

மேல்


வழக்கத்தின் (1)

வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு – கம்.யுத்2:16 317/1

மேல்


வழக்கம் (2)

நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் – பரி 10/118
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – கம்.யுத்4:34 22/2

மேல்


வழக்கால் (1)

வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4

மேல்


வழக்கில் (1)

மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் – கம்.அயோ:11 101/2

மேல்


வழக்கிற்றே (1)

அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/71

மேல்


வழக்கின் (1)

வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின்
குகை பொழி புது குருதி கைக்கொடு குடித்தான் – கம்.யுத்1:12 12/3,4

மேல்


வழக்கினால் (2)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/3,4
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/2

மேல்


வழக்கினும் (1)

வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – கம்.ஆரண்:3 41/2

மேல்


வழக்கு (20)

வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/2
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும் – பரி 4/68
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/16
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/3
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/9
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – கம்.அயோ:1 45/3
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – கம்.ஆரண்:1 43/4
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கம்.கிட்:11 5/2
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – கம்.சுந்:1 28/3
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/4
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் – கம்.யுத்2:15 94/1
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4

மேல்


வழக்கே (1)

மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/2,3

மேல்


வழக்கோ (1)

மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – கம்.அயோ:2 73/4

மேல்


வழங்க (12)

வழங்க தவாஅ பெரு வளன் எய்தி – பெரும் 26
கந்து சேர்பு நிலைஇ வழங்க
பாஅல் நின்று கதிர் சோரும் – புறம் 22/9,10
வையமும் யாவும் வழங்க வலித்தான் – கம்.பால:8 9/4
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/1,2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கம்.கிட்:9 5/1
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – கம்.சுந்:5 62/1
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – கம்.யுத்2:16 275/1
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – கம்.யுத்2:18 62/3
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – கம்.யுத்3:22 72/1,2
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – கம்.யுத்3:31 189/2
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – கம்.யுத்4:34 22/2

மேல்


வழங்கல் (7)

கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா – கலி 52/17
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை – கலி 112/13
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது – அகம் 309/14
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/20
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது – அகம் 357/7
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – கம்.ஆரண்:10 139/2
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கம்.கிட்:9 11/3

மேல்


வழங்கல (1)

வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – கம்.சுந்:2 18/2

மேல்


வழங்கலரே (1)

யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21/5

மேல்


வழங்கலால் (2)

குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்
சமர பூமியும் ஒத்தது தானையே – கம்.பால:14 28/3,4
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கம்.கிட்:15 25/2,3

மேல்


வழங்கலின் (1)

அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – மது 650,651

மேல்


வழங்கலும் (2)

துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை – நற் 67/7
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/10

மேல்


வழங்கவும் (3)

சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில் – புறம் 14/9,10
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – கம்.பால:3 66/4
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – கம்.யுத்3:21 39/2

மேல்


வழங்கவே (1)

வறுமை நோய் தணிதர வான் வழங்கவே
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/1,2

மேல்


வழங்கா (12)

நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை – கலி 4/6
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் – கலி 112/12
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/12
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/19
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/2
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/3
மை அறு மந்திரம் மும்மை வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – கம்.பால:23 89/2,3
மாக நெடும் கரம் வானின் வழங்கா
மேக நெடும் புனல் வாரின வீசி – கம்.யுத்3:20 27/1,2
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – கம்.யுத்3:27 21/1

மேல்


வழங்காத (1)

கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/10

மேல்


வழங்காது (1)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/3

மேல்


வழங்காமையால் (1)

மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – கம்.அயோ:11 25/2,3

மேல்


வழங்காமையின் (2)

இல் வழங்காமையின் கல்லென ஒலித்து – புறம் 320/9
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – கம்.ஆரண்:13 39/3

மேல்


வழங்கார் (1)

கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6

மேல்


வழங்கி (13)

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா – பெரும் 271,272
குதிரை வழங்கி வருவல் – கலி 96/6
நீர் நாண நெய் வழங்கி
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை – புறம் 384/16,17
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – கம்.பால:3 67/2
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – கம்.பால:5 107/3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – கம்.அயோ:4 121/2
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – கம்.ஆரண்:13 87/1,2
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி – கம்.சுந்:11 40/2,3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – கம்.யுத்2:19 178/1
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/1,2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – கம்.யுத்4:32 18/2,3
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – கம்.யுத்4:41 7/3
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – கம்.யுத்4:41 38/2,3

மேல்


வழங்கிய (6)

வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – கம்.பால:10 44/4
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – கம்.அயோ:2 70/1
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா – கம்.ஆரண்:8 12/2
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – கம்.யுத்1:6 17/1
விட்டீய வழங்கிய வெம் படையின் – கம்.யுத்3:31 192/1
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – கம்.யுத்4:37 188/4

மேல்


வழங்கியும் (1)

நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும் – புறம் 166/21,22

மேல்


வழங்கியே (2)

வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/2
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – கம்.யுத்2:15 57/2,3

மேல்


வழங்கின (4)

வள்ளியோரின் வழங்கின மேகமே – கம்.பால:1 4/4
வழங்கின மிடைவன மான யானைகள் – கம்.கிட்:10 22/2
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கம்.கிட்:10 36/2
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் – கம்.யுத்3:21 11/3

மேல்


வழங்கினன் (3)

நெடும் தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் – புறம் 239/14,15
கைம் முறை வழங்கினன் கனக மாரியே – கம்.பால:5 92/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3

மேல்


வழங்கினனால் (5)

மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4
வை அம் சிலை ஆறு வழங்கினனால்
மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான் – கம்.யுத்3:20 69/3,4
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 76/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 93/4
வாழி சுடர் வாளி வழங்கினனால் – கம்.யுத்3:31 195/4

மேல்


வழங்கினாய் (1)

மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4

மேல்


வழங்கினார் (1)

வாங்கிய சிலையினர் வழங்கினார் படை – கம்.சுந்:9 29/3

மேல்


வழங்கினான் (7)

கார் இழிந்தால் என கணை வழங்கினான் – கம்.ஆரண்:7 130/4
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – கம்.ஆரண்:9 20/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கம்.கிட்:10 14/2
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான்
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – கம்.யுத்2:19 75/3,4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான்
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – கம்.யுத்2:19 85/2,3
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – கம்.யுத்2:19 239/1
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – கம்.யுத்4:41 101/4

மேல்


வழங்கினான்-அரோ (1)

மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/4

மேல்


வழங்கினானோ (1)

வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – கம்.யுத்3:31 220/4

மேல்


வழங்கினை (3)

தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து – புறம் 15/6
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – கம்.யுத்1:2 103/1
மாய வெம் கணை மாரி வழங்கினை
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – கம்.யுத்2:19 158/3,4

மேல்


வழங்கினோ (1)

வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/4

மேல்


வழங்கு (42)

களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை – நற் 174/4
தேர் வழங்கு தெருவின் அன்ன – நற் 227/8
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/10
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/5
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/5
களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம் – குறு 329/3
புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/5
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் – ஐங் 386/1
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த – பதி 31/27
கால் வழங்கு ஆர் எயில் கருதின் – பதி 33/11
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே – அகம் 16/6
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/14
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் – அகம் 260/13
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என – அகம் 311/4
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி – அகம் 318/4
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – அகம் 384/9
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் – புறம் 13/5
வளி வழங்கு திசையும் – புறம் 20/3
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் – புறம் 252/4
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/15
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – கம்.பால:2 8/2
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – கம்.பால:3 58/3
வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடியே – கம்.பால:7 11/4
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – கம்.பால:20 11/2
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – கம்.பால:22 25/4
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – கம்.அயோ:3 97/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கம்.கிட்:7 75/1
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – கம்.சுந்:2 2/4
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – கம்.சுந்:2 54/3
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – கம்.சுந்:4 45/1
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும் – கம்.சுந்:9 10/1
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – கம்.யுத்2:19 244/4
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – கம்.யுத்3:22 21/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம் – கம்.யுத்3:31 20/1

மேல்


வழங்குக (3)

இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என – நற் 146/6
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே – பதி 18/6
மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – கம்.பால:5 110/4

மேல்


வழங்குதல் (1)

கடு மா வழங்குதல் அறிந்தும் – நற் 257/9

மேல்


வழங்குதலும் (1)

மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும்
தழுவா உடன் ஏகுதி தாழல் என – கம்.யுத்2:18 53/2,3

மேல்


வழங்குதியால் (1)

வந்தான் என முன் சொல் வழங்குதியால் – கம்.யுத்2:18 33/4

மேல்


வழங்குந்து (1)

கீழ் நீரால் மீன் வழங்குந்து
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/1,2

மேல்


வழங்குநர் (9)

கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த – பெரும் 400
மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/4
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/14
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/11,12
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் – அகம் 109/10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும் – அகம் 218/11
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/5

மேல்


வழங்கும் (52)

சுற வழங்கும் இரும் பௌவத்து – பொரு 203
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும்
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 80,81
வழங்கும் அகல் ஆம்பியின் – மது 91
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 164
பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல – மது 495
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – மது 651
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 256,257
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து – நற் 46/8
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை – நற் 67/7
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் – நற் 105/3
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/4,5
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து – நற் 140/6
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6
இரும் புலி வழங்கும் சோலை – நற் 274/8
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின் – நற் 292/7,8
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/11,12
கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/6
கடும் பாம்பு வழங்கும் தெருவில் – குறு 354/5
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5
இன களிறு வழங்கும் சோலை – ஐங் 379/3
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் – பதி 15/12,13
கரும் கண் பேய்_மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/37,38
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
அர வழங்கும் பெரும் தெய்வத்து – பதி 51/13
கொடும் தாள் முதலையொடு கோட்டு_மீன் வழங்கும்
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின் – அகம் 80/1,2
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும்
இருள் இடை தமியன் வருதல் யாவதும் – அகம் 108/9,10
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9
முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/13,14
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் – அகம் 170/11
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை – அகம் 316/1
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும் – அகம் 318/1,2
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை – புறம் 135/1
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும்
காடு முன்னினனே கள் காமுறுநன் – புறம் 238/4,5
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – கம்.பால:13 57/1
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – கம்.பால:15 18/3
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – கம்.அயோ:4 193/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/3,4
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கம்.கிட்:16 25/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – கம்.சுந்:2 88/1
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – கம்.சுந்:2 160/3,4
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – கம்.சுந்:8 35/3,4
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – கம்.யுத்2:16 16/3
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – கம்.யுத்2:17 53/2
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/2
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – கம்.யுத்3:22 42/1
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – கம்.யுத்3:22 92/4

மேல்


வழங்குவது (1)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – கம்.பால:8 19/2

மேல்


வழங்குவர் (1)

எங்கேனும் வழங்குவர் எய்குவரால் – கம்.யுத்3:31 209/4

மேல்


வழங்குவாய் (1)

மருள நாளும் மழலை வழங்குவாய்
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – கம்.சுந்:3 103/2,3

மேல்


வழங்குவார் (1)

பற்றின மழை என படை வழங்குவார் – கம்.ஆரண்:7 117/4

மேல்


வழங்குவான் (1)

அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – கம்.யுத்4:32 7/1

மேல்


வழங்குவென் (1)

வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4

மேல்


வழங்குறா-முன்னம் (1)

மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம்
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/1,2

மேல்


வழங்குறாத (1)

வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கம்.கிட்:16 29/2

மேல்


வழங்குறு (1)

ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – கம்.யுத்3:26 40/2

மேல்


வழலை (1)

வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண – நற் 92/2,3

மேல்


வழாத (1)

வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – கம்.யுத்1:3 28/4

மேல்


வழாதாய் (1)

ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம் – கம்.யுத்3:22 79/1,2

மேல்


வழாது (1)

தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே – புறம் 263/3,4

மேல்


வழாமல் (1)

மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/3,4

மேல்


வழாமலே (1)

மாந்தர்-காறும் வரிசை வழாமலே – கம்.அயோ:14 12/4

மேல்


வழாமை (5)

அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/10
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/2
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – கம்.சுந்:2 104/3,4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – கம்.யுத்4:41 29/1
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி – கம்.யுத்4:42 20/1

மேல்


வழாமையும் (2)

நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – கம்.யுத்1:4 21/2
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – கம்.யுத்1:4 43/1

மேல்


வழாஅ (6)

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 95,96
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் – சிறு 241
வழுவின் வழாஅ விழுமம் அவர் – குறி 260
ஆன்றோர் செல் நெறி வழாஅ
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/8,9
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
கற்பினின் வழாஅ நன் பல உதவி – அகம் 86/13

மேல்


வழாஅது (5)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 177,178
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை – மலை 537,538
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/47
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற – அகம் 142/8
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு – புறம் 25/2,3

மேல்


வழாஅமை (1)

தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/17

மேல்


வழாஅல் (1)

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 215

மேல்


வழி (367)

சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது – பொரு 2
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் – பொரு 4
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76
வேனில் நின்ற வெம் பத வழி நாள் – சிறு 9
பாலை நின்ற பாலை நெடு வழி
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 11,12
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய – சிறு 88,89
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 151,152
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும் – சிறு 214
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
கானம் நந்திய செம் நில பெரு வழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் – முல் 97,98
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 158
வாழாமையின் வழி தவ கெட்டு – மது 175
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது – மது 192
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப – மது 229
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – மது 646
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184
ஆகம் அடைய முயங்கலின் அ வழி
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை – குறி 186,187
மு கால் சிறு_தேர் முன் வழி விலக்கும் – பட் 25
புன் பொதுவர் வழி பொன்ற – பட் 281
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 387
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து – மலை 565
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் – நற் 89/4
சென்ற காதலர் வழி வழிப்பட்ட – நற் 107/7
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/2
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என – நற் 161/5,6
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் – நற் 162/10
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/3
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/6
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல் – நற் 247/7
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி – குறு 144/4
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ – குறு 144/4,5
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/2
புது வழி படுத்த மதி உடை வலவோய் – குறு 400/5
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/14
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் – பதி 51/30
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
வேறு படு திருவின் நின் வழி வாழியர் – பதி 74/4
ஒய்யும் நீர் வழி கரும்பினும் – பதி 87/4
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19
நனி மலர் பெரு வழி
சீறடியவர் சாறு கொள எழுந்து – பரி 8/95,96
மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/122
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/32
காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் – பரி 20/6,7
வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல் – பரி 20/77
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/104
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/5
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/19
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி
கண்டது எவன் மற்று நீ – கலி 92/14,15
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச – கலி 92/30,31
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/2,3
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29
அ வழி
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/23,24
அ வழி
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை – கலி 106/6,7
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
ஒருங்கு விளையாட அ வழி வந்த – கலி 111/6
கோதை புனைந்த வழி
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/31,32
உது காண் தொய்யில் பொறித்த வழி
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/34,35
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி
தேரை தினப்படல் ஓம்பு – கலி 147/31,32
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 14/1,2
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் – அகம் 18/9
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து – அகம் 39/1
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/4,5
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப – அகம் 74/5
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய – அகம் 124/12
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் – அகம் 137/9
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/3
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி – அகம் 154/10,11
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/12,13
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து – அகம் 198/8
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/5
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/6
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என – அகம் 248/9
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த – அகம் 286/5
புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/24
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
வரு வழி வம்பலர் பேணி கோவலர் – அகம் 311/9
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் – அகம் 341/5
காட்டு மான் அடி_வழி ஒற்றி – அகம் 388/25
முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/8
இடை புல பெரு வழி சொரியும் – புறம் 30/14
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த – புறம் 68/14,15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை – புறம் 126/15,16
ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/8
ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/8
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் – புறம் 174/14
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
எ வழி நல்லவர் ஆடவர் – புறம் 187/3
அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/4
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
கை உள்ளது போல் காட்டி வழி நாள் – புறம் 211/11
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/2
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – புறம் 234/2
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/7
செற்றோரை வழி தபுத்தனன் – புறம் 239/4
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/21
இடம் பிறர் கொள்ளா சிறு வழி
படம் செய் பந்தர் கல் மிசையதுவே – புறம் 260/27,28
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே – புறம் 280/15
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி
கலம் கழாஅலின் துறை கலக்கு-உற்றன – புறம் 345/3,4
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே – புறம் 383/16,17
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை – புறம் 392/4
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – கம்.பால:3 47/2,3
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின் – கம்.பால:3 56/2
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – கம்.பால:4 6/2
தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார் – கம்.பால:5 66/1
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – கம்.பால:5 85/1,2
பொய் வழி இல் முனி புகல்தரு மறையால் – கம்.பால:5 119/1
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – கம்.பால:5 119/2
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – கம்.பால:5 119/3
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – கம்.பால:5 119/4
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – கம்.பால:6 21/2
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – கம்.பால:7 16/2
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/3,4
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – கம்.பால:8 45/3
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும் – கம்.பால:9 10/1
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/3
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/3
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/3
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் – கம்.பால:10 55/1
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/3
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – கம்.பால:10 55/4
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/4
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி
புக்க தேன் அமிழ்தமாய் பொலிந்த போன்றவே – கம்.பால:19 8/3,4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – கம்.பால:21 37/3
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – கம்.பால:24 3/4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/2
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அ வழி
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – கம்.அயோ:1 21/1,2
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – கம்.அயோ:1 57/1
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – கம்.அயோ:1 74/3
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – கம்.அயோ:2 23/4
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – கம்.அயோ:2 82/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/3
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – கம்.அயோ:4 184/1
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – கம்.அயோ:4 188/2,3
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – கம்.அயோ:5 41/1,2
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – கம்.அயோ:9 23/4
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – கம்.அயோ:9 29/1
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – கம்.அயோ:9 30/3
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – கம்.அயோ:9 32/3
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – கம்.அயோ:11 50/1
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – கம்.அயோ:11 50/2
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – கம்.அயோ:11 50/3
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/4
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/3
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – கம்.அயோ:11 108/1
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – கம்.அயோ:12 31/3
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – கம்.அயோ:12 54/1
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன – கம்.அயோ:13 5/2
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – கம்.அயோ:13 10/4
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – கம்.அயோ:13 38/2
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – கம்.அயோ:13 38/3
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – கம்.அயோ:13 38/4
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – கம்.அயோ:14 21/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/4
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – கம்.அயோ:14 128/1
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – கம்.அயோ:14 128/2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் – கம்.அயோ:14 129/1,2
அருக்கன் அன்ன முனிவனை அ வழி
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – கம்.ஆரண்:3 28/1,2
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – கம்.ஆரண்:3 30/1
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – கம்.ஆரண்:7 22/2
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – கம்.ஆரண்:7 99/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – கம்.ஆரண்:7 130/1
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – கம்.ஆரண்:7 139/4
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – கம்.ஆரண்:10 8/1
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய – கம்.ஆரண்:10 24/1
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் – கம்.ஆரண்:10 37/2
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/3
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – கம்.ஆரண்:10 165/3
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – கம்.ஆரண்:10 166/1
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – கம்.ஆரண்:10 166/2
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – கம்.ஆரண்:10 166/3
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – கம்.ஆரண்:11 29/3
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – கம்.ஆரண்:11 30/4
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி
துறந்து போம் இதனையே துணிவென் தொல் வினை – கம்.ஆரண்:12 18/2,3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – கம்.ஆரண்:12 19/3,4
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1
விருந்தினர் இ வழி விரகு இலார் என – கம்.ஆரண்:12 36/3
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – கம்.ஆரண்:12 37/3
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – கம்.ஆரண்:12 40/1
வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் – கம்.ஆரண்:12 40/2
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – கம்.ஆரண்:12 40/3
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – கம்.ஆரண்:12 40/4
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – கம்.ஆரண்:13 33/2
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – கம்.ஆரண்:13 121/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – கம்.ஆரண்:13 133/1
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/2
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – கம்.ஆரண்:13 133/3
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – கம்.ஆரண்:13 133/4
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – கம்.ஆரண்:14 1/1
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – கம்.ஆரண்:14 63/1
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – கம்.ஆரண்:15 19/3,4
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே – கம்.ஆரண்:15 21/1
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – கம்.ஆரண்:15 56/2
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கம்.கிட்:1 13/2
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கம்.கிட்:1 35/1
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கம்.கிட்:2 14/2
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 14/4
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கம்.கிட்:2 20/1
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/2
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/3
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கம்.கிட்:2 20/4
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கம்.கிட்:3 4/2
என்று தானும் அ வழி இரும் பிலம் – கம்.கிட்:3 55/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கம்.கிட்:3 58/1
உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கம்.கிட்:3 62/2
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கம்.கிட்:4 3/4
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கம்.கிட்:6 2/1
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கம்.கிட்:6 2/2
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கம்.கிட்:6 2/3
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கம்.கிட்:6 4/1
தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கம்.கிட்:6 9/4
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கம்.கிட்:6 14/4
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கம்.கிட்:6 31/2
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கம்.கிட்:7 98/2
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால் – கம்.கிட்:7 116/1
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர் – கம்.கிட்:10 11/3
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கம்.கிட்:10 46/4
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் – கம்.கிட்:10 78/2
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கம்.கிட்:11 44/4
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கம்.கிட்:11 83/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கம்.கிட்:11 104/2,3
மாருதி எ வழி மருவினான் என – கம்.கிட்:11 133/2
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கம்.கிட்:11 137/4
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கம்.கிட்:13 15/4
அயனம் இல்லை அருக்கனுக்கு அ வழி
சயன மாதர் கலவி தலைதரும் – கம்.கிட்:13 19/2,3
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கம்.கிட்:14 26/2
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கம்.கிட்:16 18/1
ஏகு நீ அ வழி எய்தி இ வழி
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கம்.கிட்:16 18/1,2
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – கம்.சுந்:1 55/4
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/3
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/4
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – கம்.சுந்:2 12/1
அ வழி அ இருள் பரந்த ஆயிடை – கம்.சுந்:2 45/1
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – கம்.சுந்:2 45/2
செ வழி மந்திர திசையர் ஆகையால் – கம்.சுந்:2 45/3
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – கம்.சுந்:2 45/4
அ வழி அனுமனும் அணுகலாம் வகை – கம்.சுந்:2 59/1
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – கம்.சுந்:2 59/2
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – கம்.சுந்:2 59/3
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான் – கம்.சுந்:2 59/4
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – கம்.சுந்:2 65/3
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – கம்.சுந்:2 72/1
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/2
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – கம்.சுந்:2 73/2
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – கம்.சுந்:3 1/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – கம்.சுந்:3 73/3
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – கம்.சுந்:3 74/1
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – கம்.சுந்:3 93/3
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – கம்.சுந்:3 131/2
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – கம்.சுந்:4 2/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – கம்.சுந்:4 17/2
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – கம்.சுந்:4 73/2
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – கம்.சுந்:4 81/1
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – கம்.சுந்:4 83/1
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – கம்.சுந்:4 83/2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – கம்.சுந்:4 83/2
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – கம்.சுந்:4 100/1
வெவ் வழி பூதம் ஓர் ஐந்தின் மேலதோ – கம்.சுந்:4 100/2
மேல் நிமிர விட்டன விசும்பின் வழி மீ போய் – கம்.சுந்:6 11/3
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – கம்.சுந்:8 19/2
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – கம்.சுந்:8 19/3
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – கம்.சுந்:8 19/4
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – கம்.சுந்:9 63/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – கம்.சுந்:11 1/1
எ வழி உலகமும் குலைய இந்திர – கம்.சுந்:11 1/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – கம்.சுந்:11 45/2
வேத நீதி விதி வழி மேல்வரும் – கம்.சுந்:12 95/3
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/4
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – கம்.யுத்1:2 4/3
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை – கம்.யுத்1:2 5/1
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – கம்.யுத்1:2 5/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – கம்.யுத்1:2 5/4
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/4
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – கம்.யுத்1:3 55/4
பகலவன் வழி முதல் பாரின் நாயகன் – கம்.யுத்1:4 42/1
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – கம்.யுத்1:5 14/2
வெவ் வழி விலங்கி நல் நெறியை மேவினான் – கம்.யுத்1:5 14/4
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – கம்.யுத்1:5 15/1,2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – கம்.யுத்1:9 44/4
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/3
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – கம்.யுத்1:11 27/2
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – கம்.யுத்1:14 2/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – கம்.யுத்2:15 123/3
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – கம்.யுத்2:16 54/1
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும் – கம்.யுத்2:16 94/1
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – கம்.யுத்2:16 94/2
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – கம்.யுத்2:16 165/2
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி
தடுக்கிலையாம்-எனின் குரங்கின் தானையை – கம்.யுத்2:16 300/1,2
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – கம்.யுத்2:16 303/1,2
அந்தரம் அன்னது நிகழும் அ வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட – கம்.யுத்2:16 307/1,2
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – கம்.யுத்2:16 320/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – கம்.யுத்2:17 1/3
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – கம்.யுத்2:17 66/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – கம்.யுத்2:18 245/3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – கம்.யுத்2:19 131/3
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – கம்.யுத்2:19 283/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – கம்.யுத்3:20 62/2
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – கம்.யுத்3:22 163/1
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – கம்.யுத்3:25 10/2
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் – கம்.யுத்3:27 164/2
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – கம்.யுத்3:28 19/2
மெய் கிடந்த விழி வழி நீர் உக – கம்.யுத்3:29 27/1
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – கம்.யுத்3:30 2/1
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – கம்.யுத்3:30 2/2
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – கம்.யுத்3:31 1/1
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – கம்.யுத்3:31 232/1
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – கம்.யுத்3:31 232/3
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – கம்.யுத்4:33 24/3
வடாது திக்கின் மதவரையின் வழி
கடாம் முகத்த முளரி கணக்கவால் – கம்.யுத்4:33 29/3,4
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – கம்.யுத்4:37 65/3,4
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – கம்.யுத்4:37 158/4
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – கம்.யுத்4:38 14/4
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/2
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – கம்.யுத்4:40 36/2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:40 37/1
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – கம்.யுத்4:41 47/3

மேல்


வழி-தொறும் (1)

மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – கம்.சுந்:10 40/1

மேல்


வழி-தோறும் (1)

வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – கம்.யுத்2:16 332/1,2

மேல்


வழி-மருங்கினும் (1)

ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – கம்.சுந்:2 133/1

மேல்


வழி-மேல் (3)

மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – கம்.சுந்:9 63/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4

மேல்


வழி_அலா (1)

வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4

மேல்


வழிக்கும் (3)

புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – கம்.சுந்:3 151/1
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – கம்.சுந்:3 151/1
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – கம்.யுத்1:1 4/1

மேல்


வழிக்கொண்டு (2)

வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – கம்.பால:5 96/4
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார் – கம்.பால:14 50/4

மேல்


வழிக்கொளா-முன்னம் (1)

மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/2

மேல்


வழிக்கொளீரே (1)

மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/4

மேல்


வழிகளும் (1)

ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் – அகம் 18/11

மேல்


வழிகின்ற (1)

மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4

மேல்


வழித்த (1)

நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157

மேல்


வழித்து (4)

செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/3
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – கம்.ஆரண்:10 112/4
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – கம்.சுந்:4 100/3
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/4

மேல்


வழிந்த (6)

வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 340
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – கம்.அயோ:1 83/4
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – கம்.ஆரண்:6 65/3
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – கம்.யுத்1:4 138/2
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – கம்.யுத்2:15 31/2

மேல்


வழிந்து (3)

வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் – கம்.அயோ:10 13/2
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – கம்.அயோ:14 52/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/3

மேல்


வழிப்பட்ட (2)

சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/7,8
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10

மேல்


வழிப்பட்டு (1)

ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5

மேல்


வழிப்படா (1)

நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி – பதி 21/26

மேல்


வழிப்படார் (1)

நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/5

மேல்


வழிப்படுநர் (1)

ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8

மேல்


வழிப்படூஉம் (5)

சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் – அகம் 113/2
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு – அகம் 297/15,16
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – புறம் 31/2
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் – புறம் 192/10

மேல்


வழிபட்ட (1)

வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21

மேல்


வழிபட்டு (3)

வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – கலி 47/3
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் – கலி 143/24
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – கம்.பால:12 4/2,3

மேல்


வழிபட (3)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 248,249
கால் கண்டு அன்ன வழிபட போகி – அகம் 400/16
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/3

மேல்


வழிபடல் (1)

வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/8

மேல்


வழிபடீஇ (1)

சிறந்தானை வழிபடீஇ சென்றனள் – கலி 9/23

மேல்


வழிபடு (2)

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – கம்.பால:9 25/3

மேல்


வழிபடுவதன் (1)

துன்னி துன்னி வழிபடுவதன் பயம் – பரி 14/30

மேல்


வழிபடுவோரை (1)

வழிபடுவோரை வல் அறிதீயே – புறம் 10/1

மேல்


வழிபாடு (2)

மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – கம்.அயோ:4 23/1
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – கம்.அயோ:8 30/3

மேல்


வழிபு (1)

சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/5

மேல்


வழிமுதல் (1)

புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு – கம்.யுத்2:16 77/1

மேல்


வழிமுறை (4)

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய – பரி 2/15,16
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/6,7
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/15
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த – புறம் 201/11

மேல்


வழிமொழிதல் (1)

பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் – பதி 91/2

மேல்


வழிமொழிந்து (4)

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி – பதி 24/8
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும் – அகம் 124/2,3
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – புறம் 8/1

மேல்


வழிமொழிய (1)

ஒன்று பட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி – புறம் 17/4,5

மேல்


வழிமொழியலன் (1)

வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7

மேல்


வழியடை (1)

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/4

மேல்


வழியது (2)

வழியது பக்கத்து அமரர் உண்டி – பரி 11/35
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – கம்.யுத்3:26 86/1

மேல்


வழியவனும் (1)

வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான் – கம்.யுத்3:21 7/3

மேல்


வழியவனே (1)

வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – கம்.யுத்2:19 227/3

மேல்


வழியவும் (1)

பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – கம்.யுத்4:35 19/2

மேல்


வழியனும் (2)

இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் – புறம் 389/7
செலினே காணா வழியனும் அல்லன் – புறம் 389/8

மேல்


வழியில் (4)

வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – கம்.அயோ:7 14/4
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – கம்.ஆரண்:7 57/1
மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில்
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – கம்.ஆரண்:14 72/1,2
விதங்களால் நெடும் பில வழியில் மேவினார் – கம்.கிட்:14 23/4

மேல்


வழியின் (4)

ஓடு மீன் வழியின் கெடுவ யானே – நற் 16/6
காமர் சிறுகுடி செல் நெறி வழியின்
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/5,6
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்ட – பரி 19/33
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி – கம்.யுத்2:18 258/1

மேல்


வழியின்-மேல் (1)

மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3

மேல்


வழியினை (2)

மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கம்.கிட்:11 41/2
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – கம்.யுத்1:7 19/4

மேல்


வழியுடைத்தாய் (1)

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – கம்.அயோ:11 73/2

மேல்


வழியும் (3)

வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – கம்.ஆரண்:3 35/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கம்.கிட்:11 118/2
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – கம்.யுத்3:24 111/4

மேல்


வழியுள் (1)

தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக – அகம் 324/12,13

மேல்


வழியே (3)

விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – அகம் 340/9,10
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – கம்.யுத்1:3 125/2

மேல்


வழியை (2)

வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/3
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2

மேல்


வழியொடு (1)

வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/3

மேல்


வழியொடும் (1)

மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று இடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் – கம்.கிட்:10 67/1,2

மேல்


வழியோ (1)

நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – கம்.சுந்:2 64/4

மேல்


வழியோடும் (2)

வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – கம்.ஆரண்:11 13/3,4
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும்
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – கம்.சுந்:3 150/1,2

மேல்


வழியோர் (1)

அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர்
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – கம்.யுத்2:15 187/1,2

மேல்


வழியோர்களும் (1)

எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார் – கம்.யுத்2:16 94/3

மேல்


வழிவழி (8)

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப – குறு 173/4
வளர்பிறை போல வழிவழி பெருகி – குறு 289/1
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/6
பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/15
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப – அகம் 47/1
கழியாமையே வழிவழி பெருகி – அகம் 368/13

மேல்


வழிவாய் (1)

கடு நடை புரவி வழிவாய் ஓட – அகம் 354/7

மேல்


வழீஇ (3)

ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/27,28
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் – கலி 139/34
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கம்.கிட்:15 27/3

மேல்


வழீஇய (2)

நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் – மலை 280
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண் – நற் 332/4

மேல்


வழு (18)

வழு இலள் அம்ம தானே குழீஇ – நற் 143/6
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் – குறு 213/4
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/11
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு – புறம் 99/8
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் – புறம் 216/3
வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – கம்.பால:20 18/2
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – கம்.ஆரண்:3 55/4
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
வழு_இல் வேலை உலையின் மறுகின – கம்.சுந்:13 15/2
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – கம்.யுத்3:24 13/3
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – கம்.யுத்3:31 4/2
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2

மேல்


வழு_இல் (1)

வழு_இல் வேலை உலையின் மறுகின – கம்.சுந்:13 15/2

மேல்


வழு_இல (1)

வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4

மேல்


வழுக்காது (1)

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


வழுக்கி (2)

கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது – கலி 104/47
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – கம்.அயோ:4 188/4

மேல்


வழுக்கிய (1)

விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9

மேல்


வழுக்கில் (1)

நிணம் பொதி வழுக்கில் தோன்றும் – ஐங் 207/3

மேல்


வழுக்கு (2)

கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – கம்.பால:22 13/4
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – கம்.சுந்:2 19/3

மேல்


வழுத்த (2)

வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கம்.கிட்:14 65/4
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – கம்.யுத்4:37 76/3

மேல்


வழுத்தி (4)

மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம் பலி செய்த ஈர் நறும் கையள் – ஐங் 259/3,4
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – கம்.பால:5 9/2
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – கம்.யுத்4:40 100/4
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – கம்.யுத்4:40 115/4

மேல்


வழுத்தின (1)

வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – கம்.யுத்4:37 154/2

மேல்


வழுத்தினார் (2)

ஏத்தினார் இளையோனை வழுத்தினார்
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – கம்.அயோ:4 231/2,3
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – கம்.யுத்4:38 30/4

மேல்


வழுத்து (2)

செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – கம்.பால:23 69/4
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் – கம்.யுத்1:3 70/3

மேல்


வழுத்துகேனோ (1)

வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – கம்.ஆரண்:10 73/2,3

மேல்


வழுத்தும் (1)

தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – கம்.யுத்1:7 1/4

மேல்


வழுத்துவான் (1)

வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – கம்.யுத்1:10 7/2

மேல்


வழுதி (13)

வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு – நற் 150/4
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
மட மயில் ஓரும் மனையவரோடும் – பரி 19/20,21
வாடா வேம்பின் வழுதி கூடல் – அகம் 93/9
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை – அகம் 130/11
கடல் போல் தானை கலி_மா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை – அகம் 204/2,3
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த – அகம் 312/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/7
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/13,14
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து – புறம் 51/4,5
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/6,7
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/2,3
அண்ணல் யானை வழுதி
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/15,16

மேல்


வழுதிக்கு (1)

பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/24

மேல்


வழுதியின் (1)

பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/127

மேல்


வழுதுணை (1)

பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17

மேல்


வழும்பு (2)

வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா – நற் 97/1

மேல்


வழுவ (2)

வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/3
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/65

மேல்


வழுவல் (2)

வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3

மேல்


வழுவல்-பாலதோ (1)

வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/4

மேல்


வழுவல்_இல் (2)

வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3

மேல்


வழுவழுப்பு-உற்று (1)

வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/62

மேல்


வழுவா (1)

குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – கம்.யுத்3:31 110/4

மேல்


வழுவாத (1)

மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/1,2

மேல்


வழுவாது (2)

மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – கம்.சுந்:5 23/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2

மேல்


வழுவாமல் (2)

நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – கம்.அயோ:8 36/1,2
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – கம்.யுத்2:19 254/1

மேல்


வழுவாய் (1)

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/4

மேல்


வழுவி (4)

வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – கம்.பால:14 31/2
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – கம்.பால:15 28/3
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – கம்.யுத்1:8 47/4
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – கம்.யுத்2:16 104/1

மேல்


வழுவிய (1)

வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – கம்.ஆரண்:4 20/3

மேல்


வழுவின் (1)

வழுவின் வழாஅ விழுமம் அவர் – குறி 260

மேல்


வழுவினன் (1)

வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – கம்.அயோ:13 33/4

மேல்


வழுவினையாம் (1)

வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – கம்.ஆரண்:14 84/3

மேல்


வழுவுற (1)

வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – கம்.யுத்4:41 117/3

மேல்


வழுவொடு (1)

மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி – புறம் 368/8

மேல்


வழூஉ (1)

வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை – கலி 106/4

மேல்


வழூஉம் (1)

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 215

மேல்


வழை (14)

கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 83,84
வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் – நற் 222/7
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து – குறு 260/6
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/13
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/21
வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் – கலி 53/1
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட – அகம் 177/7
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் – புறம் 131/2
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கம்.கிட்:10 33/1
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – கம்.யுத்1:9 10/4

மேல்


வழைச்சு (1)

வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த – பெரும் 280

மேல்


வழையொடு (2)

கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் – அகம் 8/8,9
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி – புறம் 158/21

மேல்


வள் (95)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் – சிறு 41
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
வள் இதழ் அவிழ் நீலம் – மது 251
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ் – குறி 61
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 37
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 334
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள் – மலை 519
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார் – நற் 91/10
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – நற் 114/2
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் – நற் 117/3
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் – நற் 148/7
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/2
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/7
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/5
வள் உயிர் தண்ணுமை போல – நற் 310/10
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் – நற் 325/5
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு – நற் 372/3
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் – குறு 67/3
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/3
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த – குறு 227/2
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு – ஐங் 323/1
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் – பதி 12/4
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து – பதி 78/4
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் – பரி 14/14
வள் அணி வளை நாஞ்சிலவை – பரி 15/57
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/11
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/52
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/3
வள் வாய் அம்பின் கோடை பொருநன் – அகம் 13/10
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு – அகம் 53/6
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் – அகம் 115/10
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/2
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை – அகம் 256/2
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம் – அகம் 270/1
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – அகம் 340/10
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை – அகம் 355/4
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/5
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர் – அகம் 387/5
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/4
மா வள் ஈகை கோதையும் – புறம் 172/10
வள் இதழ் அவிழ்ந்த தாமரை – புறம் 246/14
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
வள் உகிர வயல் ஆமை – புறம் 387/1
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – கம்.பால:2 8/2
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – கம்.பால:3 47/3
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/2
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – கம்.பால:5 49/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – கம்.பால:10 11/1
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – கம்.பால:19 4/3
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – கம்.அயோ:1 56/1
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/3
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – கம்.ஆரண்:13 23/2
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – கம்.ஆரண்:13 39/4
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற – கம்.கிட்:10 31/2
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – கம்.சுந்:1 22/3
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – கம்.சுந்:2 77/4
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – கம்.சுந்:2 184/2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – கம்.சுந்:12 38/4
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – கம்.யுத்1:3 141/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – கம்.யுத்1:3 149/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – கம்.யுத்1:3 152/3
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – கம்.யுத்2:15 25/2
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – கம்.யுத்2:16 178/3
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – கம்.யுத்3:27 40/3
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/3
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – கம்.யுத்4:40 19/3

மேல்


வள்பின் (5)

வாவு உடைமையின் வள்பின் காட்டி – அகம் 160/10
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா – அகம் 372/12
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை – புறம் 50/1,2
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ – புறம் 376/4
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி – புறம் 381/12

மேல்


வள்பு (9)

வலவன் வள்பு ஆய்ந்து ஊர – நற் 11/8
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ – நற் 82/9
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – அகம் 104/4
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய – அகம் 234/5
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து – அகம் 344/10
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் – அகம் 354/8

மேல்


வள்ள (1)

வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – கம்.பால:19 59/2

மேல்


வள்ளங்கள் (1)

மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – கம்.பால:16 21/4

மேல்


வள்ளத்தான் (1)

கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல – கலி 73/3,4

மேல்


வள்ளத்து (9)

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் – பரி 10/75
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி – கம்.பால:10 15/1
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – கம்.பால:19 6/3,4
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/3,4
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – கம்.பால:19 15/4

மேல்


வள்ளத்துள்ளே (1)

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – கம்.பால:19 17/1

மேல்


வள்ளத்தை (1)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4

மேல்


வள்ளப்பட்டன (1)

வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3

மேல்


வள்ளம் (2)

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய – பெரும் 339
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5

மேல்


வள்ளமும் (3)

வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும்
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – கம்.பால:19 8/1,2
கள் உடை வள்ளமும் களித்த தும்பியும் – கம்.ஆரண்:10 37/1

மேல்


வள்ளல் (83)

ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே – மலை 400
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் – அகம் 142/3,4
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும் – கம்.பால:11 4/1
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – கம்.பால:13 30/1
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – கம்.பால:13 50/3
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – கம்.பால:14 31/2
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – கம்.பால:21 13/4
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – கம்.பால:21 41/1
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – கம்.அயோ:3 11/4
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல்
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/2,3
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – கம்.அயோ:3 102/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – கம்.அயோ:4 144/1
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – கம்.அயோ:4 223/3
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/1,2
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – கம்.அயோ:6 9/1
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/3,4
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – கம்.அயோ:11 116/1
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – கம்.அயோ:13 39/2
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/4
வள்ளல் வாழி கேள் எனா – கம்.ஆரண்:1 62/3
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – கம்.ஆரண்:6 40/1
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – கம்.ஆரண்:6 83/1
வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – கம்.ஆரண்:9 13/2
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – கம்.ஆரண்:11 50/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – கம்.ஆரண்:11 73/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – கம்.ஆரண்:12 57/1
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த – கம்.கிட்:4 10/1
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கம்.கிட்:6 1/2
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கம்.கிட்:6 4/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கம்.கிட்:7 82/1,2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கம்.கிட்:7 139/2,3
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல்
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கம்.கிட்:7 141/1,2
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/3
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/4
வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய – கம்.கிட்:13 8/1
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கம்.கிட்:16 56/1,2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – கம்.சுந்:1 38/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – கம்.சுந்:3 61/2
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – கம்.சுந்:3 121/2
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – கம்.சுந்:4 54/4
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – கம்.சுந்:4 62/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – கம்.யுத்1:3 152/3
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல்
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – கம்.யுத்1:4 119/1,2
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – கம்.யுத்1:4 137/2,3
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – கம்.யுத்1:7 19/4
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – கம்.யுத்1:9 28/1
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – கம்.யுத்2:15 185/2
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – கம்.யுத்2:15 255/4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – கம்.யுத்2:16 335/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – கம்.யுத்2:18 197/2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – கம்.யுத்2:18 210/1,2
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – கம்.யுத்2:19 70/2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – கம்.யுத்2:19 96/4
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – கம்.யுத்2:19 168/1
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல்
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – கம்.யுத்2:19 195/1,2
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – கம்.யுத்2:19 195/4
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – கம்.யுத்2:19 203/1
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – கம்.யுத்2:19 245/2
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – கம்.யுத்3:22 140/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல்
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – கம்.யுத்3:22 149/2,3
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – கம்.யுத்3:24 13/3
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல்
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – கம்.யுத்3:24 54/1,2
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல் – கம்.யுத்3:26 57/3
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – கம்.யுத்3:26 61/4
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – கம்.யுத்3:27 178/4
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல்
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில் – கம்.யுத்3:28 57/1,2
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – கம்.யுத்3:31 231/3
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம் – கம்.யுத்4:37 7/1
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – கம்.யுத்4:38 1/1
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – கம்.யுத்4:40 60/1
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – கம்.யுத்4:40 83/4
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – கம்.யுத்4:41 114/3

மேல்


வள்ளல்-மேல் (1)

வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3

மேல்


வள்ளல்தனம் (1)

வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – கம்.அயோ:4 61/4

மேல்


வள்ளல்தான் (1)

வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான்
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – கம்.ஆரண்:7 124/3,4

மேல்


வள்ளலாம் (1)

தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – கம்.யுத்2:19 75/2,3

மேல்


வள்ளலும் (10)

வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – கம்.பால:13 25/3
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – கம்.அயோ:6 31/1
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – கம்.ஆரண்:2 34/2
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான் – கம்.ஆரண்:3 32/1
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – கம்.யுத்1:14 1/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – கம்.யுத்2:16 346/4
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும்
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான் – கம்.யுத்2:18 120/3,4
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும்
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ – கம்.யுத்2:19 33/1,2
வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய் – கம்.யுத்4:38 34/1,2

மேல்


வள்ளலே (8)

வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – கம்.ஆரண்:4 34/3,4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – கம்.ஆரண்:10 77/3
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கம்.கிட்:3 46/4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/2
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – கம்.யுத்1:7 8/3
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – கம்.யுத்2:16 225/4
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – கம்.யுத்3:31 220/4

மேல்


வள்ளலை (11)

வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – கம்.பால:14 65/4
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்.பால:21 17/4
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – கம்.பால:23 76/1
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – கம்.அயோ:2 13/2
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – கம்.அயோ:2 31/1
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – கம்.அயோ:3 56/3
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – கம்.அயோ:8 8/4
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – கம்.ஆரண்:7 96/2
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கம்.கிட்:1 34/1
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – கம்.யுத்1:6 39/1

மேல்


வள்ளலையும் (1)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – கம்.பால:15 23/4

மேல்


வள்ளலையே (1)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – கம்.பால:12 23/4

மேல்


வள்ளலோ (1)

வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – கம்.யுத்3:24 7/3

மேல்


வள்ளற்கு (1)

வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் – கம்.கிட்:7 41/1

மேல்


வள்ளன்மையின் (1)

வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6

மேல்


வள்ளாய் (1)

அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய்
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/1,2

மேல்


வள்ளால் (3)

கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால்
மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கம்.கிட்:7 86/2,3
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால்
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – கம்.யுத்4:37 128/3,4

மேல்


வள்ளி (21)

முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் – நற் 82/4
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே – குறு 216/2
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/3
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி 9/67
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே – பரி 14/22
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த – பரி 21/10
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா – கலி 39/13
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் – அகம் 52/1
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/2
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 63/12
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/6
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/9
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – கம்.பால:2 33/1
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – கம்.அயோ:7 19/2
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு – கம்.கிட்:10 81/1
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3

மேல்


வள்ளியர் (2)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – கம்.பால:8 19/2
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – கம்.யுத்1:8 24/2

மேல்


வள்ளியன் (2)

ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – புறம் 394/4

மேல்


வள்ளியின் (3)

வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் – பெரும் 370
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் – நற் 269/7
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/1,2

மேல்


வள்ளியும் (1)

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கம்.கிட்:16 26/1

மேல்


வள்ளியை (3)

வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – பதி 54/1
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ – கலி 142/30
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என – புறம் 211/8

மேல்


வள்ளியொடு (1)

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102

மேல்


வள்ளியோய் (6)

பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய்
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/11,12
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே – புறம் 204/14
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – கம்.அயோ:11 48/3
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – கம்.ஆரண்:14 81/4
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கம்.கிட்:11 131/4

மேல்


வள்ளியோர் (8)

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ – சிறு 38
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி – புறம் 47/1
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால் – புறம் 154/5
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என – புறம் 179/1
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் – புறம் 206/2
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
புனை சிலம்புவ புள் இனம் வள்ளியோர்
மனை சிலம்புவ மங்கல வள்ளையே – கம்.பால:2 29/3,4

மேல்


வள்ளியோர்கள் (1)

துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கம்.கிட்:7 150/4

மேல்


வள்ளியோரின் (1)

வள்ளியோரின் வழங்கின மேகமே – கம்.பால:1 4/4

மேல்


வள்ளியோன் (4)

இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – கம்.ஆரண்:7 55/1
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – கம்.ஆரண்:13 93/3
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன்
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கம்.கிட்:8 20/1,2

மேல்


வள்ளுரம் (1)

முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/2

மேல்


வள்ளுவர் (5)

என்புழி வள்ளுவர் யானை மீமிசை – கம்.பால:5 111/1
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே – கம்.அயோ:2 33/1
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – கம்.சுந்:9 6/1
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி – கம்.சுந்:14 50/2
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – கம்.யுத்3:31 4/2

மேல்


வள்ளுவன் (1)

வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் – கம்.பால:14 8/1,2

மேல்


வள்ளூரம் (1)

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/13,14

மேல்


வள்ளை (18)

வள்ளை நீக்கி வய மீன் முகந்து – மது 255
பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/1,2
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் – ஐங் 26/2
வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/2
வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8
வள்ளை அகவுவம் வா – கலி 42/9
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 6/17
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை – அகம் 46/5
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி – அகம் 376/14
மயங்கு வள்ளை மலர் ஆம்பல் – புறம் 16/13
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் – புறம் 399/6
பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் – கம்.பால:10 18/1
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – கம்.அயோ:11 31/3
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/1,2
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கம்.கிட்:13 53/1
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற – கம்.கிட்:13 58/1

மேல்


வள்ளை_மாக்கள் (1)

வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – கம்.அயோ:11 31/3

மேல்


வள்ளையும் (1)

தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் – மலை 342,343

மேல்


வள்ளையுள் (1)

நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/40,41

மேல்


வள்ளையே (2)

மனை சிலம்புவ மங்கல வள்ளையே – கம்.பால:2 29/4
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – கம்.அயோ:11 23/4

மேல்


வள (44)

வள மனை மகளிர் குள நீர் அயர – மது 603
வானத்து அன்ன வள நகர் பொற்ப – மது 741
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 202
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/5
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
வள மனை வருதலும் வௌவியோளே – ஐங் 66/4
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை – ஐங் 88/1
வள மலை சிறுதினை உணீஇய கானவர் – ஐங் 268/2
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் – ஐங் 369/1
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/14
கவவு இன்புறாமை கழிக வள வயல் – அகம் 13/17
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து – அகம் 22/9
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/18
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/12
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/4
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை – அகம் 298/9
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
வள மழை பொழிந்த வால் நிற களரி – அகம் 344/1
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/3
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13
வள நனையின் மட்டு என்கோ – புறம் 396/16
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – கம்.பால:5 51/1
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா – கம்.பால:22 41/3
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – கம்.ஆரண்:4 38/2,3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – கம்.ஆரண்:6 114/3
வள நகர் கூலமே போலும் மாண்பது – கம்.கிட்:1 6/4
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கம்.கிட்:9 33/1
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – கம்.சுந்:2 46/1
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – கம்.சுந்:2 62/4
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – கம்.யுத்1:4 15/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – கம்.யுத்2:16 3/1
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய் – கம்.யுத்4:35 13/1
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – கம்.யுத்4:41 68/1

மேல்


வள-வயின் (1)

ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/3

மேல்


வள_நகர் (1)

மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3

மேல்


வளகின் (1)

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட – கலி 43/20

மேல்


வளத்த (1)

மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கம்.கிட்:4 6/2,3

மேல்


வளத்தான் (1)

உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர் பூரிம விழு தெருவில் – மது 17,18

மேல்


வளநகர் (1)

வளநகர் முனிவரன் வரும் முன் வானவன் – கம்.பால:5 43/1

மேல்


வளப்பாடு (1)

திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/64

மேல்


வளம் (87)

வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 320
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 367
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் – பெரும் 370
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 216
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு – மது 325
வான வண் கை வளம் கெழு செல்வர் – மது 442
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 572
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 697
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193
குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 284
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் – மலை 95
வளம் செய் வினைஞர் வல்சி நல்க – மலை 462
வானத்து அன்ன வளம் மலி யானை – மலை 530
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப – நற் 38/1
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/2
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர் – குறு 126/1
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம்
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/1,2
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/17
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/16
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே – பதி 24/17
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/3
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/4
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய – பதி 38/3
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் – பதி 49/8
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய – பதி 50/3
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த – பதி 57/10
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 57/11
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை – பதி 75/7
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் – பதி 81/2
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் – பதி 89/6
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/59
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் – பரி 17/44
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் – பரி 18/15
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ – பரி 18/17
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18
மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி – பரி 18/19
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம்
பூத்தன பாணா நின் பாட்டு – பரி 18/20,21
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற – கலி 20/1
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/9
விலை வளம் மாற அறியாது ஒருவன் – கலி 147/20
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் – அகம் 6/4
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே – அகம் 10/13
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் – அகம் 17/1
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை – அகம் 47/16
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/2
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி – அகம் 117/4
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி – அகம் 205/9
பெரு வளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/12
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி – அகம் 286/4
வானம் பெயல் வளம் கரப்ப கானம் – அகம் 291/1
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/16
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் – புறம் 203/2
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர் – புறம் 250/6
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து – புறம் 371/24
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற – புறம் 391/4
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் – புறம் 391/19
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி – கம்.பால:2 38/2
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – கம்.அயோ:2 42/1
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – கம்.அயோ:7 9/2
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – கம்.அயோ:11 26/1
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் – கம்.அயோ:11 129/1
மடியா நெறி வந்து வளம் புகுதும் – கம்.சுந்:4 9/3
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – கம்.யுத்4:34 6/4

மேல்


வளமை (5)

இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால் – நற் 126/9,10
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள் – கலி 18/8
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் – கலி 57/6
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/2
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2

மேல்


வளமையான் (2)

வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – கலி 12/11
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/10

மேல்


வளமையின் (1)

இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் – குறி 244,245

மேல்


வளமையும் (1)

இளமையின் சிறந்த வளமையும் இல்லை – நற் 126/8

மேல்


வளமையோ (1)

வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24

மேல்


வளர் (82)

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து – பெரும் 257
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 412
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 107
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 514
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மலை 533
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென – மலை 579
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த – நற் 151/7
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் – நற் 386/5
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து – குறு 288/1
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய் – ஐங் 25/1
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு – ஐங் 149/2
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி – ஐங் 243/1
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே – ஐங் 277/5
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை – ஐங் 447/2
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23
கரு வளர் வானத்து இசையின் தோன்றி – பரி 2/5
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் – பரி 2/32
பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ – பரி 7/38
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி 10/95
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/123
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/20
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/10
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர் – கலி 4/2
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/4
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/21
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா – கலி 52/17
புன வளர் பூ கொடி அன்னாய் கழிய – கலி 92/1
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/4
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது – அகம் 2/6
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம் 62/1
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/6
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
கொள குறைபடாஅ கோடு வளர் குட்டத்து – அகம் 162/1
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
முளை வளர் முதல மூங்கில் முருக்கி – அகம் 332/1
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/3
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் – புறம் 27/1
கடல் வளர் புரி வளை புரையும் மேனி – புறம் 56/3
வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3
விரை வளர் கூந்தல் வரை வளி உளர – புறம் 133/4
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி – புறம் 158/21
கழை வளர் இமயம் போல – புறம் 166/33
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் – புறம் 168/2
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – கம்.பால:2 21/3
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – கம்.பால:2 45/2
கரு முகில் என வளர் கருணை அம் கடல் – கம்.பால:5 8/3
மதி வளர் சடை_முடி மழுவலாளனும் – கம்.பால:5 14/2
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – கம்.பால:5 121/3
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – கம்.பால:5 121/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – கம்.பால:10 66/1
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – கம்.பால:14 71/3
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – கம்.பால:16 2/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – கம்.பால:18 16/3
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர்
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – கம்.பால:20 8/3,4
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – கம்.பால:22 8/2
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள் – கம்.பால:22 16/1
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – கம்.பால:22 16/2
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – கம்.பால:22 18/1
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர்
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – கம்.பால:23 62/2,3
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – கம்.அயோ:4 79/1
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/4
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர்
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கம்.கிட்:6 29/2,3
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/3
குழுவும் மீன் வளர் குட்டம் என கொளா – கம்.கிட்:15 48/1
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கம்.கிட்:16 12/2
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – கம்.யுத்1:6 15/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – கம்.யுத்1:9 6/2
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/2

மேல்


வளர்க்க (1)

வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – கம்.அயோ:12 20/2

மேல்


வளர்க்கலை (1)

வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – கம்.அயோ:11 53/4

மேல்


வளர்க்கிலெம் (1)

மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம் – கம்.ஆரண்:3 14/3

மேல்


வளர்க்கின்றவன் (1)

மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3

மேல்


வளர்க்கும் (8)

நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக – அகம் 335/22
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – கம்.அயோ:5 14/3,4
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – கம்.அயோ:13 69/1
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – கம்.ஆரண்:6 79/1
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கம்.கிட்:16 48/4
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – கம்.சுந்:3 42/1
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – கம்.யுத்1:4 111/1
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4

மேல்


வளர்க்குமே (1)

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – கம்.பால:2 26/4

மேல்


வளர்க (1)

மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – கம்.யுத்1:3 173/4

மேல்


வளர்கின்ற (3)

வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/3
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – கம்.யுத்3:28 60/3
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – கம்.யுத்3:29 47/1

மேல்


வளர்கின்றது (1)

இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2

மேல்


வளர்ச்சி (1)

வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/2,3

மேல்


வளர்த்த (4)

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – கம்.அயோ:4 136/1
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – கம்.யுத்4:40 98/2

மேல்


வளர்த்தது (1)

தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் – கம்.அயோ:3 101/1

மேல்


வளர்த்தல் (1)

கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும் – கம்.சுந்:4 62/3

மேல்


வளர்த்தவர்-மாட்டு (1)

வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – கம்.யுத்1:8 29/1

மேல்


வளர்த்தனனால் (1)

வட மேரு எடுக்க வளர்த்தனனால் – கம்.யுத்2:18 56/4

மேல்


வளர்த்தார் (2)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/2,3
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4

மேல்


வளர்த்தான் (1)

இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – கம்.யுத்1:2 82/4

மேல்


வளர்த்தானும் (1)

மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – கம்.பால:12 26/4

மேல்


வளர்த்தி (2)

மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/3

மேல்


வளர்த்திய (1)

மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – கம்.பால:2 13/2

மேல்


வளர்த்து (6)

அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149/3
தகை வளர்த்து எடுத்த நகையொடு – புறம் 336/11
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – கம்.அயோ:11 104/2
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1

மேல்


வளர்த்து-மின் (1)

தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4

மேல்


வளர்த்தும் (1)

பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – கம்.யுத்2:19 223/4

மேல்


வளர்ந்த (16)

காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் – அகம் 310/8
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய் – அகம் 335/23
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/10,11
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – கம்.பால:13 59/1
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/4
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கம்.கிட்:2 22/4
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – கம்.சுந்:2 105/3
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து – கம்.சுந்:3 134/1
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை – கம்.யுத்1:4 3/1
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – கம்.யுத்1:9 12/2
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – கம்.யுத்2:16 74/3
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – கம்.யுத்3:31 80/3

மேல்


வளர்ந்தது (11)

விழி போல வளர்ந்தது வீகிலதால் – கம்.பால:23 15/2
பழி போல வளர்ந்தது பாய் இருளே – கம்.பால:23 15/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கம்.கிட்:11 101/3
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் – கம்.யுத்1:3 130/2
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – கம்.யுத்1:13 9/1
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/3
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – கம்.யுத்2:19 114/3
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – கம்.யுத்3:30 2/3

மேல்


வளர்ந்தவேனும் (1)

வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும்
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கம்.கிட்:13 63/1,2

மேல்


வளர்ந்தன (2)

மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/4
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – கம்.யுத்4:41 90/4

மேல்


வளர்ந்தனன் (1)

உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – கம்.யுத்4:35 27/4

மேல்


வளர்ந்தால் (1)

மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3

மேல்


வளர்ந்தான் (4)

மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான்
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கம்.கிட்:14 67/2,3
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான்
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – கம்.யுத்1:6 3/2,3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – கம்.யுத்3:22 114/3
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – கம்.யுத்3:24 30/4

மேல்


வளர்ந்திசின் (1)

தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு – ஐங் 44/2

மேல்


வளர்ந்திட்ட (1)

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/1,2

மேல்


வளர்ந்தில (1)

வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – கம்.அயோ:2 42/4

மேல்


வளர்ந்திலன் (1)

தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் – கம்.அயோ:3 101/1

மேல்


வளர்ந்தீர் (1)

மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கம்.கிட்:17 15/2

மேல்


வளர்ந்து (9)

கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு – பட் 221
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி – மலை 125
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – கம்.பால:4 9/1
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் – கம்.பால:21 49/3
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/1,2
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/4
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/3
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – கம்.யுத்4:33 20/1

மேல்


வளர்ந்தும் (1)

வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – கம்.யுத்3:29 6/1

மேல்


வளர்ப்ப (3)

நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 138,139
கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி – மது 530
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று – நற் 172/3,4

மேல்


வளர்ப்பர் (1)

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4

மேல்


வளர்ப்பவர் (2)

குழவி வளர்ப்பவர் போல பாராட்டி – கலி 50/22
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – கம்.யுத்3:30 11/2

மேல்


வளர்ப்பான் (1)

வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – கம்.அயோ:3 47/2

மேல்


வளர்பிறை (1)

வளர்பிறை போல வழிவழி பெருகி – குறு 289/1

மேல்


வளர்வது (2)

மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – கம்.பால:3 45/4
வரு கலைக்குள் வளர்வது மானுற – கம்.யுத்4:40 7/2

மேல்


வளர்வன (1)

வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – கம்.யுத்2:18 120/3

மேல்


வளர்வு (1)

மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27

மேல்


வளர்வும் (1)

வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1

மேல்


வளர்வோர் (1)

பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630

மேல்


வளர (6)

புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில் – பட் 42,43
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம் – அகம் 313/2
வளர தொடினும் வௌவுபு திரிந்து – புறம் 260/1
வளர வேண்டும் அவளே என்றும் – புறம் 339/10
வானவர் தனிமுதல் கிளையொடு வளர – கம்.பால:5 123/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/4

மேல்


வளரா (3)

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் – நற் 241/4
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/5
வளரா பிள்ளை தூவி அன்ன – அகம் 324/4

மேல்


வளராது (1)

எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4

மேல்


வளரும் (3)

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் – புறம் 390/1,2
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால் – கம்.ஆரண்:13 109/4
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/3

மேல்


வளவ (5)

இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து – புறம் 7/10,11
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப – புறம் 35/21,22
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய – புறம் 39/12,13
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே – புறம் 41/18
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/8

மேல்


வளவன் (7)

எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் – புறம் 60/10,11
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை – புறம் 174/14,15
திண் தேர் வளவன் கொண்ட கூற்றே – புறம் 226/6
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9
வாய் வாள் வளவன் வாழ்க என – புறம் 393/24
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/22,23

மேல்


வளவி (1)

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கம்.கிட்:10 49/4

மேல்


வளன் (8)

வழங்க தவாஅ பெரு வளன் எய்தி – பெரும் 26
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/18
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட – பதி 49/15
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த – பதி 62/14
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/19
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு – புறம் 190/4
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – புறம் 230/12

மேல்


வளனும் (6)

வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா – மது 343
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும்
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் – பதி 32/6,7
வளனும் ஆண்மையும் கைவண்மையும் – பதி 73/15
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் – பதி 74/25
வளனும் செம்மலும் எமக்கு என நாளும் – புறம் 254/9

மேல்


வளனே (6)

பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/30
செரு பல செய்குவை வாழ்க நின் வளனே – பதி 36/14
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை – பதி 37/1
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/27
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே – புறம் 163/9
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே – புறம் 396/31

மேல்


வளாக (1)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3

மேல்


வளாகத்து (2)

எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கம்.கிட்:7 147/1
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/1,2

மேல்


வளாகம் (3)

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி – புறம் 189/1
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – கம்.பால:14 66/3
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – கம்.யுத்3:22 123/1

மேல்


வளாய் (1)

மல்லிகா மாலை வளாய்
தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/105,106

மேல்


வளாவ (2)

மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி – புறம் 292/2

மேல்


வளாவும் (1)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர் – கம்.யுத்4:36 7/1,2

மேல்


வளாஅகம் (1)

திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/28

மேல்


வளி (112)

வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 106
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 384
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48
வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 151
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என – பட் 272
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு – மலை 114
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து – நற் 46/8
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய – நற் 56/2
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப – நற் 62/8
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் – நற் 105/3
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/3,4
வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை – நற் 174/4
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் – நற் 199/8
வியல் அறை மூழ்கிய வளி என் – நற் 236/9
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – நற் 264/5
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி – நற் 281/2
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் – நற் 299/8
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/3
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு – நற் 335/6
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/4
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என – குறு 39/1
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/2
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் – குறு 199/4
மீமிசை தாஅய் வீசும் வளி கலந்து – குறு 200/2
பெரும் காடு உளரும் அசை வளி போல – குறு 273/2
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து – குறு 278/1
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு – குறு 329/2
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/2
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து – ஐங் 320/2
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் – பதி 11/2
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் – பதி 14/1
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் – பதி 24/15
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல் – பதி 45/20
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் – பதி 47/4
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் – பரி 3/4
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/14
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/90
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி – பரி 12/1
வளி வரல் வையை வரவு – பரி 12/8
துடி சீர் நடத்த வளி நடன் – பரி 22/42
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/6
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/21
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/32
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் – கலி 84/1
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி – கலி 96/36
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/12
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ – அகம் 39/8
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி – அகம் 47/5
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை – அகம் 51/3
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர – அகம் 57/7
விலங்கு வெம் கடு வளி எடுப்ப – அகம் 71/17
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14
கோடை அம் வளி குழல் இசை ஆக – அகம் 82/2
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து – அகம் 121/13
வான் கொள் தூவல் வளி தர உண்கும் – அகம் 133/11
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் – அகம் 146/10
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/9
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/8
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய – அகம் 199/10
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு – அகம் 223/6
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9
தண் துளி அசை வளி தைவரும் நாட – அகம் 298/6
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் – அகம் 302/2
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் – அகம் 324/9
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து – அகம் 329/8
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப – அகம் 363/7
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – அகம் 384/9
வளி தலைஇய தீயும் – புறம் 2/4
வளி வழங்கு திசையும் – புறம் 20/3
வளி புடைத்த கலம் போல – புறம் 26/2
வளி திரிதரு திசையும் – புறம் 30/4
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/2
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு – புறம் 51/3
கடு வளி தொகுப்ப ஈண்டிய – புறம் 55/22
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – புறம் 66/2
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/8
விரை வளர் கூந்தல் வரை வளி உளர – புறம் 133/4
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/12
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு – புறம் 197/1
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி – புறம் 304/3
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/3
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/9
வெம் விசை புரவி வீசு வளி ஆக – புறம் 369/7
வளி துறந்தன மதம் துறந்த யானையும் – கம்.அயோ:4 200/3
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கம்.கிட்:3 60/1

மேல்


வளி_தரும்_செல்வனை (1)

வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16

மேல்


வளி_மகன் (1)

ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7

மேல்


வளிக்கு (3)

சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/18,19
கோடை வெம் வளிக்கு உலமரும் – அகம் 397/15

மேல்


வளியர் (1)

வளியர் அறியா உயிர் காவல்கொண்டு – கலி 103/68

மேல்


வளியாலும் (1)

வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கம்.கிட்:17 10/1

மேல்


வளியின் (2)

ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் – கலி 50/15

மேல்


வளியினால் (1)

மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – கம்.யுத்3:22 131/2

மேல்


வளியினும் (1)

வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/9

மேல்


வளியும் (7)

நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 453,454
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு – நற் 294/1
இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/19
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த – பரி 21/47,48
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும்
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/49,50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்
அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/51,52
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும் – புறம் 2/3,4

மேல்


வளியே (1)

வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று – கலி 144/40

மேல்


வளியொடு (1)

வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து – அகம் 37/7

மேல்


வளை (293)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 176
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் – பெரும் 300
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட – பெரும் 304
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 488
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
இலங்கு வளை இரும் சேரி – மது 136
இலங்கு வளை மட மங்கையர் – மது 159
வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல் வேறு கூலம் – மது 316,317
பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 46
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 299
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள் – மலை 519
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக – நற் 0/2
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன – நற் 25/1
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ – நற் 54/1
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ – நற் 56/4
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என – நற் 71/2
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் – நற் 77/9,10
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/9
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/5
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் – நற் 136/1
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என – நற் 161/6
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் – நற் 188/3
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
சில் வளை பல் கூந்தலளே அவளே – நற் 198/8
உளெனே வாழி தோழி வளை நீர் – நற் 199/5
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி – நற் 214/10
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – நற் 215/4
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/7
வார் கோல் எல் வளை உடைய வாங்கி – நற் 239/10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ – நற் 282/1
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/5
செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/10
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை – நற் 323/5
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/7
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/10
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
சில விளங்கு எல் வளை ஞெகிழ – நற் 363/9
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/5
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம் – நற் 376/4
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 11/1
தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/6
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5
இலங்கு வளை நெகிழ சாஅய் – குறு 50/4
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/3
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2
வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/4
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே – குறு 125/1
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1
சில் நிரை வால் வளை குறு_மகள் – குறு 189/6
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர் – குறு 190/2
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ – குறு 211/1
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த – குறு 252/1
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும் – குறு 260/3
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த – குறு 282/4,5
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/2
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ – குறு 307/1
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் – குறு 316/1
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் – குறு 335/1
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 365/1
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் – குறு 377/2
வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/4
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
எல் வளை நெகிழ சாஅய் – ஐங் 27/3
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/3
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/2
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/4
அரம் போழ் அம் வளை குறு_மகள் – ஐங் 185/3
கடல் கோடு செறிந்த வளை வார் முன்கை – ஐங் 191/1
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே – ஐங் 193/4
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/1,2
வளை படு முத்தம் பரதவர் பகரும் – ஐங் 195/1
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் – ஐங் 196/1
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை – ஐங் 198/1
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின – ஐங் 200/1
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/2
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/3,4
வீங்கு வளை நெகிழ பிரிதல் – ஐங் 285/4
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/2
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே – ஐங் 422/4
எல் வளை நெகிழ மேனி வாட – ஐங் 471/1
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/6
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள் – பதி 23/23
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/2
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல – பதி 30/6
செல்லாயோ தில் சில் வளை விறலி – பதி 40/21
வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/14
செல்லாமோ தில் சில் வளை விறலி – பதி 57/6
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/16
சில் வளை விறலி செல்குவை ஆயின் – பதி 78/3
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந – பதி 88/21
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
நனி முரல் வளை முடி அழிபு இழிபு – பரி 2/40
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க – பரி 6/14
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
கை புதைஇய வளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் – பரி 7/54,55
நிரை வளை ஆற்று இரும் சூள் – பரி 8/89
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/55
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை – பரி 11/101
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
வள் அணி வளை நாஞ்சிலவை – பரி 15/57
வளை முன்கை வணங்கு இறையார் – பரி 17/33
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு – பரி 20/34
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க – கலி 3/3
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
சில நிரை வால் வளை செய்யாயோ என – கலி 14/6
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/19
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
வளை நெகிழ வாராதோன் குன்று – கலி 41/27
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி – கலி 50/8
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு – கலி 51/10
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/9
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த – கலி 145/36
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் – கலி 145/57
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – கலி 147/63
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை – அகம் 6/2
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/2
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/6
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு – அகம் 39/17
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/12
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி – அகம் 98/7
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/15
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ – அகம் 125/1
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் – அகம் 127/1
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/6
சூர்ப்பு-உறு கோல் வளை செறித்த முன்கை – அகம் 142/17
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ – அகம் 163/4
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் – அகம் 173/7
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து – அகம் 175/8
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின் – அகம் 186/17
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு – அகம் 190/1
வளை சிறை வாரணம் கிளையொடு கவர – அகம் 192/7
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/9
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப – அகம் 200/7
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/4
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் – அகம் 224/16
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/13,14
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு – அகம் 250/13
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அகம் 251/20
நிரை வளை ஊரும் தோள் என – அகம் 255/18
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக – அகம் 261/5
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த – அகம் 267/16
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து – அகம் 292/7
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/9
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கை – அகம் 349/1
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/10
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/4
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ – அகம் 370/1
வளை உடை முன்கை அளைஇ கிளைய – அகம் 385/11
சில் நிரை வால் வளை பொலிந்த – அகம் 390/16
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் – புறம் 3/22
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
கடல் வளர் புரி வளை புரையும் மேனி – புறம் 56/3
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/5
செல்லாமோ தில் சில் வளை விறலி – புறம் 64/2
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் – புறம் 90/1
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி – புறம் 103/4
வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/4
வளை கை விறலியர் படப்பை கொய்த – புறம் 140/3
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும் – புறம் 158/1
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர் – புறம் 190/1
வாழை பூவின் வளை முறி சிதற – புறம் 237/11
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/5
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் – புறம் 254/4
திரை வளை முன்கை பற்றி – புறம் 255/5
செறி வளை மகளிர் பறந்து எழுந்து – புறம் 344/2
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் – கம்.பால:2 28/2
தூம்பு கால சுரி வளை மேய்வன – கம்.பால:2 35/2
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – கம்.பால:2 50/4
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – கம்.பால:3 60/1
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – கம்.பால:5 20/4
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் – கம்.பால:9 12/3
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – கம்.பால:13 21/1
சூடக வால் வளை சூட்டிட நீட்டும் – கம்.பால:13 33/3
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – கம்.பால:13 37/3
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – கம்.பால:14 34/3
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – கம்.பால:16 42/4
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு – கம்.பால:19 29/1
உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள் – கம்.பால:19 53/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – கம்.பால:19 60/1
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – கம்.பால:22 37/4
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – கம்.பால:23 2/4
இடையே வளை சோர எழுந்து விழுந்து – கம்.பால:23 11/1
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – கம்.பால:23 39/3
சங்க வளை குயிலை தழீஇ நின்றார் – கம்.பால:23 96/1
கேணியில் வளை முரல் கேகயம் புக – கம்.பால:24 47/3
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – கம்.பால:24 49/2
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – கம்.அயோ:3 2/3
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் – கம்.அயோ:3 68/2
பெய் வளை தளிரால் பிசையும் புகை – கம்.அயோ:4 10/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
வளை முகத்தன வாசியும் வந்தவே – கம்.அயோ:11 11/4
பின்னரும் அ பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் – கம்.ஆரண்:4 36/1,2
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் – கம்.ஆரண்:6 60/1
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – கம்.ஆரண்:6 114/1
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/2
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 87/1
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – கம்.ஆரண்:7 120/2
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் – கம்.ஆரண்:7 121/1
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – கம்.ஆரண்:8 2/2
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – கம்.ஆரண்:10 35/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – கம்.ஆரண்:10 40/2
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – கம்.ஆரண்:11 45/3
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – கம்.ஆரண்:12 20/2
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – கம்.ஆரண்:12 30/3
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – கம்.ஆரண்:14 90/2
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கம்.கிட்:1 11/3,4
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கம்.கிட்:3 8/3
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கம்.கிட்:10 31/3
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கம்.கிட்:10 92/2
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கம்.கிட்:11 41/1
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கம்.கிட்:11 44/1,2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 34/1
விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள் வளை
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கம்.கிட்:14 14/1,2
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கம்.கிட்:15 30/1
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி – கம்.கிட்:15 44/2
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – கம்.சுந்:2 206/1
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – கம்.சுந்:2 222/1
கன்னல் மூன்றில் கள பட கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் – கம்.சுந்:3 22/3,4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – கம்.சுந்:7 20/1
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – கம்.சுந்:8 32/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – கம்.சுந்:12 14/4
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – கம்.சுந்:12 20/1
அணி வளை கை நல்லார் அமைந்துளார் – கம்.சுந்:13 3/4
வளை குளப்பின் மணி நிற வாசியே – கம்.சுந்:13 17/4
மூழையின் பொலிந்தன முரலும் வெள் வளை – கம்.யுத்1:6 49/4
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – கம்.யுத்2:16 16/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/2
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – கம்.யுத்2:16 225/2
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – கம்.யுத்2:16 316/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – கம்.யுத்2:16 338/3
கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – கம்.யுத்2:18 114/3
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 112/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – கம்.யுத்3:20 54/4
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – கம்.யுத்3:20 62/1
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – கம்.யுத்3:22 37/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – கம்.யுத்3:23 22/1
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 145/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – கம்.யுத்4:37 54/3
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ – கம்.யுத்4:40 9/2
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – கம்.யுத்4:40 65/2
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும் – கம்.யுத்4:41 115/1
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – கம்.யுத்4:42 9/3

மேல்


வளை-தன்னை (1)

பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – கம்.யுத்2:16 92/3

மேல்


வளை_மகள் (1)

அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல் – பதி 23/23,24

மேல்


வளைக்கலாம் (1)

வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4

மேல்


வளைக்கின்றன (1)

வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – கம்.ஆரண்:7 70/1

மேல்


வளைக்கும் (2)

இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – கம்.ஆரண்:9 2/3
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1

மேல்


வளைகள் (2)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – கம்.அயோ:10 29/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – கம்.சுந்:8 22/1

மேல்


வளைகளும் (1)

வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – கம்.அயோ:3 89/2

மேல்


வளைகளோடு (1)

மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1

மேல்


வளைகில (1)

புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – கம்.பால:17 10/4

மேல்


வளைகுபு (1)

திளையா கண்ண வளைகுபு நெரிதர – குறி 132

மேல்


வளைத்த (6)

கூனி வளைத்த சுனை – பரி 18/50
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – கம்.ஆரண்:13 16/1
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – கம்.யுத்1:5 3/1
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – கம்.யுத்2:19 14/3
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4

மேல்


வளைத்ததற்கு (1)

வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2

மேல்


வளைத்ததாம் (1)

வான் தொடர் மேருவை வளைத்ததாம் என – கம்.ஆரண்:7 51/2

மேல்


வளைத்தது (1)

மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய் – கம்.யுத்1:3 171/1

மேல்


வளைத்ததும் (1)

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் – கம்.பால:22 37/1

மேல்


வளைத்தன (2)

மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – கம்.ஆரண்:7 84/3
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – கம்.யுத்2:17 27/1

மேல்


வளைத்தனர் (4)

வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 25/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – கம்.யுத்3:31 149/2
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – கம்.யுத்3:31 150/2

மேல்


வளைத்தார் (4)

மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – கம்.ஆரண்:7 96/4
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/4
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/4
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – கம்.யுத்3:31 191/1

மேல்


வளைத்தான் (3)

வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – கம்.ஆரண்:9 2/4
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – கம்.சுந்:11 46/2,3
மாதிரம் வாலின் வளைத்தான்
மோதினன் மோத முனிந்தார் – கம்.சுந்:13 49/2,3

மேல்


வளைத்து (15)

பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – கம்.பால:10 66/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – கம்.பால:14 40/3
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – கம்.அயோ:8 12/4
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – கம்.ஆரண்:7 124/3
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – கம்.ஆரண்:15 9/3,4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – கம்.ஆரண்:15 21/3
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – கம்.சுந்:2 175/1,2
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – கம்.சுந்:8 1/3
வாழியர் உலகினை வளைத்து வான் உற – கம்.யுத்1:6 54/1
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – கம்.யுத்2:15 101/3
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 346/2
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – கம்.யுத்2:18 125/1
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – கம்.யுத்3:22 177/3
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – கம்.யுத்3:31 178/4

மேல்


வளைத்தே (1)

கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – கம்.பால:11 8/1

மேல்


வளைதரும் (1)

வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – கம்.யுத்1:8 4/3

மேல்


வளைதலின் (1)

வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – கம்.யுத்2:18 138/1

மேல்


வளைந்த (16)

வானகம் மறைத்தன வளைந்த சேனையே – கம்.பால:8 34/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – கம்.பால:10 73/1
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – கம்.பால:16 1/2
ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – கம்.ஆரண்:12 23/2
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – கம்.சுந்:4 99/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – கம்.சுந்:7 49/1,2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – கம்.சுந்:7 61/2
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – கம்.யுத்1:5 18/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – கம்.யுத்1:13 27/3
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – கம்.யுத்2:18 83/2
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு – கம்.யுத்2:18 105/1
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – கம்.யுத்3:21 39/2
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – கம்.யுத்3:24 3/3
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – கம்.யுத்3:31 76/2
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – கம்.யுத்3:31 184/1
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய் – கம்.யுத்3:31 199/2

மேல்


வளைந்த-காலையில் (1)

வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1

மேல்


வளைந்த-போது (1)

வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/2,3

மேல்


வளைந்தது (5)

வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – கம்.பால:7 13/4
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/2
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 11/2

மேல்


வளைந்ததே (1)

வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – கம்.யுத்2:15 5/4

மேல்


வளைந்தன (3)

மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/2
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – கம்.சுந்:3 51/2
சுற்றும் முற்றும் வளைந்தன தூவின – கம்.யுத்3:31 131/2

மேல்


வளைந்தார் (4)

மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – கம்.சுந்:7 46/3,4
மண்ணினை ஓடி வளைந்தார்
அண்ணலை நாடி அணைந்தார் – கம்.சுந்:13 46/2,3
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார்
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – கம்.யுத்3:22 118/3,4

மேல்


வளைந்தான் (1)

வால் கொடு தானும் வளைந்தான் – கம்.சுந்:13 48/4

மேல்


வளைந்து (10)

வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/9
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற – அகம் 58/8
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – கம்.ஆரண்:15 1/4
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கம்.கிட்:13 55/4
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – கம்.யுத்2:16 167/2
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – கம்.யுத்3:23 22/1
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – கம்.யுத்3:31 186/1

மேல்


வளைப்பது (1)

மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – கம்.பால:22 5/3

மேல்


வளைப்பு (1)

புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – கம்.யுத்4:40 125/2

மேல்


வளைப்புண்டது (1)

பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் – கம்.ஆரண்:7 69/2

மேல்


வளைய (4)

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் – பரி 9/53
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – கம்.யுத்2:15 131/2
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – கம்.யுத்2:15 136/2
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – கம்.யுத்3:27 119/3

மேல்


வளையம் (2)

நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – கம்.ஆரண்:10 105/1
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – கம்.யுத்2:15 6/4

மேல்


வளையமும் (1)

கப்பணங்களும் வளையமும் கவண் உமிழ் கல்லும் – கம்.யுத்3:22 106/3

மேல்


வளையர் (1)

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/23,24

மேல்


வளையவர் (1)

வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5

மேல்


வளையள் (2)

வளையள் முளை வாள் எயிற்றள் – ஐங் 256/3
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/22

மேல்


வளையன் (1)

தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு – குறு 303/4

மேல்


வளையா (2)

வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/2
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – கம்.யுத்2:18 160/1,2

மேல்


வளையாட்கு (1)

இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/14,15

மேல்


வளையார் (1)

இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – கம்.அயோ:3 41/3

மேல்


வளையாள் (1)

கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள்
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – கம்.ஆரண்:12 73/1,2

மேல்


வளையான் (2)

சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – கம்.ஆரண்:2 10/4
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கம்.கிட்:16 34/3

மேல்


வளையானேல் (1)

மானவன் இ சிலை கால் வளையானேல்
பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – கம்.பால:13 31/3,4

மேல்


வளையின் (2)

வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/9
கேகயம் நவில்வன கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – கம்.பால:2 48/3,4

மேல்


வளையினவை (1)

புள்ளின் கொடியவை புரி வளையினவை
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை – பரி 1/60,61

மேல்


வளையினும் (2)

தண் கடல் வளையினும் இலங்கும் இவள் – ஐங் 106/3
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும்
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/13,14

மேல்


வளையுபு (1)

வளையுபு மலிந்த கோடு அணி சேயும் – கலி 103/16

மேல்


வளையும் (10)

வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 92
இறை வரை நில்லா வளையும் மறையாது – நற் 263/2
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/2
நேமியும் வளையும் ஏந்திய கையான் – பரி 13/9
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – கம்.சுந்:2 139/1
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர் – கம்.சுந்:4 43/1
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
வேலும் கணையும் வளையும் விசிற – கம்.யுத்3:27 26/4
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு – கம்.யுத்3:29 28/1
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – கம்.யுத்3:31 154/1

மேல்


வளையூஉ (1)

சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை – பெரும் 145,146

மேல்


வளையே (7)

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/1,2
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/6
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே – குறு 117/6
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/4
வீங்கின மாதோ தோழி என் வளையே – ஐங் 192/4
செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே – கலி 10/24
நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/23

மேல்


வளையொடு (5)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் – பரி 2/20
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
வளையொடு திகிரியும் வடவை தீதர – கம்.பால:5 20/1

மேல்


வளையொடும் (1)

கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – கம்.ஆரண்:1 12/4

மேல்


வளையோடு (1)

கனக நூபுரம் கை வளையோடு உக – கம்.பால:21 26/1

மேல்


வளையோய் (1)

வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள் – குறு 351/1

மேல்


வளையோர் (2)

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 410
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் – புறம் 242/1

மேல்


வளைவிற்றாய் (1)

வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு – கம்.அயோ:5 8/1

மேல்


வளைவுற்றனர் (1)

மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – கம்.ஆரண்:7 96/2

மேல்


வளைஇ (21)

இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 115,116
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு – முல் 1
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 27,28
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 611,612
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 1,2
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 113,114
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ – குறி 118
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/4,5
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர – அகம் 84/3,4
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து – அகம் 86/21
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/20,21
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/11,12
வன்கணாளன் மார்பு உற வளைஇ
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/5,6
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து – அகம் 188/2,3
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/2,3
துனி கண் அகல வளைஇ கங்குலின் – அகம் 328/6
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ
பரந்துபட்ட வியன் ஞாலம் – புறம் 18/1,2
வையகம் முழுதுடன் வளைஇ பையென – புறம் 69/7
நில மலர் வையத்து வல முறை வளைஇ
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு – புறம் 225/4,5

மேல்


வளைஇய (13)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 704
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 176,177
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும் – குறு 101/1
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து – பதி 31/21
செ வாய் எஃகம் வளைஇய அகழின் – பதி 33/9
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு – கலி 85/1
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர் – கலி 127/6
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் – புறம் 140/7
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் – புறம் 260/16

மேல்


வற்கம் (1)

வற்கம் ஆயின மா படையோடும் சென்று – கம்.யுத்2:15 93/2

மேல்


வற்கலை (5)

மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – கம்.அயோ:4 142/4
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார் – கம்.அயோ:9 38/2
வற்கலை நோற்றன மாசு இலா மணி – கம்.ஆரண்:6 15/3
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கம்.கிட்:14 44/1
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல் – கம்.யுத்2:15 109/1

மேல்


வற்கலையர் (1)

வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – கம்.ஆரண்:10 54/1

மேல்


வற்கலையின் (1)

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – கம்.அயோ:13 29/1

மேல்


வற்கலையும் (1)

மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/3

மேல்


வற்புறுத்தாது (1)

மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – கம்.அயோ:4 19/2

மேல்


வற்புறுத்தி (1)

வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – கம்.அயோ:4 15/4

மேல்


வற்ற (5)

கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – கம்.யுத்1:6 48/3
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – கம்.யுத்2:18 151/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – கம்.யுத்2:19 287/1,2
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – கம்.யுத்3:31 90/4
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – கம்.யுத்4:37 18/2

மேல்


வற்றல் (4)

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2
வற்றல் மரத்த பொன் தலை ஓதி – அகம் 145/3
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல்
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – அகம் 199/5,6
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5

மேல்


வற்றவே (1)

வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – கம்.யுத்2:15 104/4

மேல்


வற்றா (2)

கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/3,4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2

மேல்


வற்றி (6)

வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – கம்.யுத்1:6 24/1,2
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – கம்.யுத்2:16 175/3,4
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/4

மேல்


வற்றிட (3)

வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – கம்.சுந்:13 32/1

மேல்


வற்றிய (2)

வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – கம்.யுத்2:19 100/1
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4

மேல்


வற்றின (3)

கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – கம்.யுத்3:27 111/1
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – கம்.யுத்3:27 111/3
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3

மேல்


வற்றினும் (1)

மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – கம்.யுத்2:19 17/3

மேல்


வற்று (2)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – கம்.ஆரண்:10 115/4
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – கம்.யுத்1:4 4/4

மேல்


வற்றே (1)

வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/2

மேல்


வற்றோ (3)

வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – கம்.ஆரண்:10 80/2,3
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கம்.கிட்:9 22/4
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கம்.கிட்:11 65/2,3

மேல்


வற (1)

வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே – புறம் 263/4

மேல்


வறக்க (1)

ஆழி வறக்க முகக்க அமைந்த – கம்.ஆரண்:14 45/1

மேல்


வறக்கும் (1)

வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – கம்.அயோ:2 5/3

மேல்


வறட்கு (1)

அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட – புறம் 384/18,19

மேல்


வறத்தின் (1)

கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது – புறம் 137/5

மேல்


வறந்த (10)

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை – அகம் 89/2
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/4
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/3,4
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு – கம்.யுத்4:42 4/1

மேல்


வறந்ததால் (1)

மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – கம்.யுத்4:37 80/4

மேல்


வறந்தது (1)

வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/3

மேல்


வறந்தன (1)

அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/3

மேல்


வறந்திடினும் (1)

பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான் – கம்.கிட்:5 1/2

மேல்


வறந்து (6)

சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் – கலி 145/20
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/4
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – கம்.யுத்1:2 96/1
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – கம்.யுத்3:31 90/4
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – கம்.யுத்4:33 28/1

மேல்


வறந்தும் (2)

உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – கம்.யுத்4:33 28/1
மயர் வறந்தும் மதம் மறவாதன – கம்.யுத்4:33 28/2

மேல்


வறப்ப (4)

மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/1,2
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு – கலி 6/4
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம் – அகம் 263/3
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் – அகம் 295/1,2

மேல்


வறப்பின் (2)

வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19

மேல்


வறப்பினும் (1)

மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா – பரி 8/129

மேல்


வறம் (14)

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென – பெரும் 23
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை – நற் 186/4
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென – நற் 230/8
வறம் கொல வீந்த கானத்து குறும் பூ – நற் 238/1
வானம்பாடி வறம் களைந்து ஆனாது – ஐங் 418/1
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து – பதி 23/2
குன்று வறம் கூர சுடர் சினம் திகழ – பதி 43/13
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு – கலி 82/1
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/52
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/12
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை – புறம் 224/13
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9

மேல்


வறல் (8)

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 43/14
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/2
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் – அகம் 303/17
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை – அகம் 395/8
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி – புறம் 108/1

மேல்


வறள் (2)

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195
வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65

மேல்


வறள்பட (2)

கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – கம்.ஆரண்:8 12/4
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – கம்.யுத்3:30 14/4

மேல்


வறள (1)

மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன – பரி 3/25

மேல்


வறளாக (1)

அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – கம்.யுத்2:16 327/1,2

மேல்


வறளிற்று (1)

வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4

மேல்


வறன் (12)

பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் – நற் 92/4
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/2
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய – அகம் 49/11
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை – அகம் 186/1
நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே – புறம் 376/15
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/15
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5

மேல்


வறன்-உற்று (2)

வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/10

மேல்


வறன்-உறல் (3)

வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் – கலி 53/1
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
வறன்-உறல் அறியா சோலை – அகம் 382/12

மேல்


வறன்-உறு (2)

வறன்-உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி – அகம் 301/1

மேல்


வறாஅற்க (1)

வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/55

மேல்


வறிஞன் (1)

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – கம்.பால:4 12/3

மேல்


வறிதால் (1)

வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9

மேல்


வறிது (29)

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
தொழாநிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 231,232
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப – பதி 40/18
சூழாது துணிதல் அல்லது வறிது உடன் – பதி 72/2
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி – கலி 146/49
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/5
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/4,5
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/9
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை – அகம் 138/3
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ – அகம் 316/10
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு – புறம் 20/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை – புறம் 30/5
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள – புறம் 124/3
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – கம்.பால:18 30/3
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – கம்.பால:19 54/2
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/3
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – கம்.சுந்:12 87/1
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – கம்.யுத்2:18 46/2

மேல்


வறிதே (4)

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று – சிறு 50
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று – சிறு 83
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – கம்.யுத்2:16 143/2

மேல்


வறிய (1)

நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3

மேல்


வறியவர் (4)

முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா – கம்.பால:5 108/3
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – கம்.பால:13 39/4
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – கம்.யுத்1:8 19/3
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/4

மேல்


வறியவர்க்கு (1)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – கம்.பால:2 20/3

மேல்


வறியவன் (1)

வறியவன் இளமை போல் வாடிய சினையவாய் – கலி 10/1

மேல்


வறியள் (2)

வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – கம்.பால:10 44/4
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – கம்.சுந்:6 45/2

மேல்


வறியன் (2)

வாழிய கரியவன் வறியன் கை என – கம்.அயோ:11 54/2
கருணை கொண்டல் வறியன் கழுத்து என – கம்.யுத்1:8 35/3

மேல்


வறியன (2)

அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் – கம்.அயோ:13 57/2
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – கம்.யுத்1:2 103/1

மேல்


வறியோர் (3)

மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – கம்.அயோ:3 97/4
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/3
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/3,4

மேல்


வறியோர்களையும் (1)

பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – கம்.யுத்3:31 143/4

மேல்


வறு (12)

அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 12
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158
வறு நீர் நெய்தல் போல – நற் 183/10
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6
உறாஅ வறு முலை மடாஅ – ஐங் 128/2
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென – அகம் 315/13
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ – அகம் 369/25
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் – புறம் 160/19
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை – புறம் 164/4
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை – புறம் 276/2

மேல்


வறுத்து (1)

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் – கம்.அயோ:9 40/1

மேல்


வறும் (31)

விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 218
நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் – மது 573
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/2
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/9
வறும் தேர் போதல் அதனினும் அரிதே – நற் 191/12
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து – நற் 352/7
வறும் புனம் காவல் விடாமை – நற் 376/11
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/2
வறும் குரல் கூந்தல் தைவருவேனே – குறு 192/6
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை – குறு 215/4
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய – பரி 5/56
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/23
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி – அகம் 30/9
வறும் கை காட்டிய வாய் அல் கனவின் – அகம் 39/23
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/19
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் – அகம் 199/5
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி – அகம் 315/9
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி – அகம் 321/2
புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/13
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/14
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/7
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் – புறம் 181/7
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/9
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/5
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/5
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் – புறம் 254/4

மேல்


வறுமை (14)

எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/3
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு – அகம் 123/7
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/5
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி – அகம் 337/12
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் – கம்.பால:2 53/1
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – கம்.பால:5 53/1
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – கம்.பால:8 1/3
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – கம்.அயோ:3 71/1
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின – கம்.அயோ:4 208/2
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – கம்.அயோ:6 3/1
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கம்.கிட்:10 25/1
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கம்.கிட்:11 57/4

மேல்


வறுமைய (1)

கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – கம்.அயோ:4 208/4

மேல்


வறுமையின் (1)

முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் – கம்.அயோ:4 12/3

மேல்


வறுமையும் (1)

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தர துயரால் – கம்.அயோ:2 79/1

மேல்


வறுமையை (1)

பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – கம்.யுத்2:15 216/2

மேல்


வறுவிது (1)

நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/17

மேல்


வறுவியன் (1)

நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் – அகம் 362/9

மேல்


வறுவியேன் (1)

வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந – புறம் 209/12

மேல்


வறை (5)

பரல் வறை கருனை காடியின் மிதப்ப – பொரு 115
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133
நெய் கனிந்து வறை ஆர்ப்ப – மது 756
நெய் துள்ளிய வறை முகக்கவும் – புறம் 386/3
மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24

மேல்


வறைக்கு (1)

வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய – கம்.யுத்2:16 54/2

மேல்


வன் (342)

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
மென் தொடை வன் கிழாஅர் – மது 93
வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 319
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 274
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/6
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/5
வன் கை இடையன் எல்லி பரீஇ – நற் 169/7
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு – நற் 202/3
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி – நற் 285/3
வன் கை பரதவர் இட்ட செம் கோல் – நற் 303/9
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் – நற் 379/1
வன் பரல் முரம்பின் நேமி அதிர – நற் 394/5
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/7
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி – குறு 69/3
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
பூண் அக வன் முலை நனைத்தலும் – குறு 348/5
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன் – ஐங் 261/2
கரு விரல் மந்தி கல்லா வன் பறழ் – ஐங் 272/1
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் – ஐங் 273/2
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி – ஐங் 278/2
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு – ஐங் 280/1
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர் – பதி 58/15
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/16
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும் – பதி 75/8
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல – பரி 23/26
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/16
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/4
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
வன்_புலம் துமிய போகி கொங்கர் – அகம் 79/5
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/11
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/18
வரை இடை கழுதின் வன் கை கானவன் – அகம் 292/10
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் – அகம் 343/5
திண் திமில் வன் பரதவர் – புறம் 24/4
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/8
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
வன் திணி நீள் முளை போல சென்று அவண் – புறம் 73/10
வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/11
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல – புறம் 146/3
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி – புறம் 170/6
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
முட்டை கொண்டு வன்_புலம் சேரும் – புறம் 173/6
வாயா வன் கனிக்கு உலமருவோரே – புறம் 207/11
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி – புறம் 238/3
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே – புறம் 297/10
புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான் – புறம் 304/7
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர் – புறம் 314/4
வன்_புல வைப்பினதுவே சென்று – புறம் 321/7
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே – புறம் 322/6
வாய் வன் காக்கை கூகையொடு கூடி – புறம் 362/17
வன்_புலத்து பகடு விட்டு – புறம் 395/2
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி – புறம் 399/22
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – கம்.பால:2 32/2
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – கம்.பால:3 70/1
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – கம்.பால:5 80/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – கம்.பால:7 38/2
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
மும்மை புரி வன் கயிறு கொய்து செயல் மொய்ம்பால் – கம்.பால:15 21/1
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – கம்.அயோ:2 24/2
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – கம்.அயோ:3 19/3
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – கம்.அயோ:3 30/4
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – கம்.அயோ:3 56/3,4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – கம்.அயோ:4 70/4
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – கம்.அயோ:4 71/1
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – கம்.அயோ:5 22/1
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – கம்.அயோ:8 6/1
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – கம்.அயோ:8 6/2
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – கம்.அயோ:11 72/1
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – கம்.அயோ:11 74/3
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – கம்.அயோ:11 75/2
கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – கம்.அயோ:11 80/3
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/4
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – கம்.அயோ:13 24/2
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – கம்.அயோ:14 24/1
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – கம்.அயோ:14 34/2
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – கம்.அயோ:14 65/3
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – கம்.அயோ:14 107/3
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – கம்.ஆரண்:1 9/3,4
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – கம்.ஆரண்:1 14/1
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன்
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – கம்.ஆரண்:1 34/2,3
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – கம்.ஆரண்:1 35/3
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – கம்.ஆரண்:1 45/2
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – கம்.ஆரண்:2 21/2
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – கம்.ஆரண்:3 18/3
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – கம்.ஆரண்:6 65/3
கலை உவா மதியே கறி ஆக வன்
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள் – கம்.ஆரண்:6 67/1,2
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – கம்.ஆரண்:6 107/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/4
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின் – கம்.ஆரண்:7 116/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – கம்.ஆரண்:7 129/3
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – கம்.ஆரண்:9 5/4
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – கம்.ஆரண்:9 31/3
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – கம்.ஆரண்:10 62/2
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – கம்.ஆரண்:10 100/1
வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – கம்.ஆரண்:10 147/2
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – கம்.ஆரண்:12 9/2
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – கம்.ஆரண்:12 12/4
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – கம்.ஆரண்:12 69/3
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – கம்.ஆரண்:13 2/1
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – கம்.ஆரண்:13 3/1
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன்
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – கம்.ஆரண்:13 11/3,4
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – கம்.ஆரண்:13 24/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – கம்.ஆரண்:13 45/1
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – கம்.ஆரண்:13 98/3
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – கம்.ஆரண்:13 104/3
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/4
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை – கம்.ஆரண்:14 89/1
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கம்.கிட்:1 32/4
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கம்.கிட்:3 77/1
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே – கம்.கிட்:5 12/4
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கம்.கிட்:5 13/3
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கம்.கிட்:6 28/2
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கம்.கிட்:7 37/1
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கம்.கிட்:7 64/3
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கம்.கிட்:7 119/3
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/2
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கம்.கிட்:8 17/4
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கம்.கிட்:10 57/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கம்.கிட்:10 66/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கம்.கிட்:10 75/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/2
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன் – கம்.கிட்:10 86/2
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கம்.கிட்:11 108/4
வன் திறல் தூதுவர் கொணர வானர – கம்.கிட்:12 1/3
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கம்.கிட்:13 7/3
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கம்.கிட்:13 45/3
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கம்.கிட்:14 2/3
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கம்.கிட்:14 27/3
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/3
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கம்.கிட்:14 69/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கம்.கிட்:15 14/2,3
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கம்.கிட்:15 43/1
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கம்.கிட்:15 43/3
வன் திசை களிறு அன்ன மயேந்திர – கம்.கிட்:15 53/1
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கம்.கிட்:16 26/3
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கம்.கிட்:16 38/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கம்.கிட்:16 46/3
வன் தோளான் சிறை வானம் தாயவே – கம்.கிட்:16 49/4
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/4
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – கம்.சுந்:1 16/1
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/3
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – கம்.சுந்:1 42/3
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – கம்.சுந்:1 66/2
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – கம்.சுந்:2 1/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/2
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா – கம்.சுந்:3 50/3
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – கம்.சுந்:4 16/2
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – கம்.சுந்:4 48/3
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – கம்.சுந்:4 95/2
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – கம்.சுந்:5 20/3
தேவு வன் தலை சிந்துக நீ என – கம்.சுந்:5 21/2
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர் – கம்.சுந்:7 16/1
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – கம்.சுந்:7 16/4
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – கம்.சுந்:7 18/2
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – கம்.சுந்:7 20/1
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – கம்.சுந்:7 25/1
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – கம்.சுந்:7 32/1
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – கம்.சுந்:8 37/3
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/3
குலுங்கும் வன் துயர் நீங்குமால் வெள்ளியம் குன்றம் – கம்.சுந்:9 2/4
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – கம்.சுந்:9 16/1
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
சூர் தடிந்தவன் மயிலிடை பறித்த வன் தொகை – கம்.சுந்:9 17/1
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – கம்.சுந்:9 18/3
மிதிக்கும் வன் புரவியை தேய்க்கும் வீரரை – கம்.சுந்:9 36/2
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – கம்.சுந்:9 36/4
வீரன் வன் தட கையால் எடுத்து வீசிய – கம்.சுந்:9 42/1
மின் திரி வன் தலை மீது குதித்தான் – கம்.சுந்:9 62/3
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/3
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – கம்.சுந்:10 31/4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – கம்.சுந்:11 9/2
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – கம்.சுந்:11 44/3
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – கம்.சுந்:12 58/2
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/3
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – கம்.சுந்:13 30/2
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – கம்.சுந்:13 52/1
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – கம்.சுந்:14 28/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4
வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய் – கம்.யுத்1:2 51/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – கம்.யுத்1:2 65/2
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை – கம்.யுத்1:3 3/1
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும் – கம்.யுத்1:3 3/2
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – கம்.யுத்1:3 135/3
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – கம்.யுத்1:3 138/1
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/3
வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – கம்.யுத்1:3 161/2
வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – கம்.யுத்1:4 5/2
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – கம்.யுத்1:5 7/1
வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – கம்.யுத்1:5 22/4
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – கம்.யுத்1:8 40/1
வன் கொடி பவளங்கள் வயங்கலால் – கம்.யுத்1:8 62/3
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/3
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – கம்.யுத்1:9 13/2
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – கம்.யுத்1:9 31/2
பனை கை வன் குரங்கின் படர் சேனையை – கம்.யுத்1:9 55/2
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – கம்.யுத்1:10 20/3
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – கம்.யுத்1:11 18/3
செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – கம்.யுத்1:11 23/3
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – கம்.யுத்1:12 21/2
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/3
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – கம்.யுத்1:12 40/1
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – கம்.யுத்1:13 17/2
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – கம்.யுத்1:14 28/2
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – கம்.யுத்2:15 6/4
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – கம்.யுத்2:15 41/1
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற – கம்.யுத்2:15 41/3
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – கம்.யுத்2:15 46/2
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – கம்.யுத்2:15 66/4
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – கம்.யுத்2:15 154/2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – கம்.யுத்2:15 168/3
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ – கம்.யுத்2:15 190/2
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – கம்.யுத்2:15 196/3
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – கம்.யுத்2:15 196/4
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து – கம்.யுத்2:15 234/3
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – கம்.யுத்2:16 51/2
வன் துணை பெரும் தம்பி வணங்கலும் – கம்.யுத்2:16 67/1
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – கம்.யுத்2:16 88/3
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – கம்.யுத்2:16 102/3
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – கம்.யுத்2:16 178/3
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – கம்.யுத்2:16 216/3
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – கம்.யுத்2:16 284/4
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – கம்.யுத்2:17 3/3
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – கம்.யுத்2:17 70/1
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – கம்.யுத்2:17 73/3
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல் – கம்.யுத்2:18 11/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – கம்.யுத்2:18 12/2
வார் ஏறு வய பரி ஆயிரம் வன்
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண் – கம்.யுத்2:18 17/2,3
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – கம்.யுத்2:18 19/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – கம்.யுத்2:18 73/1
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – கம்.யுத்2:18 83/2
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – கம்.யுத்2:18 128/2
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் – கம்.யுத்2:18 149/1
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – கம்.யுத்2:18 217/3
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – கம்.யுத்2:18 224/3
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – கம்.யுத்2:18 225/4
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க – கம்.யுத்2:18 244/1
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – கம்.யுத்2:18 250/3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – கம்.யுத்2:19 7/2
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – கம்.யுத்2:19 15/4
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – கம்.யுத்2:19 33/3
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார் – கம்.யுத்2:19 35/2
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார் – கம்.யுத்2:19 44/3,4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – கம்.யுத்2:19 78/3,4
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – கம்.யுத்2:19 125/3
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – கம்.யுத்2:19 136/3
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – கம்.யுத்2:19 183/2
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – கம்.யுத்2:19 227/4
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – கம்.யுத்3:20 66/1
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான் – கம்.யுத்3:21 1/3
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – கம்.யுத்3:21 14/1
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி – கம்.யுத்3:21 27/2
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – கம்.யுத்3:21 35/3
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – கம்.யுத்3:22 45/2
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை – கம்.யுத்3:22 51/1
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/2
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – கம்.யுத்3:22 68/2
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர – கம்.யுத்3:22 175/2
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – கம்.யுத்3:22 191/4
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் – கம்.யுத்3:24 59/1
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – கம்.யுத்3:24 70/4
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – கம்.யுத்3:24 78/3
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – கம்.யுத்3:26 68/4
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – கம்.யுத்3:27 6/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4
வாம கரி தான் அழி வார் குழி வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – கம்.யுத்3:27 32/1,2
முற்ற சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடி தலை பூழியன – கம்.யுத்3:27 34/3,4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன்
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய் – கம்.யுத்3:27 35/2,3
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – கம்.யுத்3:27 41/3
வன் தானையை வார் கணை மாரியினால் – கம்.யுத்3:27 43/1
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 54/3
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – கம்.யுத்3:28 31/1
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – கம்.யுத்3:28 64/1
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/3
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – கம்.யுத்3:31 8/3
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – கம்.யுத்3:31 87/1
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – கம்.யுத்3:31 95/1
புங்க வன் கணை புற்று அரவம் பொர – கம்.யுத்3:31 121/4
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – கம்.யுத்3:31 191/1
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன்
துண்ட சுறவு ஒத்த துடித்தனவால் – கம்.யுத்3:31 203/3,4
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – கம்.யுத்3:31 205/3,4
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – கம்.யுத்4:32 8/1
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – கம்.யுத்4:34 23/1
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – கம்.யுத்4:37 13/4
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – கம்.யுத்4:37 16/2
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/3
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – கம்.யுத்4:37 120/3
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – கம்.யுத்4:37 138/1
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – கம்.யுத்4:37 149/3
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – கம்.யுத்4:37 157/4
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – கம்.யுத்4:40 101/4

மேல்


வன்-பாலான் (1)

வன்-பாலான் கரும் கால் வரகின் – புறம் 384/4

மேல்


வன்-புல (1)

பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/4

மேல்


வன்_புல (9)

வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/26,27
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/3,4
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர் – புறம் 314/4
வன்_புல வைப்பினதுவே சென்று – புறம் 321/7

மேல்


வன்_புலத்ததுவே (1)

மன்றில் பாயும் வன்_புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது – புறம் 322/6,7

மேல்


வன்_புலத்து (2)

அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
வன்_புலத்து பகடு விட்டு – புறம் 395/2

மேல்


வன்_புலம் (5)

வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும் – பதி 75/8
வன்_புலம் துமிய போகி கொங்கர் – அகம் 79/5
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
முட்டை கொண்டு வன்_புலம் சேரும் – புறம் 173/6

மேல்


வன்கண் (23)

வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182
வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து – குறி 254
வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/9
செம் கணை செறித்த வன்கண் ஆடவர் – நற் 329/6
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/6
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே – குறு 73/5
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/4
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே – குறு 395/3
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் – பதி 52/7
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/2
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – அகம் 175/2
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் – அகம் 187/7
வன்கண் கதவின் வெண்மணி வாயில் – அகம் 211/14
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் – அகம் 215/9,10
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு – அகம் 263/9
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் – புறம் 3/20
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/2
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – கம்.அயோ:4 127/4
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – கம்.அயோ:11 25/3
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – கம்.சுந்:3 16/1
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண்
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/3,4

மேல்


வன்கண்ணள் (1)

வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/9

மேல்


வன்கண்ணி (1)

சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ – அகம் 385/17

மேல்


வன்கண்ணிக்கு (1)

சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என – அகம் 383/5

மேல்


வன்கணாளரோடு (1)

வன்கணாளரோடு இயைந்த – நற் 89/10

மேல்


வன்கணாளன் (1)

வன்கணாளன் மார்பு உற வளைஇ – அகம் 153/5

மேல்


வன்கணான் (1)

மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – கம்.யுத்2:15 90/1,2

மேல்


வன்கணானே (1)

வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/7

மேல்


வன்கணினர் (1)

கதழ் இசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/27,28

மேல்


வன்பர் (1)

வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7

மேல்


வன்பின் (1)

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/3

மேல்


வன்பினை (1)

வன் பகை மனிதரின் வைத்த வன்பினை
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – கம்.யுத்1:4 5/2,3

மேல்


வன்பு (4)

வன்பு உடை விறல் கவின் கொண்ட – ஐங் 226/4
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/23
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கம்.கிட்:5 2/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – கம்.யுத்2:15 68/4

மேல்


வன்புறை (1)

வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/13

மேல்


வன்மத்தை (1)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/2

மேல்


வன்மை (16)

பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/9
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – கம்.பால:4 8/1
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – கம்.பால:24 3/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – கம்.அயோ:5 29/2
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/3,4
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – கம்.ஆரண்:10 167/2
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – கம்.ஆரண்:11 4/1
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ – கம்.ஆரண்:14 26/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கம்.கிட்:16 34/3
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – கம்.யுத்2:16 195/2,3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – கம்.யுத்2:18 244/3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – கம்.யுத்2:19 7/2

மேல்


வன்மைக்கும் (1)

வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.யுத்2:15 12/4

மேல்


வன்மையார் (1)

மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – கம்.சுந்:9 23/4

மேல்


வன்மையால் (8)

வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கம்.கிட்:3 46/4
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – கம்.சுந்:2 124/2,3
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் – கம்.யுத்1:2 31/3,4
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்
வெந்ததோ இலங்கையோடு அரக்கர் வெம்மையும் – கம்.யுத்1:2 39/3,4
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/4
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற – கம்.யுத்2:15 108/2,3
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – கம்.யுத்2:19 31/4
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – கம்.யுத்4:41 9/1

மேல்


வன்மையான் (2)

மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – கம்.யுத்1:2 38/4
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1

மேல்


வன்மையானே (2)

புலவி உணர்த்தல் வன்மையானே – நற் 217/9
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/26

மேல்


வன்மையில் (1)

பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர் – கம்.ஆரண்:15 16/3

மேல்


வன்மையின் (3)

செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின் – குறி 12
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய – நற் 314/8
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/6,7

மேல்


வன்மையும் (6)

வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/6
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும்
வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும் – கம்.யுத்1:2 36/1,2
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா – கம்.யுத்1:2 38/3
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – கம்.யுத்1:3 73/2
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்
தார் கெழு தானையின் அளவும் தன்மையும் – கம்.யுத்1:5 15/2,3
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – கம்.யுத்3:30 11/2

மேல்


வன்மையே-கொலோ (1)

மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – கம்.யுத்1:2 68/4

மேல்


வன்மையை (4)

ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – கம்.பால:19 41/1
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர் – கம்.ஆரண்:10 129/1

மேல்


வன்மையோய் (1)

மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – கம்.யுத்1:4 2/4

மேல்


வன்மையோர் (3)

மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர்
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கம்.கிட்:10 100/2,3
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர்
இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் – கம்.யுத்1:4 11/2,3
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்
மேயின பெரும் படை இதனை ஓர் விலால் – கம்.யுத்3:31 172/2,3

மேல்


வன்ன (2)

மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/3

மேல்


வன்னங்கள் (1)

வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – கம்.பால:16 24/3

மேல்


வன்னி (9)

வன்னி மன்றத்து விளங்கிய காடே – பதி 44/23
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் – புறம் 372/7
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – கம்.யுத்3:24 58/1
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – கம்.யுத்3:30 38/3
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – கம்.யுத்3:30 49/1
மெல்வதே என வன்னி விளம்பினான் – கம்.யுத்3:31 128/4
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – கம்.யுத்3:31 175/4
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் – கம்.யுத்3:31 186/3
வன்னி கூவி வரன்முறையால் மறை – கம்.யுத்4:38 31/2

மேல்


வன்னிதான் (1)

வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கம்.கிட்:7 104/3

மேல்


வன்னியும் (1)

கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – கம்.சுந்:12 124/4

மேல்


வன (46)

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/6
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நற் 10/1
நல் அக வன முலை கரை சேர்பு – நற் 33/11
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப – நற் 81/6
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை – நற் 160/4
வண்டல் பாவை வன முலை முற்றத்து – நற் 191/3
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/7
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி – நற் 319/9
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/3
சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல் – கலி 60/1
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு – கலி 97/12
தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின் – கலி 117/4
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/12
ஒண் கேழ் வன முலை பொலிந்த – அகம் 61/17
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி – அகம் 87/14
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
அணங்கு உடை வன முலை தாஅய நின் – அகம் 177/19
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1
வண்ண மார்பின் வன முலை துயல்வர – அகம் 301/15
நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை – அகம் 319/9
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும் – அகம் 367/14
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/5
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே – புறம் 337/22
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை – புறம் 341/10
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – கம்.பால:2 32/2
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – கம்.பால:3 55/4
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/4
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/2
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – கம்.பால:14 20/2
தாறு பாய் கரி வன கரி தண்டத்தை தடவி – கம்.பால:15 5/2
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – கம்.பால:18 1/4
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா – கம்.பால:19 66/3
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – கம்.அயோ:9 8/2
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – கம்.அயோ:10 9/2
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே – கம்.அயோ:10 26/2
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – கம்.ஆரண்:9 5/4
மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – கம்.ஆரண்:12 76/2
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கம்.கிட்:13 69/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
வரை பரப்பும் வன பரப்பும் உவர் – கம்.யுத்1:8 64/1
சித்திர வன முலை சீதை செவ்வியால் – கம்.யுத்2:16 256/1
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/3
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – கம்.யுத்3:20 61/1
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – கம்.யுத்3:21 10/3
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/4

மேல்


வனங்களாய் (1)

பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – கம்.அயோ:9 39/4

மேல்


வனங்களும் (1)

வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – கம்.யுத்1:11 35/3

மேல்


வனத்திடை (9)

பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/2
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – கம்.அயோ:4 16/2,3
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – கம்.அயோ:11 64/2
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/3
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் – கம்.ஆரண்:12 14/1
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – கம்.ஆரண்:12 50/1
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ – கம்.ஆரண்:13 59/4
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – கம்.ஆரண்:13 124/1
என்ற போதத்து இராமன் வனத்திடை
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – கம்.யுத்4:41 53/1,2

மேல்


வனத்திடையே (1)

மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – கம்.அயோ:13 23/1

மேல்


வனத்தில் (2)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – கம்.ஆரண்:12 82/3

மேல்


வனத்தின்-தலை (1)

மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – கம்.ஆரண்:15 31/3

மேல்


வனத்தினன் (1)

வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – கம்.அயோ:11 59/1

மேல்


வனத்து (22)

நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – கம்.பால:3 68/1
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – கம்.பால:15 7/3
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – கம்.அயோ:4 127/1
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – கம்.அயோ:4 184/2
பூம் கழல் காலவன் வனத்து போயது – கம்.அயோ:11 60/2
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – கம்.அயோ:11 62/4
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – கம்.ஆரண்:3 3/3
வல்லியம் பல திரி வனத்து மான் என – கம்.ஆரண்:3 13/1
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – கம்.ஆரண்:3 51/1
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – கம்.ஆரண்:6 3/2
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – கம்.ஆரண்:6 52/1
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/4
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – கம்.ஆரண்:7 74/2,3
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – கம்.ஆரண்:10 57/3
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – கம்.ஆரண்:11 2/3
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – கம்.சுந்:2 122/3
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – கம்.சுந்:3 35/1
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் – கம்.யுத்1:2 54/1
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்4:41 55/3
வனத்து இருக்க இ வையம் புகுதுக – கம்.யுத்4:41 58/2

மேல்


வனத்துள் (8)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – கம்.அயோ:3 53/2
வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன் – கம்.அயோ:5 31/1
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – கம்.அயோ:5 37/4
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – கம்.ஆரண்:14 39/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2

மேல்


வனத்தை (4)

மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – கம்.அயோ:1 30/3
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – கம்.ஆரண்:6 115/3
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – கம்.ஆரண்:12 61/3
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – கம்.ஆரண்:15 1/4

மேல்


வனத்தையும் (1)

வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – கம்.சுந்:6 11/4

மேல்


வனப்ப (1)

வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/3

மேல்


வனப்பின் (20)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 17,18
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து – சிறு 223
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய – நற் 146/9,10
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/11
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/4
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள் – நற் 319/7,8
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/8
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/4
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள் – குறு 131/1
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/11,12
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் – கலி 108/53
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் – கலி 140/9
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின்
மாவின் நறு வடி போல காண்-தொறும் – அகம் 29/6,7
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின்
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு – அகம் 167/1,2
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/7,8
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ – அகம் 335/17,18
வனையவும் அரியாள் வனப்பின் தலை – கம்.பால:17 37/2

மேல்


வனப்பினள் (2)

பாவை அன்ன வனப்பினள் இவள் என – நற் 301/6
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடி கூந்தலளே – குறு 132/1,2

மேல்


வனப்பினன் (1)

மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – கம்.சுந்:2 204/4

மேல்


வனப்பினாள் (1)

புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக – கலி 147/5

மேல்


வனப்பினோடு (1)

கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/4,5

மேல்


வனப்பு (43)

பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் – குறி 103
வேய் வனப்பு உற்ற தோளை நீயே – நற் 82/2
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/7
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து – நற் 313/3
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/2
வாள் வனப்பு உற்ற அருவி – ஐங் 312/3
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற – ஐங் 392/1
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற – பதி 50/17
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த – பதி 64/17
வனப்பு வரம்பு அறியா மரபினோயே – பரி 3/50
தானையான் வையை வனப்பு
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் – பரி 7/50,51
அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடி – பரி 13/2
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/18
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால் – கலி 53/15
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/9
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/19
செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை – கலி 86/11
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
மள்ளர் வனப்பு ஒத்தன – கலி 106/10
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய – கலி 109/8,9
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ – கலி 109/18
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால் – கலி 124/12
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல – அகம் 69/2
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல் – அகம் 76/8
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – அகம் 135/1
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் – அகம் 144/5
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை – அகம் 167/3
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் – அகம் 369/7
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/8
செம் வானத்து வனப்பு போன்றன – புறம் 4/2
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/16
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/10

மேல்


வனப்பும் (1)

வண்ணமும் வனப்பும் வரியும் வாட – அகம் 119/2

மேல்


வனம் (61)

சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – கம்.பால:2 48/3
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – கம்.பால:2 48/3
நந்தன வனம் அல நறை விரி புறவம் – கம்.பால:2 48/4
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/4
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – கம்.பால:7 14/2
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – கம்.பால:9 3/3
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – கம்.பால:12 27/3
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – கம்.பால:16 30/3
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – கம்.அயோ:3 14/3
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – கம்.அயோ:4 40/3
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – கம்.அயோ:4 45/1
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – கம்.அயோ:4 58/3
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – கம்.அயோ:4 82/3
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – கம்.அயோ:4 87/3
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – கம்.அயோ:4 90/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – கம்.அயோ:4 111/2
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் – கம்.அயோ:4 126/3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – கம்.அயோ:4 176/1
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – கம்.அயோ:4 190/3
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – கம்.அயோ:4 217/1
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா – கம்.அயோ:4 229/3
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – கம்.அயோ:12 28/2
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – கம்.ஆரண்:1 4/4
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – கம்.ஆரண்:2 1/4
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம்
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – கம்.ஆரண்:3 18/3,4
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – கம்.ஆரண்:4 29/2
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – கம்.ஆரண்:6 101/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – கம்.ஆரண்:7 53/1
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – கம்.ஆரண்:7 82/4
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – கம்.ஆரண்:9 5/2
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – கம்.ஆரண்:9 5/3
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – கம்.ஆரண்:9 5/3
பாசிலை துன்று வனம் பல பின்னா – கம்.ஆரண்:14 33/2
கொடி வனம் மிடைந்தன குமுறு பேரியின் – கம்.கிட்:11 120/1
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின – கம்.கிட்:11 120/2
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி – கம்.கிட்:11 120/3
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கம்.கிட்:11 120/4
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – கம்.சுந்:2 68/4
உரம் பொருத மத கரி உறையும் அ வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – கம்.சுந்:3 51/1,2
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – கம்.சுந்:3 80/4
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – கம்.சுந்:7 23/4
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – கம்.யுத்1:2 109/2
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 35/2
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – கம்.யுத்1:12 9/3
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – கம்.யுத்2:18 264/3
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – கம்.யுத்2:19 42/3
கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால் – கம்.யுத்3:20 58/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – கம்.யுத்3:22 28/3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – கம்.யுத்3:24 50/1
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/2

மேல்


வனம்-தொறும் (1)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – கம்.பால:1 20/3

மேல்


வனம்-ஊடு (1)

பூக வனம்-ஊடு படுகர் புளின முன்றில் – கம்.அயோ:5 13/3

மேல்


வனமும் (1)

மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – கம்.யுத்3:31 156/1

மேல்


வனமே (2)

புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – கம்.அயோ:4 54/2
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4

மேல்


வனமேயால் (1)

பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால்
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால் – கம்.அயோ:8 26/1,2

மேல்


வனிதை (1)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – கம்.அயோ:2 39/2

மேல்


வனிதை_ஓர்_கூறினன் (1)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – கம்.அயோ:2 39/2

மேல்


வனிதையர் (4)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – கம்.பால:2 44/4
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – கம்.ஆரண்:10 98/2
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர் – கம்.சுந்:2 47/2
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ – கம்.சுந்:3 65/2

மேல்


வனிதையர்க்கு (1)

வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – கம்.சுந்:3 70/4

மேல்


வனிதையும் (1)

வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 64/3

மேல்


வனிதையை (1)

வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/4

மேல்


வனை (19)

வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 57
வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி – அகம் 309/13
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – கம்.பால:1 15/3
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – கம்.பால:6 2/2
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – கம்.பால:18 30/2
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய் – கம்.பால:24 38/1
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – கம்.ஆரண்:4 11/1
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – கம்.ஆரண்:4 17/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – கம்.ஆரண்:10 34/2
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கம்.கிட்:11 131/4
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – கம்.சுந்:3 65/3
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – கம்.சுந்:10 6/2
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – கம்.சுந்:11 23/4
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – கம்.யுத்1:4 63/1
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய் – கம்.யுத்3:22 40/3

மேல்


வனைதல் (3)

வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் – புறம் 228/13
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே – புறம் 228/15
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல்
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – கம்.அயோ:4 65/3,4

மேல்


வனைந்த (5)

மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது – கம்.பால:3 32/3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – கம்.அயோ:4 2/3
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – கம்.அயோ:10 24/2
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த
குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில் – கம்.சுந்:2 14/1,2
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4

மேல்


வனைந்ததாம் (1)

வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – கம்.யுத்1:3 88/3

மேல்


வனைந்தன (1)

வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – கம்.யுத்3:31 227/3

மேல்


வனைந்தில (1)

வனைந்தில வைகறை மலரும் மா மலர் – கம்.ஆரண்:10 124/2

மேல்


வனைந்திலன் (1)

வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – கம்.சுந்:3 25/2,3

மேல்


வனைந்து (6)

வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி – குறு 227/1
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/7
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – கம்.பால:13 25/3
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கம்.கிட்:14 60/3

மேல்


வனைந்துவரல் (1)

பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை – பதி 65/6

மேல்


வனைபவர் (1)

வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1

மேல்


வனைமோ (1)

அகலிது ஆக வனைமோ
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 256/6,7

மேல்


வனையவும் (1)

வனையவும் அரியாள் வனப்பின் தலை – கம்.பால:17 37/2

மேல்


வனையும் (4)

வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – கம்.யுத்4:37 120/3
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – கம்.யுத்4:37 129/2
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – கம்.யுத்4:41 15/3

மேல்